Page 3 of 4 FirstFirst 1234 LastLast
Results 21 to 30 of 35

Thread: 'Kirukkalgal' == sWEEtmICHe's ==

  1. #21
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like


    நிழல் சொல்லும் நிஜங்கள்!!

    கண்ணுக்குள் இமையாக
    காதல் உணர்வையே இசையாக
    நெஞ்சுக்குள் முள்ளாய்.........
    காற்றே நீ மூசு,
    பின்.......கண்களாய்
    மோதிப் பார்க்க வந்தாயா--!!
    வெளிச்சத்தைக் கொண்டு .......

    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    2,521
    Post Thanks / Like
    Quote Originally Posted by sWEEtmICHe
    MINE..MA FRIEND ........, THIS WAS DONE FOR A POEM CONTEST........!!
    good work... where and what contest and what was the result

  4. #23
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like
    WON A PRICE IN GEETHAM .NET - POEM CONTEST
    100 USD

  5. #24
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like


    விடை பெறச் சொல்கிறாயா ?

    நெஞ்சில் வரைந்த ஓவியம்.....!!
    பூமிக்கு வந்த பனி துளி நான்...
    விடை பெறச் சொல்கிறாயா ?
    உன் சித்தம் போல
    புள்ளி மானாக கோலம் போட்டேன்.....
    வேதனை வடியவில்லை ......
    அருவியாய் என்னை காலமெல்லாம் - அழ
    வைத்து விட்டாய்.......,
    ஞபகம் வருது.....
    ----காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே!!
    சிறகுகள் நானும் உடைந்து ,
    திசை தெரியாமல் திண்டாடி மோதிடுதே..
    தூறல் பட்டம் அறுந்து , மூங்கிலாய் ..........
    இசை.....ஓசை மறந்து அடங்கியதே!!
    என்னென்று சொல்வேனோ
    முன்ஜென்ம பகையோ .....
    ஏன்?
    காத்லே நீ வந்து கொன்றாய்? ...
    மீண்டும் வருவாயா ? என் செல்லமே ?
    ----நிஜங்களின் தரிசனமாய்
    கண்களினை கடன் கொடுத்து....
    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  6. #25
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like


    கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

    கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?
    காதல் வந்தும் சொல்லாமல்........
    அந்தப்பெண் தனியாக அமர்ந்து
    இந்த கேள்விகளுக்கெல்லாம்...
    காரணமான விழிகளை அணைத்து,
    பாதங்கள் மட்டும் ஒருவராக
    .. நடந்துகொண்டு இருக்கிறாள்.........
    ஈர நினைவில்....... வானை நோக்கி........!!
    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  7. #26
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    நான் தேடும் ...........

    போதும் நான் வெச்ச பாசம்
    இரு கண்கள் போதாது…
    சோகம் கரைக்க கண்ணீர் சுரக்கிறது
    காதல் பயணத்தில் நானே ஒரு பாவம்
    இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல்
    கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........
    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  8. #27
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like


    என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா....

    புலர்ந்த பின்
    உன்னை கண்டு
    பசுமையை சுவாசித்து உயிர் வந்தது...
    வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க,
    விடியல் காற்று அறைந்தது...
    மேலும் வாழ ஓர் ஆசை,
    -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண--
    நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ----
    .. நீ எனக்கு மட்டும் சொந்தம் ....
    .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து
    செல்லமே! ... "உயிரே,
    அன்பே பொங்கிப் பாயும் நதியே,
    நீ கரைந்து-மோதி
    நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க
    வண்ண ஓவியமாய்,வந்து.........
    என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.....
    இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

  9. #28
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    2,521
    Post Thanks / Like
    Quote Originally Posted by sWEEtmICHe
    WON A PRICE IN GEETHAM .NET - POEM CONTEST
    100 USD
    good work

  10. #29
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like
    welcome ma friend

  11. #30
    Member Junior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    51
    Post Thanks / Like

    இருந்த ஒரு உறவை இழந்து ........

    கண்ணீரில் மூழ்கிய தாமரைகள்
    -- பாலைவன கானல் நீராய் மறைகின்ற வானில்
    .. .. நீ போய் வா!................
    ---உயிரை உயிரை.....
    உன்னை சுமந்த கனவுகளில்
    எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
    மனம் அடங்கும் நிலை..
    உலகில் நிரந்தர அமைதி ..
    உறவு வலி--
    முடங்கிய வண்ணமில்ல நிழலாய்
    சித்திரம் பேசேல்
    -உன் பெயர் சொல்ல கலங்கியது
    இதற்கு தாணா ?
    தண்ணீரோடு பிறந்து
    கண்ணீரைப் பரிசாய்த் தந்தாய் ..........!!
    விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

Page 3 of 4 FirstFirst 1234 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •