-
16th May 2006, 04:20 PM
#11
Senior Member
Veteran Hubber
பொய் உயிரினம்
கலீலியோ சொன்னாரா
உலகம் உருண்டையென?
மறுப்பு இதோ-
பாரது செவ்வகம்.
இன்றோ எலிக்கில்லை
பொறி,அதுவன்றோ
நமக்கு வைக்கிறது பொறி!
ஓடிவிடாது,நிற்கும்;
திட்டாது,சிரிக்கும்;
பகையகாது,தோழனாகும்;
எத்தனை முறையேனும்
குட்டுங்கள்,
அவன் ஏசாத ஏசு!
மீண்டும் மீண்டும்
திருகுங்கள்
அவன் சிரிக்கின்ற புத்தன்!
ஏனோ அவனிடம்
இச்சையை தேடுகிறோம்,
பிச்சையை தருவிக்கின்ற
சிந்தனைப்பெட்டகமவன்,
இவனின்றி ஓரணுவும் அசையாது!
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணை இவன்!
அணைத்தால் உலகம்
அணைக்காவிடின் கலகம்-
என் கணிணி!
-
16th May 2006 04:20 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2006, 04:26 PM
#12
Senior Member
Diamond Hubber
very good!
keep it up
Anbe Sivam
-
16th May 2006, 04:37 PM
#13
Senior Member
Veteran Hubber
check out these:
சந்திரனை தொட்டது யார்...(ரட்சகன்)
ஆயிரம் நிலவே வா...(spb)
நிலவை கொண்டு வா.......(வாலி)
நிலா காய்கிறது...(இந்திரா)
நிலாவெ வா....(மௌன ராகம்)
crazy, plz visit my other poems soon,forgot god,father?
-
16th May 2006, 04:39 PM
#14
Senior Member
Diamond Hubber
thanks!
ippove god father check pannuren!
Anbe Sivam
-
16th May 2006, 05:01 PM
#15
Senior Member
Veteran Hubber
i continue for u:
நிலவே என்னிடம் நெருங்காதே....
அந்த நிலாவத்தான் என் கையில.....(முதல் மரியாதை)
நிலா அது ஓடத்து மேல......(நாயகன்)
நிலாவெ வா வா வா.....(நிலாவே வா)
-
16th May 2006, 05:03 PM
#16
Senior Member
Diamond Hubber
Originally Posted by
VENKIRAJA
i continue for u:
நிலவே என்னிடம் நெருங்காதே....
அந்த நிலாவத்தான் என் கையில.....(முதல் மரியாதை)
நிலா அது ஓடத்து மேல......(நாயகன்)
நிலாவெ வா வா வா.....(நிலாவே வா)
veni romba nandri.............naan nila song rendu naalukku munnaala collect panninen, ippo illa, anyway romba romba nandri!
Anbe Sivam
-
16th May 2006, 08:00 PM
#17
-
18th May 2006, 12:35 PM
#18
Senior Member
Veteran Hubber
காகிதக்காலம்
பூப்போல் உதிரும்
காலமாங்கிழவனை
காகிதந்தோறும் நினைவூட்டுகிறான்,
சமர்பிக்கிறான் நன்நேரத்தை
தாங்கியிருக்கும் பொன்மொழியால்.
ஒவ்வொரு பண்டிகையன்றும்
முதல்வாழ்த்து தெரிவிக்கும்
ஊமைத்தோழனுமாவான்.
பேட்டரி இல்லாத
நடிகைப்படவுடையணிந்த கடிகாரமிவன்,
அனுதினமும் எடைகுறையும்
சூரியனின் சுவீகாரப்புத்திரனிவன்.
கோவில் சுவரிடுக்கில்
விபூதியேந்திய கால ஏடு
அடுத்த யுக மனிதனின்
படிமமாகக்கூட ஆகலாம்!
இதைக்கண்டுதான் உனக்கு
பெயர்சூட்டியிருப்பர்,
மணநாள் குறித்திருப்பர்,
திதியைக்கூட நடத்தியிருப்பர்.
உன் சமாதியில்
பொறித்திருக்கும் தேதியும்
இவன் சிபாரிசு செய்ததே.
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணை இவன்!
கிழித்தால் மணம்
கிழிக்காவிடின் ரணம்-
என் நாள்காட்டி
-
18th May 2006, 12:49 PM
#19
Senior Member
Diamond Hubber
venki
keep going
-
18th May 2006, 01:06 PM
#20
Senior Member
Veteran Hubber
crazy,i even write haikus well.by the way,how do i attract many to my thread,why do most don't respond except u?
Bookmarks