-
20th August 2008, 07:41 PM
#51
Senior Member
Diamond Hubber
Anbe Sivam
-
20th August 2008 07:41 PM
# ADS
Circuit advertisement
-
6th September 2008, 10:46 PM
#52
Senior Member
Seasoned Hubber
" இருக்கட்டும் தேவி, ஆனாலும் அரண்மனைக்கு வராமல் நம்மை இங்கு வரச்சொன்ன காரணம் தான் எனக்கு புரியவில்லை"...
"ஐயா, அதோ மாமாவே வந்து விட்டார், வாருங்கள் இதை அவரிடமே கேட்ப்போம்.."
தன்னை வணங்கி நின்ற பாண்டிய மன்னனையும், அரசியையும் வாழ்த்திய வீரசேனர் மன்னன் நெடுமாறனை நெஞ்சுற அணைத்துக்கொண்டார். "நெடுமாறா, உன்னை இப்படி காண மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காழி வாழ் மகான் ஞானசம்பந்தரின் மகிமையே மகிமை. என் தந்தையும் இப்படி வாகீசரின் துணையால் அகக்கண் திறக்கப்பெற்றார். எல்லாம் அந்த ஈசன் செயல்.."
"மாமா, கூன் பாண்டியனாக இருந்த என்னை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய அந்த சம்பன்த பெருமானின் அருளை என்னவென்று சொல்லுவேன், வாருங்கள், அங்கு அமர்ந்து பேசுவோம்
"பாண்டிய மன்னா.." என்று ஆரம்பித்த வீரசேனரை தடுக்க முயன்ற நெடுமாறனை நோக்கி," இன்று நான் பல்லவ மன்னனின் தூதனாக வரவில்லை, இந்த தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்தை உனக்கு விளக்கவே உன்னை இவ்விடம் வரச்செய்தேன்..."
"இருந்தாலும், என்னை மன்னா என்று தாங்கள் அழைப்பது சரியல்லவே.."
"இல்லை நெடுமாறா, இன்று நான் ஒரு சாதாரணன். என் மகன் இறந்து நான் உயிரோடு இருப்பது, என்னை மிகவும் துயரப்பட வைக்கிறது. எனக்கு போர் மீது சிறிதும் நாட்டமில்லை. ஆனால், நடப்பதை கவனித்தால் போரை தவிர்க்க முடியாது போல் இருக்கிறது.."
இது வரை பேசாமல் இருந்த பாண்டிய ராணி," போர் பாண்டிய நாட்டையும் பாதிக்குமா, மாமா?.."
"தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போர் மதுரை வரை நீளும் என்பது நிச்சயம் தாயே. நெடுமாறா, உனது தந்தை எனக்கு எதிராக புலிகேசியோடு அணி சேர்ந்தார். புலிகேசி காவிரியில் யானைப்பாலம் அமைத்து சோழ நாட்டை அபகரிக்க துணை நின்றார். வாதாபி சென்ற எனக்கு உதவி செய்ய வந்த உன்னை உன் தந்தையின் உடல் நலம் கருதி மதுரைக்கு திருப்பி அனுப்பினேன் நான். இப்போது காஞ்சியில் அரசாள்வது பரமேஸ்வரன் அவனை எதிர்ப்பதோ ஸ்ரீராமபுண்யவல்லபரின் துணை கொண்ட விக்ரமாதித்தன்.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
7th September 2008, 11:31 PM
#53
Veteran Hubber
brilliant writing with naturally flowing description of events.
பிரமாதம்.
-
8th September 2008, 01:29 PM
#54
Moderator
Platinum Hubber
Going well thus far. Keep up the pace
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
22nd September 2008, 11:02 PM
#55
சிவன்,
என்ன சொல்ல! என்ன சொல்ல!
ஒரு புறம் கடல் மல்லை, காஞ்சி மற்றும் சென்னை
மறு புறம் உறையூர்
வேறொரு புறம் மதுரை
போதாதென்று யவனம்
இப்படி நூற்றாண்டுகளுக்கு முன் நானாபுறமும் உங்கள் கற்பனை சிறகை விரித்து ஒரு சரித்திர புதினம் படைக்கும் நீங்கள் தான் ஜாம்பவான்.
அன்புடன்
-
4th October 2008, 03:19 AM
#56
Senior Member
Devoted Hubber
கார்காலம் தொடங்கியபின்னும் தலைவனைக் காணாது பரிதவிக்கிறாள் "பல்லவன் மகள்".
தேரின் வேகத்தை துரிதப்படுத்தி விரைந்து வருக தலைவ!
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
-
7th October 2008, 02:20 PM
#57
Senior Member
Seasoned Hubber
Hi Murali,
Thanks for your comments. Still I can never reach your standard.
Hi Prabhu, DB
I will be starting soon
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
7th October 2008, 03:16 PM
#58
Senior Member
Seasoned Hubber
"மாமா, ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கவலைபடுவதாக எனக்கு தோன்றுகிறது,"
"இல்லை நெடுமாறா, நிலைமை உனக்கு இன்னும் பிடிபடவில்லை. புலிகேசியாவது யானைப்பாலம் கட்டி காவிரி கடந்து சோழ நாடு வந்தான், தென் நாட்டை வீரத்தால் அடைய முயன்றான், ஆனால் ஸ்ரீராம புண்யவல்லபர் மித்ர பேதம் செய்வதில் வல்லவர். நான் வாதாபி போருக்குப்பின் செய்ய நினைத்ததை செய்து முடித்திருந்தால் இன்று இந்த போர் மூண்டு இராது".
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
7th October 2008, 03:25 PM
#59
Veteran Hubber
sri sivan,
nice. eagerly waiting for more.
-
7th October 2008, 03:26 PM
#60
Veteran Hubber
sri sivan,
great to see u back
Bookmarks