சாதி சனங்கள் வெறுத்தாலும்
சமுக உறவுகள் பிரித்தாலும்
கொட்டிக்கிடக்கும் உறவை
யாரும் கட்டிப்பறக்க முடியாதே
கட்டித்தழுவிக் கிடக்கும் நம்மை
வெட்டி எடுக்க முடியாது
....................................
உன்னைப் பிரிவேனா
அன்பே உன்னைப் பிரிவேனா
உனக்கென வந்தவள் நானடா
என் உயிரின் இடையே நீயடா
வாசமாய் இருந்தால் பூவைப் பிரியலாம்
சுவாசமாய்...
Bookmarks