Page 52 of 113 FirstFirst ... 242505152535462102 ... LastLast
Results 511 to 520 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #511
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    Thamks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கலைக்குரிசில் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தில் 194- வது நிகழ்ச்சி!



    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #513
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    22-10-2020
    .
    தொலைக்காட்சி சேனல்களில்,


    நவராத்திரி-....................................... 11 am சன் லைப் சேனலில்,
    நீதிபதி - ..............................................1:30 pm ராஜ் தொலைக்காட்சியில்,
    ரத்தபாசம் - .......................................3:30 pm முரசு தொலைக்காட்சியில்,


    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #514
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Hero 72!!

    மதுரையிலும் சாதனை,


    1972 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்களான

    ராஜா
    ஞான ஒளி
    பட்டிக்காடா பட்டணமா
    தர்மம் எங்கே
    தவப்புதல்வன்
    வசந்த மாளிகை
    நீதி

    ஆகியன மதுரையில் மட்டுமே ஆண்டின் ஒட்டுமொத்த வசூல் என
    Rs 21,19,225-78 ரூபாயை குவித்து சாதனை படைத்தது,

    அதுவரை வேறு எந்த நடிகர்களின் திரைப்படங்களும் ஆண்டிற்கு 21 லட்சம் என்ற பெரும்தொகையை மதுரையில் நெருங்கியது கிடையாது,
    1) ராஜா- 26-01-1972
    மதுரை செண்ட்ரல் திரையரங்கு
    101 நாட்கள் வசூல் - Rs 3,14,909-80

    2) ஞான ஒளி - 11-03-1972
    மதுரை நியூ சினிமா திரையரங்கு
    90 நாட்கள் வசூல் - Rs 2,41,122-15

    3) பட்டிக்காடா பட்டணமா - 06-05-1972
    மதுரை செண்ட்ரல் திரையரங்கு
    182 நாட்கள் வசூல் - Rs 5,61,495-20

    4) தர்மம் எங்கே - 15-07-1972
    மதுரை தேவி திரையரங்கு
    49 நாட்கள் வசூல் - Rs 1,28,443-85

    5) தவப்புதல்வன் - 26-08-1972
    மதுரை சிந்தாமணி திரையரங்கு
    70 நாட்கள் வசூல் - Rs 1,79,224-71

    6) வசந்த மாளிகை 29-09-1972
    மதுரை நியூ சினிமா திரையரங்கு
    200 நாட்கள் வசூல் - Rs 5,30,536-15

    7) நீதி 07-12-1972
    மதுரை தங்கம் திரையரங்கு
    56 நாட்கள் வசூல் - Rs 2,35,493-92,

    அட்டகாசமான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நடிகர் திலகத்தின் Hero 72 ஆம் ஆண்டு,

    ( பொக்கிஷ வசூல் விபரங்கள் சேகரிப்பு திரு வி.வெங்கடேஷ் மதுரை)

    Thanks Sekar

    Last edited by sivaa; 25th October 2020 at 02:10 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #515
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல்வாரத்தில், அரங்குகளின் அனுமதிச்சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றிவிடுவது வாடிக்கையாக உள்ளது.
    ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்திருக்கிறார்கள்.
    இது நிகழ்ந்தது 1959ல்.
    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், நாகர்கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில் 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் எதிரொலியாக அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது.
    கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
    25 பைசா டிக்கெட் 125 காசுகளாக வசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்ததுபோல் கூட்டம் குறைந்தபாடில்லை.
    மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது.
    அரங்கைவிட வெளியில் இருமடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர்திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லையென உறுதியோடு நின்றனர்.
    அதைக் கேள்வியுற்ற நடிகர்திலகம் அரங்கின் வெளியே வந்து ரசிகர்களிடையே தோன்றி, அரைமணி நேரம் காரின் மேல் ஏறி நின்று, மக்களிடம் உரையாற்றியது நெடுங்காலம் அவ்வூரில் பேசப்பட்ட சரித்திரமாகும்.
    ஏன் இப்போதும்கூட மூத்த ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை பேசி ரசிப்பதுண்டு.
    ( இது ஒரு மீள்பதிவு)


    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #516
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
    அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
    ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

    6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட

    தீபம் ...
    அந்தமான் காதலி

    இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
    அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன

    தீபம்......................................கொழும்ப ு..............செல்லமஹால்................145 நாட்கள்
    தீபம்.......................................யாழ்ப் பாணம்.........ஶ்ரீதர்....................... ..... .114 நாட்கள்

    அந்தமான் காதலி...............கொழும்பு...............சம ந்தா. ...........................101 நாட்கள்
    அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகர ா.... ....................105 நாட்கள்

    ......

    இது உலக சாதனை

    ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
    ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
    இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை

    இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
    எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு

    1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமுன்னதாக முதற் காட்சி
    ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்

    10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
    வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு

    12. 05 மணிக்கு
    ஆரம்பித்து சாதனை படைத்தது

    இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
    தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்


    எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
    அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
    படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
    ஆனால் முடியாமல் போய்விட்டது
    15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
    நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு

    2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது.

    சாதனை சக்கரவர்த்தியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.

    மீள் பதிவு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #517
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்

    வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்.


    யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்.

    குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்.

    நீயா 200நாட்கள் கடந்திருக்கவேண்டும் சரியான தகவல் என்னிடம் இல்லை.

    உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்.

    பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்.

    உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்.

    பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
    நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது


    மீள் பதிவு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #518
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நீதிபதி 26-01-1983

    #பெங்களூரில்
    முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது.

    #திருபாலாஜி அவர்கள் நிறுவனம் தயாரித்தப் படங்களிலேயே சென்னையில் 27 லட்சம் ரூபாய் வசூலித்த முதல் படம் நீதிபதி.

    #மதுரைசினிப்பிரியா & மினிப்பிரியா 175 நாட்கள் / மொத்தவசூல் ரூ.7,17,413.

    #சென்னைசாந்தி 141 நாள் மொத்த வசூல் : ரூ.14,22,692.50

    #சென்னைஅகஸ்தியா 115 நாட்கள் மொத்த வசூல் : ரூ. 6,38,964.60

    #சென்னைஅன்னைஅபிராமி 115 நாட்கள்மொத்தவசூல் : ரூ. 6,70,740.30

    #சேலம்கைலாஷ் 101நாள்/ ரூ.7,38,462.10

    #கோவைதானம் 107 நாள் / ரூ. 10,00,036.10

    #திருச்சிகாவேரி+வெலிங்டன் 100 நாள் வசூல். ரூ. 7,18,222.00
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #519
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    முதன் முதலில் டைட்டிலில் நடிகர் திலகம் என்று இடம் பெற்ற அம்பிகாபதி, மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் திலகம் நடித்த சித்ரா பௌர்ணமி இரு படங்களும் இன்று அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றன.




    Thanks Veeyaar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #520
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒரு அப்பாவி நடிகர் கல்விக்காக செய்த உதவிகளில் மிக சில
    1. *1957ல்- *பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய்*
    2. *பாண்டிச்சேரி பகல் உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய் நிதி உதவி*
    3. *1960ல் கட்ட பொம்மன் நாடகம் நடத்தி 32 லட்சங்கள் நிதி உதவி*
    4. *பம்பாய் தமிழ் *குழந்தைகள் பள்ளி கூட நிதி உதவி 5,00,000* (நாடகம் நடத்தி)
    *5. போடி நாயக்கனூரில் தொழில் கல்வி ஆரம்பிக்க ரூ.2,50,000*
    *முறையாக* *அரசுகளிடம்*.
    *(1960 களில்* *மதுரையில்* *நான்* *வசித்த தெருவில்* 1 *சென்ட் இடத்தின்* *விலை வெறும் ரூபாய்* *5 மட்டுமே. தற்போது ரூபாய் 30.00 லட்சம் தான்). கணக்கு* *போட்டு பார்த்தால்* .........
    *100000/5 * 30 லட்சம் : 6000 கோடி மட்டுமே*.

    *ஆனால் ஒரு கொடை* *வள்ளல் ஆட்சிக்கு* *வந்த* *உடன் அரசு பணத்தில் சத்துணவு திட்டம்* .(முன்னவர் கொடுத்தது சொந்த பணம்).
    *அதற்கு வருமானத்தை பெருக்க சாராய வியாபாரம்*.

    *அந்த சாராய வியாபாரிகளுக்கு கல்வி சாலைகள், கல்வி தந்தை பட்டங்கள் வேறு*.
    *பாவம் அந்த அப்பாவி* *நடிகனுக்கு* *நாம் தந்த பட்டம் மகா* *கஞ்சன் என்று. ஏன்* *என்றால் அது உழைத்த* *பணம் . தமிழ் நாட்டில்*
    *கல்வியை வியாபாரம்* *ஆக்கியதின் விளைவு*.

    *பெருந்தலைவர்* *பிச்சை* *எடுத்தாவது* *குழந்தைகளுக்கு மதிய* *உணவு தருவேன் ஆனால் ஒரு* *போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னதற்கு பரிசு ஆட்சி மாற்றம்*.
    *ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன் நான் ஒரு போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்றும் என் தாயின் மீது சத்தியம் என்று சொன்ன ஆட்சியாளருக்கு மீண்டும் முதல்வர் பதவி*.
    *சாரயக்கடை திறந்த உடன் அப்பனுக்கு சாராயம்* ,
    *மகனுக்கு சத்துணவா என்று கேட்ட நடிகர் திலகத்தின் மீது அண்ணன் நடிகருக்கு வந்ததே கோபம். என்ன செய்வது தமிழ் நாட்டின் விதி*.

    Thanks Vijaya R K

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •