சோகத்தின் சோர்வில் சுருண்டாலும் இங்கெமக்கு
யோகத்தைத் தந்தீரே ஆம்..
பழகு தமிழினில் பக்குவமாய்ப் பாக்கள்
அழகாய்ப் புனைந்தீரே ஆம்..
காதலிக்கு அருளும் மதி:வானும் நிலவும்;மதியின் இருமை ஒழுக்கம்:
முப்பாவில் முக்கனியை முற்றுமாய்ச் சாறெடுத்து
தப்பாமல் தேன்தோய்த்தே தந்தவரே - இப்புவியில்
இன்னும் பலவாறாய் இன்பத் தமிழ்க்கவியை
என்றுமே இங்கெனக்குத் தா(ரும்)
Bookmarks