-
21st March 2009, 01:41 AM
#781
Senior Member
Veteran Hubber
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGOLD1250%27
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம் ...(improvisations leads me to thoongaadha kannendru....tms & susheela, same tune as the classic from kumgumam )
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் ....அவள் இல்லை
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
நவராத்திரி .....ஸ்ரீ.மஹாதேவன் .....சுஷீலா
-
21st March 2009 01:41 AM
# ADS
Circuit advertisement
-
21st March 2009, 02:58 AM
#782
Senior Member
Veteran Hubber
-
21st March 2009, 06:41 AM
#783
Senior Member
Veteran Hubber
-
22nd March 2009, 12:56 AM
#784
Senior Member
Veteran Hubber
-
23rd March 2009, 12:07 AM
#785
Senior Member
Veteran Hubber
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
தோற்றம் பொன்னுஞ்சல் ஆட்டம்
தோகை வந்தாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை
மாந்தளிர் மஞ்சள் பல்லக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மைவிழிதான் சொல்லும் தூது ...... ஹா ஆ
மைவிழிதான் சொல்லும் தூது
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் படுகின்றேன்
பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்ம் ...
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஹா
நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன்
பச்சை கிளி வார்த்தை வராது
ஆயினும் ஆசை விடாது
நாம் இனி நமக்காக வாழ்வோம்
நாம் இனி நமக்காக வாழ்வோம்
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்
ஒளிமயமான எதிர்காலம் ...விஜய பாஸ்கர் ....பாலு & வாணி
http://www.dishant.com/mailsong/59321.html
vinatha.
-
23rd March 2009, 06:19 AM
#786
Senior Member
Veteran Hubber
-
23rd March 2009, 07:26 AM
#787
Senior Member
Veteran Hubber
Awesome musicals in RAAGA JOUNPURI, I love...
1.aasai mugam marandhu pochchey....
2.jaayen to jaayen kahaan...LATA'S MASTERPIECE
3.RADHA MADHAVAM....KANNENNA KANNE......IN JOUNPURI.
http://www.rhapsody.com/player?type=...n=&guid=&from=
4.SONNADHU NEEDHAANA....nenjil oru aalayam...Shri.msv-tkr...What a masterpiece.
5.Rahman's munbey vaa.....Surya's film.
6.Pallavi of YENAKKU PIDITHTHA PAADAL.....IR.
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பல்லவர் கண்ட மல்லை போல
பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்றும் இல்லை
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோம்
கண்ணான இடம் தேடி வந்தோம் என்
கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றி போனாலும் போகும்
கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட
கடமையும் ஆசையும் மாறாதேன்னாளும்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
குமுதம்....கண்ணதாசன்.....ஸ்ரீ.மஹாதேவன்......டாக்டர ். சீர்காழி கோவிந்தராஜன்
http://www.dhool.com/sotd2/639.html
vinatha.
-
23rd March 2009, 10:44 PM
#788
Senior Member
Platinum Hubber
Originally Posted by
baroque
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
Originally Posted by
baroque
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1250%27
சொல்லவா கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா
-
24th March 2009, 01:02 AM
#789
Senior Member
Veteran Hubber
vinatha.
ம்ம்ம் ம்ம்ம் உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளிப் போகவே வந்தேன்
பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதாய்
பூஜை அறையிலே வைத்தேன்
அன்று காதலனா
இன்று காவலனா
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே ?
ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
தூரத்தில் இருக்கையில்
அன்மையில் இருந்தாய்
அடிவான் நிலவாக
அன்மையில் வந்ததும்
தூரத்தில் தொலைந்தாய்
கரைமேல் அலையாக
கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது
உள்ளத்தில் நில நடுக்கம்
ஒரு சொர்க்கத்துக்குள்
சிறு நரக வலி
என் முகமேதான்
முகமூடி பாரடி
கண்களில் இருந்து
உறக்கத்தை முறித்து
இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து
காதலை முறித்து
பாதியில் நிறுத்திவிட்டேன்
ஒரு சில சமயம்
உயிர் விட நினைத்தேன்
உனக்கே உயிர் சுமந்தேன்
அடி சிநேகிதியே
உன் காதலியே
என் நெஞ்சோடு
என் காதல் வேகட்டும்
ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் .................
ரோஜா கூட்டம் .................
பரத்வாஜ்
http://www.raaga.com/playerV31/index...0348617&bhcp=1
nice சினிமா- 2002 , good looking ஸ்ரீகாந்த் & homely பூமிகா .
vinatha.
-
25th March 2009, 01:09 AM
#790
Senior Member
Veteran Hubber
Bookmarks