-
20th January 2011, 06:16 PM
#231
Senior Member
Seasoned Hubber
cholla...
Originally Posted by
P_R
இல்லை.
ஒன்றா.................பற்றிய சொல். உரைநடையில் ......................
ஈர்ப்பும் பரிவும் இருவேறே ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியுந் தாம்.
ok. good.
சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.
You may scan and analyse. Rewrite if you feel it should be rewritten.
-
20th January 2011 06:16 PM
# ADS
Circuit advertisement
-
20th January 2011, 09:03 PM
#232
Senior Member
Veteran Hubber
I donno if this was posted earlier...
posting this link about phonetic analysis of venba.
http://www.infitt.org/ti2003/papers/19_raman.pdf
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
20th January 2011, 09:48 PM
#233
Moderator
Platinum Hubber
Re: cholla...
Originally Posted by
bis_mala
சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.
You may scan and analyse. Rewrite if you feel it should be rewritten.
Beautiful.
வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.
Tried a change
சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st January 2011, 01:17 AM
#234
Senior Member
Veteran Hubber
பென்டோன்வில்லில் பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
திருத்தம் ......
வையத் திலையொரு வள்ளல் வான்நிகர்
பரியது ஞெமிலிக் கீந்தவன் புகழும்
பரியது கொடியினுக் கீந்தவன் புகழும்
எனினும் உயிர்மேல் அன்பிவை. உயிரிலா
காருக்கும் ஆடை உடுத்து.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
21st January 2011, 12:48 PM
#235
Moderator
Platinum Hubber
Originally Posted by
jaiganes
பென்டோன்வில்லில் பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
நல்ல கரு
ஆனால் தளை தட்டுகிறது
உண்டோ (தேமா 11) வுக்குப்ப பின் நிரை வர வேண்டும் வள் - நேரசை
நடமிடும் (கருவிளம் 22) க்குப்பின் நேர் வர வேண்டும் மயி - நிரையசை
கொடுத்தவன் (கூவிளம் 12) க்குப் பின் நேர் வர வேண்டும் உயி - நிரையசை
மிகுந்தது (கருவிளம் 22)க்குப்பின் நேர் வர வேண்டும் உயி - நிரையசை
காருக்குப் (தேமாங்காய் 111) க்குப் பின் நேர் வர வேண்டும் பனி-நிரையசை
நடமிடும் /புரந்தவன் - tense முரண்
'பொருத்தும்' என்ற சொற்பிரயோகமும் கொஞ்சம் இடிப்பதுபோல இருக்கிறது. அல்லது நான் பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.
நாலாவது அடி மட்டும் வேறு எதுகை. bis_mala, இப்படி வரும் வகைகள் உண்டா?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
23rd January 2011, 08:22 PM
#236
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
P_R
Originally Posted by
jaiganes
பென்... பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
....................நாலாவது அடி மட்டும் வேறு எதுகை. bis_mala, இப்படி வரும் வகைகள் உண்டா?
"உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்"
இங்கு உயிரி(ன்) - உயிரி(லா) என எதுகை கிடைக்கிறது.
ஓரடி விட்டு எதுகை வருவதும் உண்டு; ஆகையால், OK.
இந்தப் பாடலைச் செப்பம் செய்து வெண்பாவாக்கிப் பாருங்கள்...
எப்படி உருக்கொள்கிறது என்று பார்ப்போம்.
-
25th January 2011, 02:01 AM
#237
Senior Member
Veteran Hubber
Originally Posted by
bis_mala
Originally Posted by
P_R
Originally Posted by
jaiganes
பென்... பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
....................நாலாவது அடி மட்டும் வேறு எதுகை. bis_mala, இப்படி வரும் வகைகள் உண்டா?
"உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்"
இங்கு உயிரி(ன்) - உயிரி(லா) என எதுகை கிடைக்கிறது.
ஓரடி விட்டு எதுகை வருவதும் உண்டு; ஆகையால், OK.
இந்தப் பாடலைச் செப்பம் செய்து வெண்பாவாக்கிப் பாருங்கள்...
எப்படி உருக்கொள்கிறது என்று பார்ப்போம்.
முதல் திருத்தம்..
உலகம் கண்டிரா வள்ளலே வானமே!
கலகம் ஒன்றிலை தேர்ந்ததோர் விடையிது.
பழகும் கொடிக்குத் தேரினைத் தந்தவர்
உலவும் மயிலுக்குப் போர்வையை ஈந்தவர்
உயிரெனத் தேர்ந்து உதவியை அளித்தார்
உருளும் சகடம் உயிரிலாதோர் உலோகக்
காருக்குப் பாலுடை தரும்.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
25th January 2011, 04:55 AM
#238
Senior Member
Seasoned Hubber
Re: cholla...
Originally Posted by
P_R
Originally Posted by
bis_mala
சொல்ல நினைத்ததோ ஒன்றாம் எழுதுங்கால்
வல்ல பிறிதொன்று தோன்றியதே--வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்.
You may scan and analyse. Rewrite if you feel it should be rewritten.
Beautiful.
வல்ல என்ற சொல் positive அல்லவா. நினைத்ததை விட வல்லதாக ஒன்று தோன்றினால் தத்தளிக்க வேண்டாமே.
நீங்கள் சொல்வது சரிதான்.....ஆனால், முயலுக்காக அம்பெய்-
த வேடன்முன், செடிமறைவிலிருந்து புலியொன்று தோன்றி-
னால், சமாளிக்க இயலாத அளவுக்குப் பேரிடர் ஆகித்
தத்தளிக்க மாட்டானோ? ஆகவே வேடனின் திறன் இங்கு
கேள்விக்குறி ஆகிவிடுகின்றதன்றோ....
வல்லனவெல்லாம் நல்லனவென்று .... எப்படி......?
Tried a change
சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
நன்று! இருப்பினும் முதலிரண்டு அடிகளில் மோனை போட
முயலலாமே.....try a little bit more.......
-
25th January 2011, 01:00 PM
#239
Moderator
Platinum Hubber
Originally Posted by
jaiganes
முதல் திருத்தம்..
உலகம் கண்டிரா வள்ளலே வானமே!
கலகம் ஒன்றிலை தேர்ந்ததோர் விடையிது.
பழகும் கொடிக்குத் தேரினைத் தந்தவர்
உலவும் மயிலுக்குப் போர்வையை ஈந்தவர்
உயிரெனத் தேர்ந்து உதவியை அளித்தார்
உருளும் சகடம் உயிரிலாதோர் உலோகக்
காருக்குப் பாலுடை தரும்.
உலகம் (புளிமா -21) should be followed by நிரை (2). கண் is நேர்
வானமே (கூவிளம் 12) should be followed by நேர். கல is நிரை
...like this check throughout for the following 3rules
மா (X1)- followed by நிரை
விளம் (X2) - followed by நேர்
காய் (XX1)- followed by நேர்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
25th January 2011, 02:26 PM
#240
Moderator
Platinum Hubber
Re: cholla...
Originally Posted by
bis_mala
Tried a change
சொல்ல நினைத்ததை யாப்புக் கலத்தினில்
அள்ள சிறிதேதான் மிஞ்சியதே - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
நன்று! இருப்பினும் முதலிரண்டு அடிகளில் மோனை போட
முயலலாமே.....try a little bit more.......
Tried this:
உள்ளக் கருத்தினை யாப்புக் கலத்தினில்
அள்ள முடிந்தது அற்பம்தான் - வில்லெய்து
தப்பிய பான்மையில் தத்தளிக்க நானாற்றேன்,
செப்பியது சீர்செய்கு வேன்
I wanted to retain யாப்புக் கலத்தினில் for the pun.
So in the first line I only got the 2,4 மோனை
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks