-
17th February 2009, 02:15 PM
#31
Senior Member
Veteran Hubber
I heard this came in Tughlaq magazine. Is this story a fiction or non-fiction? How good is this story? Is it really good to watch. 1/2 an hour serial means only 15 minutes of serial will be telecast leaving the reast 15 minutes to advt.
-
17th February 2009 02:15 PM
# ADS
Circuit advertisement
-
17th February 2009, 03:38 PM
#32
Senior Member
Platinum Hubber
Leo,
Yeah it did come as a novel. Its a fiction combined with few messages or talks on vedhas and scriptures it talks a lil on self-quest too.
I aint too keen on watching the story part, I do watch the messages and am keen on character called ashok and his life. (who is into self - enquiry)
It seems adverstisements are flooding in. true.
-
17th February 2009, 03:52 PM
#33
Senior Member
Platinum Hubber
Feb - 16th
நேற்றைய தொடரில் ஒரு புனைக்கதை ஒன்றை சோ பகிர்ந்துக்கொண்டார். மிகவும் சுவாரஸ்யமாகவும், சிந்திக்கும்படியும் இருந்தது.
ஒரு சந்யாசி தேசாந்திரமாய் திரிந்துகொண்டிருந்த போது, அவரை அரசன் ஒருவன் வருந்தி அழைத்து, தன் மாளிகையில் உணவு அருந்த வற்புறுத்துகிறான். சந்யாசியும், பிறர் மனையில் உணவு அருந்துவதில்லை, என்ற கொள்கை உடையவன் என்று மறுத்துக்கூறுகிறான். அரசன் மிகவும் மனம் வருந்தி, மிக்க பணிவன்புடன் மீண்டும் தன் கோரிக்கையை சந்யாசியிடம் வைக்கிறான். மறுக்க இயலாமல் அவரும் ஒப்புக்கொண்டு உணவு உண்ணச்செல்கிறார்.
உணவு உண்டு முடிக்கும் தருவாயில், அரச மண்டபத்தில் அழகாய் தொங்கிக்கொண்டிருந்த மணிமாலை, முத்து மணிமாலை ஒன்று பளிச்சென மின்னி கண்ணைக் கவர்ந்தது. சந்யாசிக்கும் அந்த மாலையை அபகரிக்கும் எண்ணம் தோன்றுகிறது. அவர் மாலையை களவாடி குடிலுக்கு திரும்புகிறார்.
அரசரோ, அனைவரின் பேரிலும் சந்தேகம் கொண்டு, விசாரிக்கிறார். உண்மை வெளிவராது போகவே, சித்திரவதை செய்தாவது திருடனை கண்டுபிடிக்க எண்ணுகிறார்.
குடிலில் சற்று நேரம் கழித்து தன் செயல்களை ஆராய்ந்த சந்யாசிக்கு தனக்கு எவ்வாறு இப்படி ஒரு அவதூறு/கஸ்மல எண்ணம் எழுந்தது என வருந்தி, மாலையை அரசரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறார். சந்யாசியின் திருட்டை அரசர் என்று நம்ப மறுக்க, சந்யாசி உடனே, "இதற்குத் தன் நான் பிறர் மனையில் உட்கொள்வதில்லை" உணவில் தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு மாறுபட்டதாய் நான் செயல்படக் காரணம், வழக்கத்திற்கு மாறாக நான் கொண்ட உணவு தான் என்கிறார்.
அரசர் உடனே, யார் சமைத்த உணவு என்றும், அரிசி எங்கிருந்து வந்தது என்பன போன்ற விஷயங்களை விசாரிக்கிறார். விசாரணையில், அரிசி, ஒரு கொள்ளைக்கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அரிசி எனத் தெரியவந்தது.
உணவை சமைப்பவனும், அதைத் தீண்டுபவனின் சிந்தனையும் கூட உணவில் பரிமாறப்பட்டுவிடுகிறது.
___
சோ இதைக் கூறிய பின், தயாரிப்பாளர் நகைக்கிறார்.
உடனே சோ "ஏன் நம்பிக்கை இல்லையா, தொற்றுவியாதி உள்ள ஒருவனின் வீட்டில் இருந்த உயிரற்ற வஸ்துக்களுக்கும் கிருமிகள் பரப்பும் வாய்ப்பு உள்ள போது, அன்னம் என்பதில் தொற்றாதா" என்று சொல்ல
"நன்றாய் கதை அளக்கிறீர்கள்" என்கிறார் தயாரிப்பாளர்.
'நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்' என்று முடித்தார் சோ.
___
பொதுவாகவே நம் உடல், பஞ்சபூதங்களால் ஆனது, அதை உயிரூட்டுவது உணவு. அது உணவினால் ஆக்கப்படுவது. எங்கள் வீடுகளில் கூட சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடனும், இறை தியானத்துடனும் சமைத்தால், அந்த எண்ணம் சமைக்கப்படும் உணவில் தங்கி, உண்பவருக்கு நல்லது விளைவிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
***
இதைத் தவிர நேற்றைய தொடரில், பாகவதர் வீட்டு மாட்டுப்பெண்-புக்ககத்தார் விவாதங்கள், நாதன் வீட்டிற்கு நீலகண்டன் தம் குடும்பத்துடன் வாழ்த்து தெரிவிக்க வருகிறார். பாகவதரும் வாழ்த்து தெரிவிக்கிறார்.
ஹாங்....சொல்ல மறந்து விட்டேனே....ஏன் என்றால்...
நாதன் தொகுதித் தேர்தலில் வென்றுவிடுகிறார்.
(தொடரும்)
-
17th February 2009, 04:08 PM
#34
Moderator
Diamond Hubber
-
17th February 2009, 04:12 PM
#35
Senior Member
Platinum Hubber
Originally Posted by
aanaa
http://www.cinechipz.com/tv/2009/02/13_02_09-enge-bramanan/
tm,
I bet u miss
-
17th February 2009, 04:18 PM
#36
Moderator
Diamond Hubber
-
17th February 2009, 04:43 PM
#37
Senior Member
Platinum Hubber
thanks tm
I am not highlighting story part of the serial. I am highlighting only the messages behind the talks.
-
18th February 2009, 03:52 AM
#38
Moderator
Diamond Hubber
Originally Posted by
Shakthiprabha
thanks tm
I am not highlighting story part of the serial. I am highlighting only the messages behind the talks.
welcome
-
18th February 2009, 11:47 AM
#39
Senior Member
Veteran Hubber
Thank you for the information Ms. SP.
Yesterday I missed the first 20 minutes and saw from the point when the boy is answering the girl about Bharathiyaar poems and sings praises about him.
I need to catch up on the missed parts and episodes.
-
18th February 2009, 12:04 PM
#40
Bookmarks