-
16th June 2020, 01:26 AM
#3781
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020 01:26 AM
# ADS
Circuit advertisement
-
16th June 2020, 01:32 AM
#3782
Senior Member
Devoted Hubber
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி3
1954 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா படத்தின் வெற்றிக்குப்பிறகு #மதுரையில் நூறுநாள் ஓடிய மூன்றாவது படம் "உத்தமபுத்திரன்"
இதற்கு இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் நடிகர்திலகம் நடித்து தமிழில் வெளியான படங்கள் 32 ஆகும். அதில், மதுரையில் 50 நாள் முதல் 84 நாள்வரை ஓடியவை 18 படங்களாகும். மேலும், இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்து 50+ நாட்களுக்கும்மேல் ஓடிய படங்கள் நான்காகும்.
அந்த பதினெட்டு + நான்கு படங்களின் ஓட்டத்தை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுவது நண்பர்களின் புரிதலுக்காக...
#1954ல்
01. இல்லறஜோதி / சிந்தாமணி /63 நாள்
02. அந்தநாள் / மீனாட்சி / 52 நாள்
03. தூக்கு தூக்கி / செண்ட்ரல் / 52 நாள்
04. எதிர்பாராதது / தங்கம் / 71 நாள்
05. க.ப.பிரம்மசாரி/ தங்கம் & நியூசினிமா இணைந்து 83 நாள்
#1955ல்
06. காவேரி / செண்ட்ரல் / 66 நாள்
07. மங்கையர்திலகம் / மீனாட்சி / 79நாள்
மற்றும் சந்திரா / 50 நாள் = 129 நாள்
08. கள்வனின் காதலி / ஸ்ரீதேவி / 83 நாள்
#1956ல்
09. நான் பெற்ற செல்வம் / கல்பனா / 55 நாள்
10. பெண்ணின் பெருமை / தங்கம் / 77 நாள்
11. அமரதீபம் / நியூசினிமா / 71 நாள் +
கல்பனா / 56 நாள் = 127 நாள்
12. வாழ்விலே ஒருநாள் / கல்பனா / 50 நாள்
13. ரங்கோன் ராதா / ஸ்ரீதேவி / 71 நாள்
#1957ல்
14. மக்களைப்பெற்ற மகராசி / கல்பனா / 64 நாள்
15. வணங்காமுடி / தங்கம் / 78 நாள்
16. புதையல் / ஸ்ரீதேவி / 84 நாள்
17. தெனாலிராமன் / மீனாட்சி & சந்திரா
இணைந்து 70 நாள்
18. தங்கமலை ரகசியம் / தங்கம் / 55 நாள்
19. அம்பிகாபதி / செண்ட்ரல் / 66 நாள்
20. பாக்கியவதி / செண்ட்ரல் / 56 நாள்
21. மணமகன்தேவை / மீனாட்சி &
தினமணி இணைந்து 63 நாள்
22. ராணி லலிதாங்கி / மீனாட்சி &
லட்சுமி இணைந்து 59 நாள்
#1958ல்
#23உத்தமபுத்திரன்
வெளியான நாள் : 07:02:1958
திரையங்கம் : நியூசினிமா
மொத்த இருக்கைகள் : 1358
ஓடிய நாள் : 105 நாள்
மொத்த வசூல் : ரூ.1,27,290.71
வரி நீக்கி வசூல் : ரூ.0,99,858.13
வி.பங்குத்தொகை : ரூ.0,55,966.66
இதே ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நூறு நாள்களைக் கடந்த பிற படங்களின் சாதனைப் பட்டியல் அடுத்தடுத்த பகுதிகளில்...
#பின்குறிப்பு :
இப்பகுதியில் இடம் பெறும் திரையரங்குகளின் இருக்கைகள் தொடர்பான தகவல்கள் 1960 களில் வெளியிடப்பட்டிருந்த பேசும்படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை என் யூகங்களல்ல... அதற்கு ஆதாரமாக அந்த புத்தகத்தில் வெளியான திரையங்கு தொடர்பான செய்தியை கீழே பின்னூட்டத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் கவனிக்கவும்.
தகவல் உதவி. திரு.சிவனாத்பாபு, மதுரை
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்
Thanks வான்நிலா விஜயகுமாரன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:06 AM
#3783
Senior Member
Devoted Hubber
இன்று 16/06/2020 - மதியம் 02.30 p.m. மணிக்கு மெகா 24 தொலைகாட்சி இல்.¶
நடிகர்திலகத்தை - கே. பாலசந்தர் இயக்கிய முதல் படம் " எதிரொலி "- காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, லட்சுமி, மேஜர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:09 AM
#3784
Senior Member
Devoted Hubber
ஜெனரல் சக்கரவர்த்தி 16/06/1978 நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:10 AM
#3785
Senior Member
Devoted Hubber
நன்றி H O S Santhippu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:10 AM
#3786
Senior Member
Devoted Hubber
இன்று 16/06/2020- மதியம் 02.30 p.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த " ராஜ மரியாதை "!
கண்டு களியுங்கள். !
இப்படத்தில் நடிகர் திலகம், கார்த்திக், ஜீவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
Subject to last minute change
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:11 AM
#3787
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:12 AM
#3788
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th June 2020, 08:12 AM
#3789
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th June 2020, 02:13 PM
#3790
Senior Member
Devoted Hubber
சிவாஜியும், கருணாநிதியும் நண்பர்களும் ஆவார்கள், பகைவர்களும் ஆவார்கள்...
ஆம், கையில் காசு இல்லாதபோது இருவரும் அவ்வளவு நெருக்கம், ஏற்கனவே கலைஞர் பவளவிழாவில், அண்ணன் சிவாஜி உருக்கமாக பேசியது அனைத்தும் உண்மை. அதன் பிறகு பராசக்திக்கு பிறகு சிவாஜியின் வளர்ச்சி அபார வளர்ச்சி, கருணாநிதி கொஞ்சம், கொஞ்சமாக திமுக வில் வளர்ச்சி, பதவி ஆசையும், பொறாமை வெறியும் எந்த மனிதனையும் விட்டு வைக்காது என்பதற்கு உதாரணமாக கருணாநிதி, சிவாஜி அவர்கள் அண்ணாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது பிடிக்காமல், எங்கே விட்டுவைத்தால், அண்ணாவுக்கு அடுத்த படியாக திமுக வில் சிவாஜி வந்துவிடுவாரோ என்ற பயம் மற்றும் பொறாமை காரணமாக (இத்தனைக்கும் சிவாஜி அச்சமயம் திமுக வில் உறுப்பினர் கூட கிடையாது, அண்ணாவுடன் அதிக நெருக்கம், அவ்வளவுதான் ) கருணாநிதி மிகவும் கிரிமினலாக , எப்படி ஒருவரை போட்டு தள்ளணுமோ அப்படி போட்டு தள்ளும் மனிதர், உதாரணமாக கட்சியில் இவரை விட சீனியர்கள் 5 பேர் இருந்தாலும், அவர்களை எல்லாம் எப்படி போட்டு தள்ளிட்டு அண்ணா இறந்தவுடன் திமுக தலைமை பொறுப்பை பெறறாரோ?
பிறகு எம்ஜிஆர் எங்கே நாளை நமக்கு கட்சியில் போட்டியாக வந்திடுவாரோன்னு அவரையும் கட்சியிலிருந்து விலக்கினாரோ? பிறகு வை கோ வுக்கு கட்சியில் ரொம்ப மரியாதை இருக்கு பின்னாளில் அவர் மகன் ஷ்டாலினை தலைமைக்கு கொண்டு வர இயலாது என அவரையும் கட்சியை விட்டு விரட்டினாரோ? பிறகு தனது சொந்த மூத்த மகனான அழகிரியையும் விலக்கி இன்று ஷ்டாலினை அவருக்கு போட்டியாக யாரையும் இல்லாமல் செய்து, அவரை திமுக தலைவராக்கி, நாளை அவரது மகன் உதயநிதி யை திமுக தலைவராக கொண்டுவருவதர்கான அனைத்து வேலைகளையும் சாவதற்கு முன் செய்துவைத்து விட்டு சென்றார்.
அதேபோல அன்று உயிருக்கு உயிரான நண்பர் சிவாஜியை எப்படியும் கட்சியில் பெரிய ஆளாக வளர விட கூடாது என திட்டம் தீட்டி, 1956 இல் புயல் நிவாரண நிதியை தமிழகத்திலேயே அதிகமாக வசூல் செய்துகொடுத்த சிவாஜிக்கு பாராட்டு விழாவுக்கு அழைப்பு கொடுக்காமல், எம்ஜிஆரை தூக்கி அந்த விழாவில் அண்ணா முன்னாடி நடத்தி, சிவாஜியை மறைமுகமாக ஓரம் கட்டினார்.
சிவாஜி ஒரு ரோஷக்காரர் என்பதால் அதற்காக மல்லு காட்டாமல் ச்சீ போங்கடா, நீங்களும், உங்க போக்கிரி தனமும் என்று ஒதுங்கி நின்று பிறகு காமராஜர் அழைப்பை ஏற்று பழைய காங்கிரசில் சேர்ந்தார், இது வரலாறு..
ஆனால் சிவாஜி என்ற நல்ல நண்பனுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு அவரால் ஆளாக்கப்பட்ட எம்ஜிஆர் பின்னாளில் அவருக்கே துரோகம் செய்து ஆட்சியை பிடித்தார். இதுதான் தெய்வம் நின்றுகொல்லும் என்பதற்கு சாட்சி. இந்த சம்பவத்திற்கு பிறகு சிவாஜி, கருணாநிதி இடையே இருந்த நட்பு உடைய ஆரம்பித்து விட்டது, கருணாநிதி, சிவாஜி இருவரும் சும்மா பெயரளவுக்குத்தான் பழகி கொண்டனர். பழைய பாசம் இல்லை, பிறகு அண்ணன் மறைந்தவுடன், மனசாட்சி உறுத்தியத்தின் காரணமாக, புதுவை சென்றிருந்த போது அங்கே இருந்த சிவாஜி வெண்கல சிலையை பார்த்து, மீண்டும் மனசாட்சி உறுத்தி சென்னை மெரினா சாலையில் சிலை வைக்கிறேன்னு சொல்லி, அதுவும் காந்திக்கும், காமராஜருக்கு நடுவில் கொண்டுபோய் வைத்து, அதற்கான வில்லங்கங்களை கூட சரி செய்யாமல், பிரச்சனை இல்லாத எத்தனையோ நூற்றுக்கணக்கான இடங்கள் சென்னையில் இருக்கும்போது, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அங்கே கொண்டு போய் அவசரஅவசரமாக வைத்து, ஒரு மிக பெரிய ஈடு, இணையற்ற உலக மகா கலைஞனை, பூப்போன்ற மனம் கொண்ட, ஒரு கள்ளம், கபடமற்ற சிவாஜி என்ற பச்சிளம் குழந்தையை இன்று அச்சிலையை அங்கிருந்து அகற்ற வைக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கி அவரை அவமானப்படுத்தி விட்டார், அதற்கு சிலையே வைக்காமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு அசிங்கமாகி இருக்காது.
வேறு ஏதாவது பிரச்சனை இல்லாத இடத்தில் வைத்துருந்தால், யாரும் வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார்கள், அப்படியே தொடர்ந்து
இருந்தாலும், அந்த வழக்கு தோல்வியையே தழுவி இருக்கும், இன்று கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இடம் பெற்ற ஷ்டாலின், தன் தந்தை சிவாஜிக்கு வைத்த சிலையை அரசு எடுக்க முன் பட்டபோது வழக்கு தொடராதது ஏன்?
நமக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் எல்லா பயலுகளும் எந்த வகையிலும் அக்கறை காட்டுபவன்கள் அல்ல.. சும்மா உதட்டளவில் சிவாஜி ஒரு மாபெரும் கலைஞன், அவரைப்போல ஒரு நடிகனை பார்க்க முடியாது, அது, இதுன்னு வாய் கிழிய பேசுவான்களே தவிற, மற்றபடி எந்த வித அக்கறையும் கிடையாது, அவ்வளுவும் நடிப்பு.
இந்த நன்றிகெட்ட தமிழ்நாடு இப்போது மட்டுமல்ல எப்போதுமே வெளங்காது..
Thanks Trichy Srinivaasan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks