Page 27 of 210 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #261
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது புதுயுகம் தொலைக்காட்சியில் "அரசகட்டளை" ஒளிபரப்பாகிறது.....இன்று இரவு 7.30 மணி முதல் மூன் டிவியில்
    "தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகி றது....

    இன்று இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்
    "நல்ல நேரம்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது...

    நாளை(20/05/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது...


    நாளை பிற்பகல் (20/05/2020) 2.30 மணிக்கு
    மெகா 24 டிவியில் "தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது.......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    17/05/20* -ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -* இதய வீணை*

    * * * * * * * * booto* tv* - காலை 9 மணி* *-அன்பே வா*

    * * * * * * * * ஜெயா டிவி* - மாலை 6 மணி -ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * * பாலிமர் -* *இரவு 11 மணி* - ராமன் தேடிய சீதை*

    18/05/20* *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - குமரிக்கோட்டம்*

    * * * * * * * *சன் லைப்* -காலை* 11 மணி* - ரிக்ஷாக்காரன்*

    * * * * * * * *வானவில் டிவி* - பிற்பகல் 2 மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி* - மருத நாட்டு இளவரசி*

    * * * * * * * *மெகா டிவி* - இரவு 8 மாய்* *- படகோட்டி*

    19/05/20* ஜீ தமிழ்* * - மதியம் 12 மணி* - பறக்கும் பாவை*

    * * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - அரச கட்டளை*

    * * * * * * * * *மூன் டிவி* * *-இரவு 7.30 மணி -தாய்க்கு தலைமகன்*

    * * * * * * * * பாலிமர் டிவி* -இரவு 11 மணி - நல்ல நேரம்*

    20/05/20 -* சன் லைப்* - காலை 11 மணி* - கண்ணன் என் காதலன்*

    * * * * * * * * முரசு* டிவி* - காலை 11 மணி -தாய் சொல்லை தட்டாதே*

    * * * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -தாய்க்கு தலை மகன்**

    * * * * * * * *முரசு டிவி* - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*

    * * * * * * * வசந்த் டிவி* -இரவு 7.30மணி* -நான் ஏன் பிறந்தேன்*

    ஷாலினி டிவி* - இரவு* 10.30 மணி - பறக்கும் பாவை*
    Last edited by puratchi nadigar mgr; 20th May 2020 at 11:35 PM.

  4. #263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் குழுவின் பெயரில் கோவை நகரம் இடம் பெற்றுள்ளதால் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .

    1. மக்கள் திலகத்தின் ஆரம்ப கால திரைப்படங்கள் மற்றும் ராஜகுமாரி , மலைக்கள்ளன் போன்ற படங்கள் கோவை நகரில் படப்பிடிப்புகள் நடந்தது

    2. 1950 துவக்கத்தில் இருந்தே எம்ஜிஆருக்கு கோவை மாவட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் .

    3. எம்ஜிஆர் திமுகவில் இணைந்த பின்னர் கோவை மாவட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டார்கள் .

    4, 1958ல் கோவை ராஜா அரங்கில் நாடோடிமன்னன் 20 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தது .

    5. 1958ல் நாடோடிமன்னன் வெற்றி விழா கோவை நகரில் பிரமாண்டமாக நடந்தது .

    6. கோவை நகரில் முதல் முறையாக ராயல் அரங்கில் எம்ஜிஆரின் எங்கவீட்டுப்பிள்ளை - 1965ல் வெள்ளிவிழா கொண்டாடியது

    7. 1967ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் கைப்பற்றியது

    8. 1971ல் .நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் மீண்டும் கைப்பற்றியது

    9 1972ல் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது .

    10. 1972 முதல் கோவை மாநகரமும் மாவட்டமும் எம்ஜிஆர் ரசிகர்களின் கோட்டையானது ,

    11. 1974ல் அதிமுக விற்கு முதல் சட்ட மன்ற உறுப்பினராக அரங்கநாயகம் கோவை மேற்கில் வெற்றி கண்டார் .

    12. 1973ல் உலகம் சுற்றும் வாலிபனும் , 1974ல் உரிமைக்குரலும் ,1975ல் இதயக்கனியும் வசூலில் சாதனை .

    13. 1977 பாராளுமன்றத்தேர்தலில் கோவை மாவட்டம் எம்ஜிஆர் கோட்டையானது .

    14. 1977 / 1980 1984ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் ஹாட்ரிக் கோட்டையானது .

    15. 1991/ 2001/ 2011/ 2016 நடந்த சட்ட மன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் மீண்டும் அதிமுக கோட்டை யானது .

    16. எம்ஜிஆரின் படங்கள் 73 வருடங்கள் தொடர்ந்து இன்னமும் கோவை மற்றும் கோவை மாவட்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது .

    மறக்க முடியாத கோவை மாவட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் ............

  5. #264
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    21/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*

    * * * * * * * * *மெகா டிவி* *- இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

    * * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*

    22/05/20* -சன் லைப் - காலை* 11 மணி* - புதிய பூமி*

    * * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி -ராமன் தேடிய சீதை*

    23/05/20* வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * * * மெகா 24* = பிற்பகல் 2.30 மணி -தனிப்பிறவி*

    * * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி - அரச கட்டளை*

    24/05/20 சன் லைப்* -காலை 11 மணி - அரசிளங்குமரி*

    * * * * * * * மீனாட்சி* டிவி -இரவு 9 மணி - நல்லநேரம்*

    25/05/20-சன் லைப் - காலை 11 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*

    * * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தனிப்பிறவி*

    26/05/20* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடும்ப தலைவன்*

    27/05/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - குலேபகாவலி*

    * * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* * - நம் நாடு*

    * * * * * * * *மெகா டிவி* -மதியம் 12 மணி - பணத்தோட்டம்*

    * * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி - மாடப்புறா*

    * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி - தேர் திருவிழா*

  6. #265
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    28/05/20 -* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*

    * * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*


    29/05/20 சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*

    30/05/20* மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - விவசாயி*

    31/05/20* *முரசு டிவி - மதியம் 12 மணி & இரவு 7 மணி* - பெற்றால்தான் பிள்ளையா*

    * * * * * * * * * ** * * * * * **வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கணவன்*


    01/06/20 -* மெகா 24 டிவி - காலை 8.30 மணி -* * காலத்தை வென்றவன்*
    * * * * * * *** * * * * * * *வேந்தர்*டிவி* - காலை*10 மணி* - நல்ல நேரம்*

    * * * * * * * * * பாலிமர்*டிவி*-பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

    * * * * * * * புது யுகம் டிவி*- இரவு 7 மணி* - வேட்டைக்காரன்*

    02/06/20* *- ஜெயா*டிவி* - காலை*10 மணி - சிரித்து வாழ வேண்டும்*

    * * * * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - சந்திரோதயம்*

    * * * * * * * * *முரசு டிவி*- காலை*11 மணி* _& இரவு 7 மணி* * - ஆனந்த*ஜோதி*

    * * * * * * * * * மீனாட்சி*டிவி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*

    03/06/20* * ஜீ* திரை* - காலை*6 மணி* - பறக்கும் பாவை*

    * * * * * * * * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - விக்கிரமாதித்தன்*

    * * * * ** * * * * * * * *சன்*லைப்* *- காலை*11 மணி* - என் அண்ணன்*

    * * * * * * * * * ** * * * * **மூன்*டிவி* *- பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*


    * * * * * * * * *மெகா*டிவி* - இரவு 8 மணி* - படகோட்டி*


    04/06/20* வசந்த்*டிவி* - காலை*10 மணி - சங்கே*முழங்கு*

    * * * * * * * * * * * * * * * * * * * *பிற்பகல் 1.30மணி* - என் கடமை*

    * * * * * * * * *சன்*லைப்* -காலை*11 மணி - காவல் காரன்*

    * * * * * * * *புது யுகம் டிவி* - இரவு 7 மணி* - நவரத்தினம்*

    05/06/20* * சன்*லைப்* - காலை* 11 மணி - எங்கள் தங்கம்*

    * * * * * * * * வசந்த்*டிவி* - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*

    06/06/20* ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * * * வசந்த் டிவி* *- காலை*10 மணி - நவரத்தினம்*

    * * * * * * * *சன்*லைப்* - காலை*11 மணி - மந்திரி குமாரி*

    * * * * * * * *மெகா*டிவி*- மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * *ராஜ்*டிஜிட்டல் ப்ளஸ்*-இரவு 7.30 மணி -ரகசிய*போலீஸ் 115


    7/6/20* * * முரசு டிவி*- மதியம் 12 மணி & இரவு* 7 மணி** தொழிலாளி*

    * * * * * * * * வசந்த்*டிவி*- பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த*தனயன்*

    * * * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - நல்லவன் வாழ்வான்*

    8/6/20* * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி -*பட்டிக்காட்டு*பொன்னையா*



    * * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - உரிமைக்குரல்*

    * * * * * * *king* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*

    * * * * * * * வானவில் டிவி*- பிற்பகல் 3.30 மணி -வேட்டைக்காரன்*

    * * * * * * *புதுயுகம் டிவி* - இரவு 7 மணி* - தர்மம் தலை காக்கும்*

    * * * * * * மெகா*24 டிவி* - இரவு 9 மணி* - காலத்தை வென்றவன்* **

  7. #266
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின்* டிவியில் 18/05/20அன்று திரு.துரை பாரதி சொன்ன தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------

    1963ல் வெளியான* காஞ்சி தலைவன் படத்தில் தயாரிப்பாளர் நடிகை விஜயகுமாரியை நன்றாக தமிழில் வசனம் பேசக்கூடிய நடிகை என்றுஎம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க* ஒப்பந்தம் செய்தார் . விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். நடிகை விஜயகுமாரியை அழைத்து ,**நீங்கள் எனது தம்பி எஸ்.எஸ்.ஆரின் மனைவி . ஆகவே உங்களோடு ஜோடியாக நடிப்பதற்கு மனம் இடம் தரவில்லை .* தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .எனது தங்கையாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும்* என்று சமாதானம் சொல்லி நடிக்க வைத்தார் . பின்னர் வெளிவந்த*தேர் திருவிழா, கணவன்*ஆகிய படங்களிலும் நடிகை விஜயகுமாரி தங்கையாக*நடித்துள்ளார் . காஞ்சி தலைவனில்*எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக*பானுமதி*நடித்தார் .

    நடிகை லட்சுமி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், மாட்டுக்கார வேலன், குமரிக்கோட்டம் ,சங்கே முழங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாட்டுக்கார வேலன்*படத்தில்*எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது முதன் முதலில் அறிமுகம் ஆகும்போது குட்*மார்னிங்*அங்குள்*என்று சொன்னாராம். எம்.ஜி.ஆர். பொதுவாக படப்பிடிப்பு தளத்தில்*யாராவது*தவறு செய்தால்*அனைவர்*மத்தியில் கண்டிக்காமல்* தன*ஒப்பனை அறைக்கு*அழைத்து அறிவுரை சொல்வது வழக்கம். அந்த வகையில்*நடிகை லட்சுமியை அழைத்து*, நீ ஆங்கிலம் நன்றாக படித்து இருக்கலாம்*கான்வென்ட் மாணவியாக*கூட இருந்திருக்கலாம். உன்னை*வாழ வைப்பது*தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள்தான் . எனவே* தமிழ்நாட்டில் யாரை*பார்த்தாலும்*வணக்கம் சொல்ல*பழகிக் கொள் .அதுதான் உனக்கு நல்லது .தமிழ் திரையுலகில் உனக்கு*நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று வாத்தியார் போல அறிவுரை சொல்லி*வாழ்த்தினார் .**

    மாட்டுக்கார வேலன்*படப்பிடிப்பு பாடல் காட்சிக்காக மதுரை அடுத்த ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில்*தொடங்குகிறது. விவரம் அறிந்து*சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் எம்.ஜி.ஆரை*பார்ப்பதற்கு*திரண்டு வருகின்றனர் .* கடும் வெயில் சமயம் ஆதலால், தன்னை*பார்க்க வந்திருந்த மக்களுக்கு*இரண்டு லாரி*தண்ணீரும், அனைவரும் பருகும் வகையில்*மோரும்*ஏற்பாடு செய்து தந்தார் எம்.ஜி.ஆர். ஒரு வயதான*மூதாட்டியை*அழைத்து*, நீங்கள் ஏன் இந்த கடும் வெயிலில்*படப்பிடிப்பை*பார்க்க வந்தீர்கள். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் .என்று கேட்கிறார்.* பதிலுக்கு அந்த மூதாட்டி, எனக்கு*இரண்டு மகன்கள்*. என்கிறார். அப்படியா .அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க , இளைய மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார் , மூத்த மகன் சினிமாவில் நடிக்கிறார் . அது யார் என்று எம்.ஜி.ஆர்.கேட்க . அந்த மூதாட்டி ராமச்சந்திரன்*என்கிறார். எம்.ஜி.ஆர். உடனே நெகிழ்ந்து போகிறார் . தன் உதவியாளரை அழைத்து*அந்த மூதாட்டியின் முகவரியை*குறிப்பு*எடுக்க சொல்கிறார் .**படப்பிடிப்புக்கு அழைப்பு வரவே*எம்.ஜி.ஆர். மூதாட்டியிடம் விடை பெறுகிறார் .**பின்னர் தன் உதவியாளரிடம் , என் மீது எந்தவித*பிரதிபலனும் இல்லாமல்* இவ்வளவு அன்பு , பாசம் வைத்திருக்கிறார்களே . இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு எப்படி* செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை* என்று கூறி*அந்த மூதாட்டியிடம்* படப்பிடிப்பு முடிந்ததும்*நான் அளிக்கும்*பணத்தை உங்கள் மூத்தமகன்*கொடுத்தது* என்று* சொல்லி*கொடுத்துவிட்டு வாருங்கள் என்றார் .ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரை எங்க வீட்டு பிள்ளை என்று சொந்தம்*கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம்*ஒரு உதாரணம் .மாட்டுக்கார வேலன்*1970 பொங்கல் திருநாளில் வெளியாகி 12 அரங்குகளில் 100 நாட்களும், சென்னை*,மதுரை*நகரங்களில் வெள்ளிவிழா வும் கொண்டாடியது .


    எம்.ஜி.ஆர். 1975ல் இந்தி திரையுலகில் நடித்து வந்த*நடிகை ராதா சலூஜாவை தன் இதயக்கனி திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் .* அதில் வரும் காதல்*பாடலான*இன்பமே உந்தன் பேர் வள்ளலோ*என்கிற பாடல் பட்டி, தொட்டியெல்லாம் ஒலித்தது .* அன்று முதல் இன்று வரையில் திருமணம், மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளில் நிச்சயமாக இடம் பெறும்*ஒரு துள்ளலான,*வசீகரமான பாடல்.* திரைப்படத்தில் இந்த பாடலுக்கு*, இன்றைய இளைய ஹீரோக்களுக்கு சவாலாக*ராதா சலூஜாவுக்கு ஈடு கொடுத்து*ஓடியாடி*, காதல்*களியாட்டத்துடன் நடித்து தன் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்கள்களால் அரங்குகள் அதிர்ந்தன* என்று பேசப்பட்டது .இதயக்கனி திரைப்படம் 10 அரங்குகளில் 100 நாட்கள்*கடந்தது*. இதயக்கனியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, ராதா சலூஜா*, எம்.ஜி.ஆருடன்*இன்று போல் என்றும் வாழ்க என்ற மற்றும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்திருந்தார் .* 1977ல் எம்.ஜி.ஆர். சட்டசபை தேர்தல் சந்திக்கும் சமயத்தில் வெளிவந்த படம் . இந்த படத்தில் வரும் பாடல்களான இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள்*அ. தி.மு.க. கட்சி*யின்*கொள்கை பாடல்களாக*தேர்தல் பிரச்சாரத்தில் பட்டி தொட்டியெங்கும் முழங்கி எம்.ஜி.ஆர். 1977 சட்ட மன்ற தேர்தலில்*தனி பெரும்பான்மையுடன்*முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர வித்திட்டது .* அனைத்து பாடல்களும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்*ரசிகர்கள் காதில்*ரீங்காரமிட்டன . குறிப்பாக*கடைசி பாடலான*என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது என்ற பாடலுக்கு*நல்ல வரவேற்பு ரசிகர்களால் கிடைத்தது .எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 100 நாள் கொண்டாடிய முதல் படம் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு*வாஷிங்டன் போஸ்ட்*என்கிற நாளிதழ் அமெரிக்காவில் இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய இரு பாடல்கள்*எம்.ஜி.ஆரின்*தேர்தல் வெற்றிக்கு*அடித்தளம் அமைக்க* பல* காரணங்களில் ஒன்று* என்று செய்தி வெளியிட்டு இருந்தது .

    நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள் விவரம்*
    --------------------------------------------------------------------------
    1.ஒரு* கொடியில்**இரு மலர்கள்* - காஞ்சி தலைவன்*

    2.பட்டிக்காடா*பட்டணமா* - மாட்டுக்கார வேலன்*

    3. பூ வைத்த பூவைக்கு*பூக்கள் சொந்தமா*- மாட்டுக்கார வேலன்*

    4.இன்பமே*உந்தன்*பேர் பெண்மையோ* - இதயக்கனி*

  8. #267
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*20/05/20அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துவிட்டது .அவரை பற்றி புதிய தகவல்களும், புதிய பரிமாணங்களும் நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கின்றன .* அப்படியானவற்றை இந்த சகாப்தம் நிகழ்ச்சியில்*தெரிந்து கொள்வோமாக .எம்.ஜி.ஆருக்கு ஜாதகம், ஜோதிடம், நியூமராலஜி போன்றவற்றில் நம்பிக்கை* உண்டா* இல்லையா என்று பலர் கேட்பார்கள்*ஆனால் எம்.ஜி.ஆர். நமக்கு மேல் சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் நம்மை வழி நடத்துகிறது . என்னை வழி நடத்துவது என் தாய்தான் என்று ஆழமாக நம்பினார்*

    ..நாடோடி மன்னன் படத்தில் கதை ஆசிரியராக திரு.ரவீந்திரன் என்பவரை எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார். திரு.ரவீந்திரன் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் .* நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் ஆகிறார் . ரவீந்திரன் என்று பெயர் வைத்ததே எம்.ஜி.ஆர். தான் . எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்கிறார் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்று .அவர் கவிஞர்* ரவீந்திர நாத் தாகூர் எனக்கு பிடித்தமானவர் என்கிறார் .*அந்த கவிஞரின் பெயரை புனைபெயராக வைத்து ரவீந்திரன் என்று பெயரிடுகிறார்*.**

    எம்.ஜி.ஆர். ஒரு முறை ரவீந்திரனுடன் சக்கரவர்த்தி திருமகள் படத்திற்காக மைசூருக்கு செல்கிறார் . அங்கு ஒரு ஓட்டலில் ரவீந்திரனுடன் எம்.ஜி.ஆர். தங்குகிறார் . ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து எம்.ஜி.ஆர். ஓட்டலுக்கு திரும்பியதும் ஓட்டலில் அதிபர் உறவுக்கார* இளம் பெண்கள் இருவர் அவரை பார்க்க வருகின்றனர் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க மறுக்கிறார். இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது .* யாராவது பார்த்தால்* அவர்கள் மீது சந்தேகப்படுவார்கள்.ஏனென்றால் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள்* அவர்கள் பெயர், இமேஜ் கெட்டுவிடும் என்று திருப்பி அனுப்பி விடுகிறார் .


    எம்.ஜி.ஆர். தன் நடிப்பிற்கு, வாள் வீச்சிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஏரா ல்* பிளைன் என்பவரை தான் முன்னோடியாக கருதினார் .ஏனென்றால் எம்.ஜி.ஆரைப் போலவே* ஏரா ல் பிளைன் என்ற நடிகருக்கும்* ரசிகர்கள் பட்டாளம் மிக பெரிய அளவில் இருந்தது .பிரபல இந்தி பட இயக்குனர் சாந்தாராம் இயக்கிய*இந்தி படங்களை எம்.ஜி.ஆர். விரும்பி பார்ப்பார் . சாந்தாராம் படங்களின் தாக்கம் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் காணலாம் .* அது மட்டுமல்ல .**இயக்குனர் சாந்தாராம்* தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்தி* படத்தில் தானே நடித்து இயக்கி இருப்பார் . 1975ல் எம்.ஜி.ஆர். அந்த கதையை தழுவி தமிழில் பல்லாண்டு வாழ்க என்ற படத்தில் கொடூரமான 6 வகையான சிறை கைதிகளை தனியொரு கிராமத்தில் மேலதிகாரியின் அனுமதி பெற்று அவர்களை திருந்திய மனிதர்களாக மாற்றும் ஜெயிலராக மிக சிறப்பாக நடித்திருப்பார் .* இந்த படம். சென்னை மட்டுமின்றி, மதுரை,திருச்சி, சேலம் ,திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் கடந்து ஓடியது*


    ஒருமுறை எம்.ஜி.ஆர். காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் பயணம் செய்யும் பள்ளி வேன்* ஒன்று எம்.ஜி.ஆர். காரை முந்தி வேகமாக செல்கிறது .எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம். குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டு ஓவர் டேக்*செய்து ஓட்டுகிறான் என்று . சிறிது நேரம் கழித்து அந்த வேன் எம்.ஜி.ஆர். காரை மறித்து நின்று விடுகிறது .* வேனில் இருந்து இறங்கி குழந்தைகள் எம்.ஜி.ஆர். காரை நோக்கி ஓடி வருகிறார்கள் . உடனே எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி உதவியாளரிடம் காரில் உள்ள டின்னில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டுவர செய்கிறார் .வேன் டிரைவரை எம்.ஜி.ஆர். கண்டிக்கிறார். பிறகு** எம்.ஜி.ஆர். எல்லா குழந்தைகளுக்கும் திண் பண்டங்கள் வழங்குகிறார் . அதில் ஒரு இளம்பெண் எம்.ஜி.ஆரை இனம் கண்டு நான் உங்களோடு சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் . எம்.ஜி.ஆர். அந்த பெண்ணுக்கு ,உன் பெற்றோர்கள் விருப்பப்படி முதலில்* நன்றாக படித்து ஒரு நிலையை அடைந்த பின்னர் , பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் சினிமாவில் நடிக்கலாம் என்று அறிவுரை கூறுகிறார் .* எம்.ஜி.ஆரிடம் பேசிய அந்த பெண்தான் பின்னாளில் எம்.ஜி.ஆருடன், நாடோடி, சந்திரோதயம், அன்னமிட்டகை ஆகிய படங்களில் நடித்தார் . கன்னட நடிகர் விஷ்ணு வர்த்தனை பின்னாளில் மணந்தார் ..


    எம்.ஜி.ஆர். ஆரம்ப காலங்களில் இருந்தே, சர்வாதிகாரி, மர்மயோகி, மந்திரிகுமாரி,மலைக்கள்ளன் போன்ற அனைத்து* படங்களில் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக, உழைக்கும் வர்க்கத்திற்காக, சமுதாய சீரழிவை எதிர்த்து,பாடுபடும் மக்களுக்காக , அரசை எதிர்த்து, அரசை விமர்சித்து , குரல் கொடுக்கும் புரட்சிக்காரராக* நடித்ததால் என்னவோ, புரட்சி நடிகர் என்ற பட்டம் பெற்று, அரசியலில் புரட்சி தலைவர் ஆனார் . வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ளவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அன்றாட வேலைக்கு சென்ற அடியாட்கள் போன்றவர்களின் துன்பங்கள், பிரச்னைகள்* அடக்கு முறை, ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகனாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவரது படங்கள் மற்ற நடிகர்கள் படங்கள் போல் இல்லாமல் நகரங்கள் மட்டுமின்றி, புற நகரங்கள், கிராமங்கள், பட்டி , தொட்டியெல்லாம் ஓடி வசூலை வாரி குவித்தன .* நாடோடி மன்னனில் ஒரு வசனம் . மன்னராவதற்கு முன்பு அமைச்சர்களிடம் பேசும்போது* நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள் ..ஆயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது*உங்கள் பிரச்னை. இருந்த , கிழிந்த ஆடையை வைத்து மானத்தை மறைக்கலாமே என்பது மக்கள் பிரச்னை . இங்கே தாதிகள் பட்டு விரிக்கிறார்கள்*நீங்கள் நடந்து செல்கிறீர்கள். அங்கே மக்கள் காலில் குத்திய முள்ளை பாதி உடைத்து எறிந்து விட்டு மீதியுடன் செருப்பில்லாமல் நடக்கிறார்கள். உங்களை அவர்களோடு ஒப்பிட முடியுமா என்று கேட்பார் .* இப்படி சினிமாவில் பேசியதோடு எம்.ஜி.ஆர். இருந்து விடவில்லை. ஏழை எளியோருக்கு, பாதுகாவலனாக தான் சம்பாதித்த பணத்தில் இருந்து எண்ணற்ற அளவில் வாரி வழங்கி உள்ளார் .* விளம்பரமின்றி பலருக்கு தான தருமங்கள், உதவிகள்*செய்துள்ளார் .* இந்திய சீன* போரின் போதும், தேசிய பேரிடர் காலங்களிலும்,*ஈழ தமிழர்களுக்காகவும் வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். முதல்வராகிய பின்பு*பல நல திட்டங்கள், ஏழைகள் , பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்*பல மாற்றங்கள், சட்டங்கள் கொண்டு வந்தார் .வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் என்றும் எம்.ஜி.ஆர். என்பது இந்த மாதிரி செயல்களால்தான் என்றால் மிகையாகாது .* *
    .
    நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம்*
    ------------------------------------------------------------------------
    1.நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் - அன்பே வா*

    2.யானையை பிடித்து (டேப் பாடல் ) -சக்கரவர்த்தி திருமகள்*

    3.என்ன சுகம், என்ன சுகம், - பல்லாண்டு வாழ்க .

    4.அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி*

    5.புத்தன் இயேசு காந்தி பிறந்தது -சந்திரோதயம்*

    *

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #268
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் டிவிக்களில் கலை*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பாகிய* விவரம்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    *09/06/20 - முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * ஷாலினி டிவி - பிற்பகல் 3 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    10/06/20 -சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

    11/06/20 -பாலிமர் - பிற்பகல் 2 மணி* - இன்றுபோல் என்றும் வாழ்க*

    * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*

    12/06/20- சன் லைப் - காலை 11 மணி* - நான் ஏன் பிறந்தேன்*

    13/06/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - காதல் வாகனம்*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*

    14/06/20-முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கலையரசி*

    15/06/20- சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*

    * * * * * * புதுயுகம் டிவி* - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * *மூன் டிவி* - இரவு 7.30 மணி - ஆனந்த ஜோதி*

    * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*

    16/06/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - பாசம்*

    * * * * * * *சன் லைப் - காலை 11* மணி - திருடாதே*

    * * * * * * முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நான் ஏன் பிறந்தேன்*

    17/06/20-ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தாய்க்கு பின் தாரம்*

    * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - நீரும் நெருப்பும்*

    * * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

    18/06/20-சன் லைப்* -காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*

    19/06/20-சன் லைப் - காலை 11 மணி -நீதிக்கு தலைவணங்கு*

    20/06/20 - மெகா 24 டிவி -காலை 8.30 மணி -நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மதுரை வீரன்*

    * * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

    * * * * * * * மெகா டிவி* -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*

    * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நீதிக்கு தலைவணங்கு*

    * * * * * * *ராஜ் டிஜிட்டல் - இரவு 7.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

    * * * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - காதல் வாகனம்*

    21/06/20 -சன் லைப் - காலை**11 மணி - நவரத்தினம்*

    * * * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*

  11. #269
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ( நாடோடி மன்னன் )

    நடிப்பு –

    எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி, எம். என். ராஜம்.

    தயாரிப்பாளர் –

    எம். ஜி. ராமச்சந்திரன் – எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்.

    இயக்குனர் –
    எம். ஜி. ராமச்சந்திரன்

    இசையமைப்பு –
    எஸ். எம். சுப்பைய்யா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன்

    வெளியீடு நாட்கள் –
    ஆகஸ்ட் 22, 1958.

    புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.

    1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.

    1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).

    “முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.

    சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !

    “திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.

    சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.

    இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !

    “சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.

    “லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

    “சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

    மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

    1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

    “லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

    ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

    முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !

    “இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

    சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

    “ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.

    “நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

    “பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

    “அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

    “தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.

    “அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.

    “ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.

    “10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

    “கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

    “அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

    “கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

    தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

    தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

    தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

    “4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

    “வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

    Thanks Google..........

  12. #270
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (24/06/20) கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்*
    -----------------------------------------------------------------------------------------
    பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முன்பு பத்திரிகைக்கு அளித்த பேட்டி*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் கண்ணதாசன் விருது வாங்குவதற்கு ஒரு முறை சென்னை வந்திருந்த*நடிகை சரோஜாதேவி , வார்த்தைக்கு, வார்த்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து பேசினார் .

    என் அன்பு தெய்வம், என் மானசீக குரு , எம்.ஜி.ஆர். மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால் கவிஞர் கண்ணதாசன் முகத்தை , அவர் மறைந்த பிறகு 1981ல்*தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்க முடியாது ., என்று மேடையிலேயே பேசினார் . அமெரிக்காவில் இறந்து போன கவிஞர் கண்ணதாசன் உடலை விமானம் மூலம்*கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்கள்

  13. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •