பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய்
பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய்
நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன
எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks