Page 106 of 210 FirstFirst ... 65696104105106107108116156206 ... LastLast
Results 1,051 to 1,060 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1051
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மேலும் மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 117 படங்களில் 100 படங்களுக்கு குறையாமல் மறுவெளியீடு கண்டு வருகிறது.. சில படங்கள் பிரிண்ட் இல்லாமல் வராமலிருக்கிறது.. ஆனால் 300 படங்களில் நடித்துள்ள கணேசன் படத்தில் 25 வேண்டுமானால் மறுவெளியீடு கண்டிருக்கிறது.. மற்றவை? உதாரணமாக வெள்ளிவிழா ஒட்டிய தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்கள் மறுவெளியீடு கண்டதுண்டா? ...Shnm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1052
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 13/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று .* ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து பல்வேறு விஷயங்களை நெகிழ்வோடு பேசியிருந்தார் .வாழ்க்கையில் ஒரு மனிதன் ,வறுமைப்பட்ட வாழ்க்கையை ,ஒரு பெரிய படிப்பில்லாத* வாழ்க்கையை, ஜாதி,பலமில்லாத வாழ்க்கையில் இருந்து அவர் மகோன்னதமான இவ்வளவு பெரிய இடத்தை பெற முடிந்தது என்றால் அவரிடம் இருந்த அன்பு, பாசம், நேசம், கருணை, இரக்கம் ஆகியவைதான் .ஒரு வற்றாத ஜீவநதியாக இருந்து , தான் பார்க்கிற மனிதர்களுக்கு எல்லாம் எதையாவது கொடுத்தாக வேண்டும் என்றும், சிலருக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கொண்ட உள்ளம்* , பிறர் மீது அக்கறை ,பிறர் மீது அன்பு, பாசம் காட்டுகின்ற பண்பு ஆகிய தத்துவங்களை* கொண்டு ஒரு மகத்தான இடத்தை அடைந்தார் என்று சொல்லி கொண்டே போகலாம் .அவருடைய ஒரு பாடலை கேட்டாலோ, புத்தகத்தில் உள்ள ஒரு வரியை படித்தாலோ ,நமக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய மாபெரும் தலைவர் என்று ஐ.பி.எஸ். படித்த பல்வேறு மொழிகள் அறிந்த திலகவதி அவர்கள் நெகிழ்ந்து சொன்னார்கள் .தன்னால் பேசமுடியவில்லையே என்பதற்காக எந்தெந்த வசனங்களை சொன்னால்தமிழில்* உச்சரிக்க முடியாதோ அந்த வார்த்தைகள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சித்து ,தன்னுடைய படங்களில் நடித்து காட்டினார் .


    கண்ணின் மணி போல கணீரென ஒலிக்கும் அந்த தமிழுக்காகவே ஆசைப்பட்டவர்கள்,அந்த தமிழை கேட்பதற்காகவே பிரியப்பட்டவர்கள் , ஏன் நாடோடி மன்னன் படத்தில் புரட்சிக்காரன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் ,நாங்கள் கொள்ளை அடிப்போம் நல்ல உள்ளங்களை , தீயிடுவோம் தீமைகளுக்கு என்ற வசனங்களை மனப்பாடமாக சொன்னார் காவல்துறை அதிகாரியான திலகவதி அவர்கள் .அரண்மனையில் இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது உங்கள் பிரச்னை .இங்கே காலில் குத்திய முள்ளை பாதியை உடைத்தெறிந்து விட்டு ,மானத்தை மறைப்பதற்காக ஏதாவது ஒரு ஆடை இருந்தால் போதும் என்று எண்ணிய மக்கள் பிரச்னை எங்கே என்கிற அருமையான வசனங்களை குறிப்பிட்டு பேசினார் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதர் நம் நாட்டில் பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்துவிட்டதால் அவர் அருமை*நமக்கு தெரியவில்லை .உண்மையில் வேறு ஒரு நாட்டில் ,வேறு ஒரு மண்ணில் அவர் அவதரித்து இருந்தால் அவரை கொண்டாடி இருப்பார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மா .

    எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புத்தகத்தை படித்தோ, அல்லது யாரையாவது படிக்க சொல்லி கேட்டோ அறிந்து கொள்வது என்கிற பழக்கம் எப்படி உருவானது .ஒரு பத்திரிகையில் வரும் செய்தியை எப்படி அறிந்து கொள்வார் .


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் புத்தகங்கள் படி த்தாரா இல்லையா என்பதை அவருடைய* தத்துவங்கள் பற்றி அறிந்து தெரிந்து கொள்ளலாம் .முன்பு அவர் காங்கிரஸ் தொண்டராக இருந்த கால கட்டத்தில் ,கதர் ஆடையணிந்து, ருத்திராட்ச மாலை அணிந்து வாழ்ந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூல்களை படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது . குறிப்பாக பணத்தோட்டம் நூலில் எழுதியபடி வடக்கு வாழ்கிறது .தெற்கு* தேய்கிறது ,வட நாட்டிலே மிக பெரிய பணக்காரர்கள்தான் நன்றாக சுக போகத்துடன் வாழ முடிகிறது .* தென்னாட்டில் இருக்கும் மக்களுக்கு ,குறிப்பாக ஏழை மக்களுக்கு வசதிகள்* வாய்ப்புகள் குறைவு .நிறைவான வாழ்க்கை இல்லைஎன்கிற கருத்துக்களை படித்த பின்னர் பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்று கொள்ள முடிவு செய்கிறார் .*இதுதான் முதல் தொடக்கப்புள்ளி ..ஒருமுறை இதயவீணை மணியன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லத்திற்கு சென்றபோது அவரது கீழ் தளத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு அழைத்து சென்று நூல்கள் படிக்கும் இடத்தை காட்டினார் . அதை பார்த்த மணியன் வியப்புடன் எம்.ஜி.ஆரிடம் இவ்வளவு நூல்களை வைத்திருக்கிறீர்கள்**எல்லாவற்றையும் படிக்க நேரம் இருக்கிறதா என்று கேட்க ,சட்டம் குறித்த நூல்கள் தவிர்த்து அனைத்து நூல்களையும் படித்து முடித்துவிட்டேன் .என்றார் எம்.ஜி.ஆர்.*அதே போல ம.பொ .சிவஞானம் அவர்களை அதே நூலகத்திற்கு அழைத்து சென்று காட்டி ,இங்குள்ள சட்டம் குறித்த நூல்கள் தவிர ,அனைத்து நூல்களையும் படித்து இருக்கிறேன் என்று சொன்னதும் ம .பொ .சி.உண்மையில் மிரண்டு விட்டார் .நாம் இவரை ஒரு சாதாரண நடிகர் என்று எண்ணினோம் .இந்த அளவு படிப்பறிவில் கெட்டிக்காரராக இருக்கிறாரே என வியந்தார் .இலங்கைவாழ் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த கால கட்டத்தில்*இலங்கையில், யாழ்ப்பாணம் நூலகத்தில் உள்ள நூல்களை எரித்துவிட்டு நூலகத்தையே நாசமாக்கி விட்டார்கள் சிங்களர்கள்* இந்த தகவலை விடுதலை புலி வீரர்கள் தலைவர் பிரபாகரன் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் தெரிவிக்க படுகிறது .உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் எதற்கு இங்கு இத்தனை தேவையில்லாத நூல்கள் இருப்பு இருக்க வேண்டும் என்று எண்ணி, அவற்றை மூட்டை கட்டி ,மத்திய அரசின் உதவியோடு ரூ.15 லட்சம் மதிப்புள்ள நூல்களை* யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அனுப்பி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*


    1979ல் கோவை நகரில் உள்ள ஆர்.எச்.ஆர்.ஓட்டல் உரிமையாளர் திரு.முனுசாமி அவர்களின் வீட்டுக்கு மாலையில்* தேநீர் அருந்த செல்லும்போது நான் மாணவர்களோடு,முன்னாள் அமைச்சர் வேலுச்சாமியோடு* ,லிங்குராஜ் என்கிற நண்பர்களோடுஒரு பெரிய மாலையோடு* நான் நின்று கொண்டிருந்தேன் எம்.ஜி.ஆர்*.வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது .ஆனால் சரியான நேரத்தில் வந்துவிட்டார் .எதிர்பாராத தலைவரின் வருகையால் யாரும் மாலைகள் கொண்டுவரவில்லை .சிலர் சால்வை கொண்டுவந்து அணிவித்தனர் .நான் ஒருவன்தான் பெரிய மாலையை அணிவித்தேன்.* மிக பெரிய மகிழ்ச்சி அடைந்த தலைவர் நீ எப்போது ,எப்படி வந்தாய் என விசாரித்தார் . அண்ணே நீங்கள் வருவதாக தகவல் கிடைத்து*ஓடி வந்தேன்*என்றேன் .உன்னை*புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராக நியமித்துள்ளேன். தகவல் கிடைத்ததா என்றார்*அண்ணே*இது குறித்து விசாரிக்க நேரில் எங்கள் வீட்டிற்கு*சிலர் வந்து இருந்தார்கள் . ஆனால் புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராவதற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவர்* விவசாயியாக இருக்க வேண்டும் .என் தந்தையார்*ஒரு விறகு வியாபாரி .என் தந்தையாருக்கு விவசாய நிலம் இல்லை .குறைந்த பட்சம்*2 ஏக்கர் நிலமாவது*இருக்க வேண்டும் விவசாயிக்கான ஆதார அட்டை இருக்க வேண்டும் எதுவுமில்லை .விசாரித்துவிட்டு அவர்களும்*போய்விட்டார்கள் என்றேன் .சரி பரவாயில்லை .உனக்கு வேறு வாய்ப்பு தருகிறேன் . நீ சும்மா*இருந்தால்*என்னுடன் சென்னைக்கு வந்துவிடு .என் வீட்டு*நூலகத்தில்*ஏராளமான புத்தகங்கள் உள்ளன .அவற்றை படித்து அறிவுத்திறனை மேம்படுத்தி கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .வெளியில் நாங்கள்நண்பர்கள்* காபி அருந்தினோம்*சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த தலைவர் மீண்டும் என் தோளில்*தட்டி ,வசதிப்பட்டால் சென்னைக்கு வந்துவிடு என்றார் .என் மரமண்டைக்கு அது ஏறவில்லை . புரட்சி தலைவரின் அழைப்பு என்பது*எவ்வளவு பெரியது*என்று அப்போது தெரியவில்லை*.* அதை விட்டுவிட்டு உள்ளூரிலேயே நான்* கட்சி*பணியாற்றி* வருகிறேன் .அப்போதும் தலைவருக்கு மகிழ்ச்சிதான் .இவன் நம்மிடம் வராமல்*உள்ளூரில் கட்சி*பணியாற்றுகிறேன் என்று மகிழ்ச்சியுற்றார்* . அந்த நேரத்தில் எம்.எல்.சி.தேர்தல் நடக்கிறது .* பட்டதாரிகளுக்கான தேர்தல் ,ஆசிரியர்களுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது .அந்த சமயத்தில் அமைச்சர் குழந்தைவேலு ஒரு திட்டமிடாத சென்னை*பயணத்தை*மேற்கொள்ள இருந்தார் .நான் வாக்காளர் பட்டியலை வைத்து, பட்டதாரிகள்,ஆசிரியர்கள் இவர்களையெல்லாம் உடுமலை மற்றும் பக்கத்து*ஏரியாவில் வாக்கு சேகரிக்க செல்லும்போது திடீரென*எம்.ஜி.ஆர்.வருகிறார் என்று தகவல் வருகிறது .அப்போது ஜனார்த்தனன் எம்.எல்.சி.என்பவருக்காக வாக்கு சேகரிக்க*சென்றிருந்தேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வருகை தருகிறார் .அவருக்கு மிகவும் பிடித்தமான மாளிகை . அமைச்சர் குழந்தைவேலு எப்போதும்*அந்த பகுதிக்கு*எம்.ஜி.ஆர். வந்தால் , எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் சரி ,அங்குதான்*தங்குவார்*.நான் வாக்கு சேகரிப்பு முடித்துவிட்டு*பிற்பகல் 1.45க்கு அந்த ஆய்வு மாளிகைக்கு சென்றேன் .அனைத்து முக்கியஸ்தர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் .நான் உள்ளே கதவை*திறந்து சென்றதும் எம்.ஜி.ஆர். கோபமாக*.அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளும்* கூட்டத்தில் இல்லாமல் எங்கே போனாய்*என்று ஒரு பார்வை .பார்த்தார் .அண்ணே,* நான் எம்.எல்.சி.பட்டதாரிகளுக்கான* வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் ,இங்கு வந்துசேர நேரமாகிவிட்டது .மன்னிக்க வேண்டும் என்றேன் .* பிறகு ஏன் இங்குவந்தாய் .என்று கேட்க, இல்லை அண்ணே, நீங்கள் வந்திருக்கும்போது* உங்களை*பார்த்து வணக்கம் தெரிவித்து வாழ்த்துக்கள் பெற்றபின்*தொடரலாம்* என்று இருந்தேன் என்றதும் .அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது .நான் கொண்டு வந்திருந்த சால்வை, துண்டு ஆகியவற்றை அணிவித்துவிட்டு வணக்கம் தெரிவித்தேன் . சரி, நீ போய்* தேர்தல்**பணியாற்று என்று தோளில்*தட்டி கொடுத்தார் . அதுதான்*புரட்சி தலைவர்** எம்.ஜி.ஆர். அதாவது எந்த சூழ்நிலையிலும் கட்சி வேலை செய்பவனை, எந்த காரணத்தை கொண்டும் கைவிடாமல் அப்படியே கோபப்பட்டாலும், உண்மை விவரம் தெரிந்ததும்*தட்டி கொடுத்து பாராட்ட கூடிய ஒரு மாபெரும் வள்ளல்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் கொடையிலே மட்டும் வள்ளல் அல்ல. நிதானத்திலும் , வாழ்த்துவதிலும் வள்ளலாக இருந்தார் .நெய்வேலியில் உள்ள வள்ளலாரின் நெருப்பு* எப்படி அணையாமல் இருக்குமோ*அதுபோல வாழ்நாளில்**அவரது அன்பு அணையாமல்* இருந்தது .அவருடைய பண்பு, பாசம், கருணை, இரக்கம் குறையாமல் இருந்தது .பெற்றால்தான் பிள்ளையா*படத்தில்*அவர் பாடி நடித்தது போல கருணை, கடமை, பொறுமை இந்த மூன்றும்*அவரிடம் இருந்ததால்*மக்கள் போற்றும்*மகோன்னத*தலைவராக*அவர் திகழ்ந்தார் என்று திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


    1957 பொது தேர்தலில்*போட்டியிடலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .அந்த கூட்டத்திலே ஒலித்த பாடல்கள் மதுரை வீரன் படத்தில் வரும் ஏய்ச்சி*பிழைக்கும் தொழிலே*சரிதானா எண்ணி பாருங்கள்*, வாங்க மச்சான் வாங்க சொந்த வழியை*பார்த்து போங்க*, மலைக்கள்ளன் படத்தில் வரும் எத்தனை காலம்தான்*ஏமாற்றுவார் நம் நாட்டிலே*என்கிற பாடல்கள்தான் தி.மு.க. மாநாட்டிலே*பிரச்சாரமாக ஒலித்தது .மக்களிடத்தில், மக்களை சென்று அடையும்*ஒரே ஆயுதமாக திரையுலகத்தை தி.மு.க. பயன்படுத்துவதற்கு எம்.ஜி.ஆர். என்கிற*மகத்தான சக்தி இருந்தது .அவரால்தான், அவருடைய பாடல்களால்தான் தி.மு.க.என்கிற கட்சியை, உதய சூரியன் என்கிற*சின்னத்தை*பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல முடிந்தது .* அப்படி ஒரு தனி நபராக, பெரும் இயக்கமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மற்ற* தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.


    நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.ஏதோ*ஏதோ* ஏதோ ஒரு மயக்கம்* -குடும்ப தலைவன்*

    2.எம்.ஜி.ஆர்.-தங்கவேலு உரையாடல் -உழைக்கும் கரங்கள்*

    3.மார்த்தாண்டன் -வீராங்கன் பேசும் வசனங்கள் -நாடோடி மன்னன்*

    4.திரு.கா. லியாகத் அலிகான்*பேட்டி*

    5.ஏய்ச்சி* பிழைக்கும் தொழிலே சரிதானா*- மதுரை வீரன்*

  4. #1053
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
    வசூல் என போட்டாலும்...

    தனிப்பெரும் கதாநாயகன்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
    1958 ல் வெளியான
    கலைசக்கரவர்த்தியின்
    "நாடோடி மன்னன்"
    முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
    ஆயிரக்கணக்கான
    திரையரங்கில்....
    கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...

    சில குறிப்புகள்
    2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
    வசூலையும் போட்டது.
    7 நாள் வசூல் : 2,85,000
    (இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
    அடுத்து...
    2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
    1,லட்சத்து 95 ஆயிரமாகும்.

    ஆல்பட் அரங்கில் மட்டும்
    ++++++++++++++++++++
    1991 ல் 8 நாள்
    1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
    2006 ல் ஆல்பட் 21 நாள்
    5 லட்சம் வசூல்....
    2018 ல் 35 நாள்
    வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
    ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
    வரலாற்று சிற்பத்தின்
    2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
    1958 ல் வெளியான சாதாரண நடிகர்
    8 படம் மட்டுமல்ல...
    250 யையும் துவம்சம் செய்த காவிய படைப்பு...

    250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
    வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
    எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார் பிக்க்சர்ஸின்
    நாடோடி மன்னனை
    வெல்ல முடியாது...
    போ.ரோ.வி.சி. கணேசனார்
    பெறாத பிள்ளைகள்
    தெரிந்து கொள்ளட்டும்.......bsr...

  5. #1054
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இணைய தளத்தில் ...
    முகநூல்
    யூடியூப்
    வாட்ஸ் ஆப்
    மய்யம்
    மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
    பொய்யான செய்திகள்
    தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........

    1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
    திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
    திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
    எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
    எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
    எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .

    பிள்ளைகளே
    சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்

    1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .

    சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .

    ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
    எங்களுக்கு விளம்பரம் இல்லை
    பத்திரிகை ஆதரவு இல்லை
    மக்கள் ஆதரிக்கவில்லை
    என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
    நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
    அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
    .எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...

  6. #1055
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அனைத்திந்திய #அண்ணா #திராவிட
    #முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
    மக்களின் கட்சி

    #சரித்திரம் #பொற்காலம்

    #49வதுஆண்டு #தொடக்க #விழா
    (17.10.1972 - 17.10.2020)

    தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

    திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

    காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.

    முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...

    1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.

    இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.

    1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.

    அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

    இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...

    எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....

    #OPS #EPS #TAMILNADU #NOTE

    #அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
    #AMMA #AIADMK #ITWING #TAMILNADU
    #TWOLEAF

    #17thoctober2020......... Kannan...

  7. #1056
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காத்தவராயன், சாரங்கதாரா, அன்னையின் ஆணை திரை அரங்கை விட்டு ஓடியே விட்டது. பொம்மை கல்யாணம் 50 நாட்கள் ஒட்டப்பட்டது என்று கேள்வி.

    அப்புறம் மருது மோகன், முரளி ஸ்ரீனிவாசா, ராகவேந்திரா சார், சுப்பு, அடையாறு சேகர் பரசுராமன் மற்றும் கூட்டம் 1958 ஆம் ஆண்டு 7 படங்கள் எந்த அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது என்று சொல்ல முடியுமா???? சுப்புவிடம் ரெகார்டஸ் இருக்கிறது அவர் கண்டிப்பாக சொல்லுவார்!!!!!!! சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும். புளுகுவதற்கு ஒருநடிகர் திலகம் டி.வி[அங்கு பில்ட்-அப் புனலூப் பண்ணி பொய்யா பேசினால் முட்டாள்கள் விருப்பம் போடுவார்கள்]. ரூம் போட்டு யோசிப்பாங்களோ????.....Sailesh Basu...

  8. #1057
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
    வசூல் என போட்டாலும்...

    தனிப்பெரும் கதாநாயகன்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
    1958 ல் வெளியான
    கலைசக்கரவர்த்தியின்
    "நாடோடி மன்னன்"...
    முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
    ஆயிரக்கணக்கான
    திரையரங்கில்....
    கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...

    சில குறிப்புகள்
    2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
    வசூலையும் போட்டது.
    7 நாள் வசூல் : 2,85,000
    (இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
    அடுத்து...
    2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
    1,லட்சத்து 95 ஆயிரமாகும்.

    ஆல்பட் அரங்கில் மட்டும்
    ++++++++++++++++++++
    1991 ல் 8 நாள்
    1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
    2006 ல் ஆல்பட் 21 நாள்
    5 லட்சம் வசூல்....
    2018 ல் 35 நாள்
    வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
    ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
    வரலாற்று சிற்பத்தின்
    2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
    1958 ல் வெளியான சாதாரண நடிகர்
    8 படம் மட்டுமல்ல...
    250 யையும் துவசம் செய்த காவிய படைப்பு...

    250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
    வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
    எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
    நாடோடி மன்னனை
    வெல்ல முடியாது...
    போ.ரோ.வி.சி. கணேசனார்
    பெறாத பிள்ளைகள்
    தெரிந்து கொள்ளட்டும். Bsr...

  9. #1058
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இணைய தளத்தில் ...
    முகநூல்
    யூடியூப்
    வாட்ஸ் ஆப்
    மய்யம்
    மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
    பொய்யான செய்திகள்
    தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........

    1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
    திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
    திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
    எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
    எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
    எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .

    பிள்ளைகளே
    சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்

    1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .

    சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .

    ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
    எங்களுக்கு விளம்பரம் இல்லை
    பத்திரிகை ஆதரவு இல்லை
    மக்கள் ஆதரிக்கவில்லை
    என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
    நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
    அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
    .எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...

  10. #1059
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அனைத்திந்திய #அண்ணா #திராவிட
    #முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
    மக்களின் கட்சி

    #சரித்திரம் #பொற்காலம்

    #49வதுஆண்டு #தொடக்க #விழா
    (17.10.1972 - 17.10.2020)

    தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

    திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

    காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.

    முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...

    1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.

    இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.

    1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.

    அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

    இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...

    எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....

    #OPS #EPS #TAMILNADU #NOTE

    #அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
    #AMMA #AIADMK #ITWING #TAMILNADU
    #TWOLEAF

    #17thoctober2020....... Kannan...

  11. #1060
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கணேசமூர்த்தி நடித்த 288 தமிழ் படங்களில் கிட்டத்தட்ட 50 படங்கள் நாட்களை தொடவில்லை என்கிறேன் நான் மறுக்க முடியுமா. கிட்டத்தட்ட 100 படங்கள் மறுவெளியீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை....மறுக்கமுடியுமா????? ஆவண புலிகளே ஆதாரத்துடன் சொல்லுங்கள் பாப்போம்!!! விவரங்களை ஆவணங்களை ஆராய்ந்தால் உங்கள் கோவணத்தையும் அவுத்து ஓடவிடம். சுப்புவை நாம் எப்போது "wig" இல்லாமல் பார்ப்பது. இதற்கு பதில் சொல்ல வில்லை என்றால் அப்படி செய்வாரோ???.....sb...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •