Page 77 of 178 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #761
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ
    சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே



    Vinatha.
    nice song

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #762
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like

  4. #763
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஹா ஹா ஹா ஹா

    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
    கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
    வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
    வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
    என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    எந்த நாடு போனாலும் , இந்த கூடு வேகுது ,
    கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது ,
    பாதி வயிறு காயுது , மீதி வயிறு தேயுது ,
    மனுஷ சாதி மனுஷனத்தான் உசிர வாங்குது ,
    ஆட்டம் காணும் வாழ்க்கையிலே , ஆட்டம் வருது அதிசயமா ,
    பட்ட பாடு எட்டி நிக்க , பாட்டு வரும் அதிரசமா ,
    வெறும் வார்த்தைகள் கேட்கையிலே ,
    துருதுருக்குது மனதினிலே ,
    திருவாசகம் கோவிலிலே , கருவாசக தெருவினிலே ,
    ஆதியிலே எழுதி வச்ச பாட்ட மட்டும்கேட்டுக்கோ ,
    காச உள்ள பூட்டிக்கோ
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    கல்லும் மண்ணும் கலந்தாலும் ,
    எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
    கையில் வந்து பசி தொடச்சா , அது அமிர்தமம்மா ,
    ஒட்டி போன வவுத்தளையும் , அடிக்கிற வகை ஏராளம் ,
    தட்டி கேட்டு , தவுச்சதுண்டு எதுத்து கேட்டோமா ?
    கல்லு முள்ளில் படுத்தாலும் ,
    தூக்கம் வருது படு சுகமா ,
    முழிகிறபோ வேதனையும் கண்முழிக்கும் பாதகமா
    உலகம் எங்கும் ஏழையுண்டு
    துன்பம் என்னும் தொடர்பும் உண்டு
    ஒட்டு போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு ,
    நான் படிக்கும் பாட்டு மட்டும்,
    வீதி எங்கும் வெடிக்கும் , ஏழை துன்பம் துடைக்கும் ,
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
    பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
    கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
    வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
    வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
    என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
    ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
    கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

    என் மன வானில் .....யேசுதாஸ், ஸ்ருதி கமலஹாசன்.....ஸ்ரீ.இளையராஜா

    http://www.divshare.com/download/6738303-fd0

    vinatha.

  5. #764
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே

    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே

    உறவுகள் கசந்ததம்மா ........ஒ
    கனவுகள் கலைந்ததம்மா
    காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
    காற்றில் காய்ந்து போனபின்
    நானே என்னை தேற்றினேன்

    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே
    உறவுகள் கசந்திடுமா ?........ஒ
    கனவுகள் கலைந்திடுமா?

    உன்னை ஒருபோதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..........ஓஓ ஓ ஓ
    குற்றம் புரியாது துன்பகடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓஓஒ

    அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
    என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
    காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ
    வேதனை தீரவில்லை

    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே
    உறவுகள் கசந்திடுமா ஓ..
    கனவுகள் கலைந்திடுமா
    உறவுகள் கசந்திடுமா ஓ..
    கனவுகள் கலைந்திடுமா

    தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ..
    எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ..

    உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
    என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
    நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
    நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..

    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே
    உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
    கனவுகள் கலைந்ததம்மா

    காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
    காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

    சொல்லிவிடு வெள்ளி நிலவே
    சொல்லுகின்ற செய்திகளையே
    உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
    கனவுகள் கலைந்ததம்மா

    உறவுகள் கசந்திடுமா ஓ..
    கனவுகள் கலைந்திடுமா

    சொல்லிவிடு வெள்ளி நிலவே - AMAIDHI PADAI...ஸ்வர்ணலதா & மனோ ...ஸ்ரீ.இளையராஜா

    http://www.musicplug.in/multiple_son...ve&page=movies

  6. #765
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
    நான்தானே தினம் சாய்ந்தாடும்
    தேர்போல வருவேன்
    தேவை இந்த பாவை ...... தானே தெய்வ லோகம்

    ஹேய்ய் ஹ ஹ ஹா ஹ ஹ ஹா ஆ..
    ஹா ஹா ஹா ஆ
    ஹேய்ய் ஆ ஹா ஹா.....
    ஹ ஹா ஹ ஹ
    தடா தடத் தடா தடா தடா

    அழகே புது மலரே அடியே இளம்கிளியே
    இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
    தொடுவேன் உன்னை தொடுவேன்
    வருவேன் எனை தருவேன்
    முறைத்தால் முகம் கெடுமே
    சிரித்தால் சுகம் வருமே
    அங்கங்கே அங்கங்கள் துடிக்க
    என்னென்ன இன்பங்கள் படிக்க
    எடுத்து கொடுக்க மானே
    இங்கு வேடன் நானே
    கன்னி வைக்கும் நாள்தானே
    இனி பாவங்கள் தூளாகும் பொழுது
    ஹா ராப தர்ரா ராப பா ராரா தரிரார தகுதகு ஊ ஊ

    சரியா இது முறையா
    தனிமை சுகம் தருமா
    இதழால் உன்னை தொடுவேன்
    இளமை கனி பறிப்பேன்
    அடித்தால் உன்னை அணைப்பேன்
    துடித்தால் துணை இருப்பேன்
    நெருப்பாய் வரும் நிலவே
    சிரித்தாய் ஒரு தரமே
    வெட்கம் ஏன்
    பக்கம் வா பழக
    ஆ அம்மம்மா கண்ணம்மா
    சொல்லம்மா இழுத்து அணைக்க
    ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
    தகிதததனு தகிடதோம்
    ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
    தகிதததனு தகிடதோம்

    ஸ்வரம் ஸ்வரம் ஸ்வரம் .....
    ........ ...... ...... ..........

    பநிஸகரிஸ கமபதநிச
    ஸநிஸப நிதம தமப
    ப ம க ரி

    மானே
    இங்கு வேடன் நானே
    கன்னி வைக்கும் நாள்தானே
    இனி பாவங்கள் தூளாகும் .......

    http://www.oosai.com/tamilsongs/anth...idam_songs.cfm

    with a touch of aanandha bhairavi, SPB RULES in Ilayaraaja's andha oru nimidam with janaki.

  7. #766
    Senior Member Seasoned Hubber rami's Avatar
    Join Date
    Jun 2005
    Posts
    1,136
    Post Thanks / Like

    Song: Minnalgal koothaadum (Movie: Pollathavan)

    Movie: Pollathavan
    Singers: Karthik, Bombay Jeyashree
    Music Director: GV.Pragash
    Lyrics : Kabilan.

    Minnalgal Koothaadum Mazhai Kaalam..
    Veedhiyil Engengum Kudai Kolam..
    En Munney Nee Vandhaai Konja Neram..
    En Vizhi Engum Poo Kaalam..

    Udal Kodhithathey..Uyir Midhanthathey..
    Hiyyo Adhu Enakku Pidithathadi..
    Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
    Hiyo Paithiyamey Pidithathadi..

    Minnalgal Koothaadum Mazhai Kaalam..
    Veedhiyil Engengum Kudai Kolam..
    En Munney Nee Vandhaai Konja Neram..
    En Vizhi Engum Poo Kaalam..

    Udal Kodhithathey..Uyir Midhanthathey..
    Hiyyo Adhu Enakku Pidithathada..
    Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
    Hiyo Paithiyamey Pidithathadi..

    Mudhal Murai En Viral Pookkal Parithadhu Thottathiley..
    Thalaiyanai Uraiyil Sweet Dreams Palithadhu Thookkathiley..
    Kaalai Theneer Kuzhambaai Midhanthadhu Sottrukulley..
    Kirukkan Endroru Peyarum Kidaithadhu Veetukkuley..

    Kadhali Oru Vagai Nyabaga Maradhi..
    Kann munney Nadappadhu Maranthidumey..
    Vavaalai Pol Namum Ulagam Maari..
    Thalaikeezhaga Thongidumey..

    Udal Kodhithathey..Uyir Midhanthathey..
    Hiyyo Adhu Enakku Pidithathada..
    Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
    Hiyo Paithiyamey Pidikirathey..

    En Per Kettaal Un Per Sonnen Padhattathiley..
    Pakkathu Veettil Kolam Potten Kuzhappathiley.. :P
    Kadhal Kavidhai Vaangip Padithen Kirakkathiley..
    Oh..Kuttip Poonaikku Mutham Koduthen Mayakkathiley..
    Uhauhauhaa..Uraarey..

    Ohohoh..
    Kaadhalum Oruvagai Bodhai Thaaney..
    Ullukkul Veri Yettrum Pei Pola..
    Enindha Thollai Endru Thallip Ponaal..
    Punnagai Seidhu Konjum Thaai Pola..

    Udal Kodhithathey..Uyir Midhanthathey..
    Hiyyo Adhu Enakku Pidithathada..
    Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
    Hiyo Paithiyamey Pidithathada..

    (Minnalgal)

    The realization of happiness happens only after experience of pain.

    If we desire to blossom like a flower in the garden of life,
    Then we must learn the art of adjusting our life with the thorns!

  8. #767
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
    பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
    காதல் கீதம் நீ பாடு
    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

    கன்னிப்பூவும் உன்னை பின்னிக்கொள்ள வேண்டும்
    முத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும்

    முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
    உன் கூந்தல் பாயோன்று போடாதோ

    கண்ணா கண்ணா உன் பாடு
    என்னை தந்தேன் வேரோடு

    உன் தேகம் என் மீது
    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


    உன்னைபோன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
    உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை

    பூவொன்று தள்ளாடும் தேனோடு ..
    மஞ்சத்தில் எப்போது மாநாடு ..

    பூவின் உள்ளே தேரோட்டம்
    நாளை தானே வெள்ளோட்டம்

    என்னோடு பண் பாடு ...
    காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
    பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
    காதல் கீதம் நீ பாடு

    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

    http://www.divshare.com/download/6828218-baf

    சின்னத்தம்பி பெரியதம்பி.....பாலு & ஜானகி....கங்கை அமரன் சங்கீதம் GOOD OLD 80S SONG

    vinatha.

  9. #768
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    vinu,
    how are you?
    THanks for oru kadhal enbadhu..
    Beautiful lyric. Nice Guitar.
    Very excellent rendition by Balu and SJ...

    With Love,
    Usha Sankar.
    Usha Sankar

  10. #769
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Doing good.

    ஒருவர் வாழும் ஆலயம்....யேசுதாஸ் & ஜானகி....maayamaalawagowlai


    உயிரே உயிரே உருகாதே
    உயிரே உயிரே உருகாதே
    கனவே மலரே கருகாதே
    கனவே மலரே கருகாதே
    கோயில் தீபம் நீதானே
    யாவும் வாழ்வில் நீதானே

    உயிரே உயிரே உருகாதே
    கனவே மலரே கருகாதே
    கோயில் தீபம் நீதானே
    யாவும் வாழ்வில் நீதானே
    உயிரே உயிரே உருகாதே
    கனவே மலரே கருகாதே

    நான் கொண்ட சொந்தங்கள்
    சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
    வானும் மண்ணும் எந்தன்
    வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
    நான் கொண்ட சொந்தங்கள்
    சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
    வானும் மண்ணும் எந்தன்
    வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
    காலம் போட்ட காதல் கோலம்
    கானல் ஆகி போனதே
    நிலவே உனை நான் தொடுவேன்


    நிலவே உனை நான் தொடுவேன்
    நினைவே உனை நான் தொடர்வேன்
    தொடர்வேனே.......... தொடர்வேனே...........
    உயிரே உயிரே உருகாதே
    கனவே மலரே கருகாதே
    கோயில் தீபம் நீதானே
    யாவும் வாழ்வில் நீதானே
    உயிரே உயிரே உருகாதே
    கனவே மலரே கருகாதே

    நீ எந்தன் தாயாக
    நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

    பாசம் உன் கண்ணுக்குள்
    ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

    நீ எந்தன் தாயாக
    நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

    பாசம் உன் கண்ணுக்குள்
    ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

    பாலம் போட்ட பாச கீதம்
    பாதி கீதம் ஆனதே

    பாலம் போட்ட பாச கீதம்
    பாதி கீதம் ஆனதே

    சிறகை விரிப்பேன் இனி நானே ...
    vinatha.

  11. #770
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    vinatha.

    ennoda fav song,

    siragai virippen ini naanE nnu solli bye kaamicha enna artham ?

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •