யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர்
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
காலம் இழந்தேன் காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ
ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ சுவை தேன் இல்லாத மலர்
பூமியெங்கும் இல்லையே அடி கண்ணே கதை என்ன
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks