-
18th July 2011, 03:54 PM
#11
//சாத்தனார் நாயனாரை "பொய்யில் புலவன்" (பொய்யற்ற மெய்ப்புலவன்) என்று புகழ்ந்திருப்பதால், பார்ப்பன வெறுப்போ பெண்ணடிமை செய்யும் நினைப்போ மற்றெந்தக் குற்றமுமோ இல்லையென்பது தெளிவு.//
இவ்வெறுப்பை செயற்கையாக பாதிரியார்களும் சுயனல அரசியல்வாதிகளும் தவறான தமிழ் ஆய்வாளர்களும் பரப்பினர்.தமிழர்கள் என்றுமே வேதங்களையும் அதை துணைகொண்டு இறைவனை அடைய உதவும் பார்ப்பனர்களையும் போற்றியே வாழ்ந்தனர்.
அச்சு இயந்திரம் வருமுன் அனைத்து இலக்கியமும் செய்யுளாக மனனம் செய்து காப்பாற்றுதலெ இவற்றைக் காப்பாற்றியது.
திருவள்ளுவர் வேதங்களையும் பார்ப்பனர்களையும் உயர்வாகவே போற்றும் தமிழ் மரபை பின்பற்றியுள்ளார். தமிழ் மக்களிடம் பழக்கத்திலிருந்த பலதார மணம், குடி, சூது, புலால் உண்தல் இவற்றை வன்மையாக கண்டித்தார்.
-
18th July 2011 03:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks