-
11th February 2012, 04:47 PM
#1111
Senior Member
Veteran Hubber
rendukku naalu times yoschutten...oru velai dream-a..? or pona janma nyabagamonnu ... lol...
no i seem to remember VERY WELL. it was in jaya or kalaignar...telecasted arond a year or two back. I was just back from my morning walk, when the song was already playing and I watched the rest of the song.
Last edited by Shakthiprabha; 11th February 2012 at 04:52 PM.
-
11th February 2012 04:47 PM
# ADS
Circuit advertisement
-
11th February 2012, 04:57 PM
#1112
Senior Member
Veteran Hubber
SP,
Could be more specific about the song? Is it a male solo? Do the chorus (the bunch of boys) sing with him and dance as well in the video? What does the girl do when the boy sings about her?
1. male solo.
2. The boys would be sitting beside the temple premises, open air field. There are trees around.
3. all of them wear vesti AND ANGA-VASTHRAM. typical suman's attire in "sreedevi en vazhvil" .
3. They seem to MOCK PLAY some instruments like thambura ( i think)
4. boys dont sing along. Boys dont dance.
5. girl visits the temple, with 'pavadai thavani' ....The song lyrics address and /or welcome her.
6. color padam thaan not black and white.
7. Not sure if the hero imagines her to dance in his mana kaNN!
8. Seemed pre-teen kids, max not more than early twenties. UNPOPULAR hero and heroine.
-
13th February 2012, 03:21 PM
#1113
Senior Member
Veteran Hubber
I like this song cause of 1. creative lyrics, 2. vijay's voice.
-
15th February 2012, 03:08 PM
#1114
Senior Member
Veteran Hubber
-
15th February 2012, 05:48 PM
#1115
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் ஷக்தி..ஆப்பீஸ்ல கேக்க முடியாது பாக்கலாம்...ஆனா இப்ப அதும் முடியல(உம்னு ஐகான்)
-
27th February 2012, 01:15 PM
#1116
Senior Member
Veteran Hubber
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி....
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி....
வான்.. மழை போல் ...துள்ளி வா வா வா!
லாலி லாலி ஷுப லாலி லாலி
லாலி லாலி ஷுப லாலி லாலி
பூவோடு மஞ்சள் உண்டு...என்னாளும் இன்பம் உண்டு
லாலி லாலி ஷுப லாலி லாலி
கண்ணான கண்மணிக்கும்....கல்யாண மாப்பிள்ளைக்கும்
லாலி லாலி ஷுப லாலி லாலி
லாலி லாலி ஷுப லாலி லாலி
மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது
சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ
தேரில் உலா வரும் தேவ இசை குயில்
நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ
நேரம் ...அந்தி நேரம்...கீதம்....வந்து சேரும்
ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் சுகம் பெரும்
நான் அருகே வரவோ மனம் உருகிட
தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிய
கண்கள்..உன்னை தேடும்... கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூ முகமே சுகமே இனி தினம் தினம்
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் ..மழை போல் ...துள்ளி வா...வா...வா...
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி....
லாலி லாலி ஷுப லாலி லாலி
லாலி லாலி ஷுப லாலி லாலி
Last edited by Shakthiprabha; 27th February 2012 at 01:22 PM.
-
29th February 2012, 07:10 AM
#1117
Senior Member
Devoted Hubber
[காணொளியை இணைக்க மனமில்லை. மன்னியுங்கள்]
தென்றல் உறங்கியபோதும்
தென்றல் உறங்கியபோதும்
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே
நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே
வந்தபோதிலே
நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
இதய வானிலே இன்பக் கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும்போதிலே
ஆடும்போதிலே
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
வாசப் பூவும் தேனும்போல வாழத் தயங்குமா?
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
* * *
யாவருக்கும் இந்த நாள் நினைவில் நிற்கும் சிறந்த நாளாக அமையட்டும்.
* * *
இந்தப் பாடலுடன் "உணர்வுத் தாக்கம்" பெரிதாக ஏதுமில்லை. கடந்த FEB 29 என்ன செய்தேன் எங்கிருந்தேன் என்ற நினைவில்லை. இங்கே மன்றத்தில்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். உறுப்பினனான புதிதில் மன்றத்திலேயே வாழ்ந்த நினைவு.
(இப்படித்தான் 11.11.11 கூட மறந்துவிட்டது )
ஆகவே, நினைவில் நிற்பதற்காக இந்தப் பதிவு.
கேள்விகள் போலத் தொனிக்கும் பாடல் வரிகள்.
பதில்கள் தேவைப்படாத கேள்விகள்.
பதில்களையே கேள்விகள்போலாக்கிய இன்பக் கனவுகள் ஊஞ்சலாடும் இனிய நெஞ்சங்கள்.
Last edited by disk.box; 29th February 2012 at 07:25 AM.
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
-
29th February 2012, 09:46 AM
#1118
Senior Member
Seasoned Hubber
disk.box: Thank you for posting the "golden oldie" Here is the video:
-
29th February 2012, 10:40 AM
#1119
Senior Member
Veteran Hubber
thankyou rd and db.
//பதில்களையே கேள்விகள்போலாக்கிய//
-
29th February 2012, 11:26 AM
#1120
Senior Member
Devoted Hubber
நன்றி மதிப்பிற்குரிய ராகதேவன் மற்றும் ஷக்திப்ரப்ஹா அவர்களே!
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
Bookmarks