நல்லிசை = ஈகையினால் வந்த பழுதற்ற புகழ்.
வரைவளி = மலையில் வீசும் காற்று. காண்டல் வேண்டினை = பார்க்க வேண்டுமென்றால்.
கலவ மஞ்ஞை = கலாப மயில்.
கூந்தல் உளர = நெடுந் தலைமுடி பரப்பிப்பறக்க
மாரி = மழை. அன்ன = போல.

ஆய் அண்டிரன்: அண்டிரன் என்ற சொல்லில் இருந்து ஆந்திரம் என்ற பெயர் வந்ததென்பர் ஆய்வாளர் சிலர்.ஆய் ஆண்ட மலை இப்போதையத் தமிழ் நாட்டிலில்லை என்று தெரிகிறது.
If you know about this part of Tamil history, please post some details. Thanks.