நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உருத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழிமேல் விழியாய் கிடந்தாள் இன்று
நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உருத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழிமேல் விழியாய் கிடந்தாள் இன்று
Bookmarks