-
6th August 2009, 02:03 AM
#901
Senior Member
Seasoned Hubber
VAnathu Poongkili-Thiripurasundari SJ Jency IR Pulamaipitha
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யார நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உறுதி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன*
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா !
SJ' s solace to Jency
early IR
so assuring
to listen :
http://www.esnips.com/web/TFMLoverCollection
Regards
-
6th August 2009 02:03 AM
# ADS
Circuit advertisement
-
6th August 2009, 07:44 AM
#902
-
8th August 2009, 02:54 PM
#903
Senior Member
Diamond Hubber
indha paattu varigalukku enna artham?
நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி
சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
(பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க)
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க.
Anbe Sivam
-
8th August 2009, 04:25 PM
#904
Senior Member
Veteran Hubber
aadal kalaiye devan thanthathu (Shri Raghavendra)
ஆடல் கலையெ தேவன் தந்தது - தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்- மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை...புனைந்தாடும் பைங்கிளி மான்கூட்டம் மயங்க தாவித் தாவித்தான் வந்தாள்
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மின்கொடியோ!
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென கால் எடுத்து வந்ததோ உலா!
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ!
தலைசிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ! புதுமையோ!
சதங்கைகள் தழுவிய பதங்களில் பல வித ஜதிஸ்வரம் வருமோ!
குரல்வழி வரும் அணிமொழி ஒரு சரஸபாஷையோ!
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸரிகமம தகதிமி
ஸ ஸ ஸ ஸ பதநிரிஸ கமகரிகரி ஸமாகரிஸ நிரி.ஸநித பஸ.நிதப
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் ஆடலில் தான் ஜீவன் வந்தது
http://www.clipser.com/watch_video/331761
-
11th August 2009, 04:21 PM
#905
Senior Member
Veteran Hubber
ninaithaal unaith thaan (unnidathil naan)
-
12th August 2009, 04:43 PM
#906
Senior Member
Veteran Hubber
Herez another forgotten gem of IR.
Jeyachandran and PS are here to transport us to a diff world. I am sure PS's voice is so very soulful with IR's touch
http://www.dhool.com/sotd2/544.html
பூந்தென்றல் காற்றே வா வா அதில்
சேர்ந்தாடும் பாட்டே வா வா
எங்கெங்கும் தோன்றும் இனிமை கோலம்
என் நெஞ்சில் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் ராகம்
.
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே
பூந்தென்றல்
-
13th August 2009, 12:34 PM
#907
சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ
என் காற்றே என் மண்ணே என்னை நீ அறிவாயா.....
-
13th August 2009, 04:51 PM
#908
Senior Member
Diamond Hubber
Originally Posted by
karikaalan
சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ
கரிகாலன் ஜி !
அது இடம் பெற்ற படம் சமையல்காரன் என்று நினைக்கிறேன் !
-
19th August 2009, 09:15 AM
#909
Senior Member
Veteran Hubber
-
20th August 2009, 01:15 AM
#910
Senior Member
Veteran Hubber
Bookmarks