-
1st May 2020, 11:52 PM
#3361
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020 11:52 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2020, 11:55 PM
#3362
Senior Member
Devoted Hubber
02-05-2020, சனிக்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில்
நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
சவாலே சமாளி - ராஜ் டிஜிட்டல் - காலை 10 மணிக்கு,
நீதிபதி - முரசு டிவியில் - காலை 11 மணிக்கு,
வீரபாண்டிய கட்டபொம்மன்- ராஜ் டிவியில் - பிற்பகல் 1:30 க்கு,
என் மகன் - வசந்த் டிவியில் - பிற்பகல் 1:30 க்கு,
நீதிபதி - முரசு டிவியில் - இரவு 7 மணிக்கு,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 12:02 AM
#3363
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:45 PM
#3364
Senior Member
Devoted Hubber
1968 ஆம் ஆண்டு....
அறிஞர் அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பியிருந்தார்...
சென்னையில் அன்று இரு முக்கிய விழாக்கள்.
மாதத்தையோ தேதி, கிழமையையோ விகடனார் குறிப்பிடவில்லை.
ஏன் இந்த முன்யோசனை அவருக்கு இல்லை என்று வியப்பே எனக்கு...
முதல் விழா காலையில்....
Mail ஆங்கில நாளேட்டுக்கு நூற்றாண்டு விழா....
மாலையில் இன்னொரு விழா !
நடிகர் திலகத்தின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதன் படத்தின் விழா மற்றும் சிவாஜிக்கும் பாராட்டு விழா...
இரண்டு விழாக்களிலும் கலந்து கொள்ள இரு மத்திய அமைச்சர்கள் வந்திருந்தார்கள்.
ஒருவர் சவாண்.. மற்றவர் K. K. ஷா....
இரண்டு விழாக்களுக்கும் தலைமை அறிஞர் அண்ணா.
நான் இங்கே தருவது நடிகர் திலகத்திற்கு நடந்த பாராட்டு விழா பற்றிய வரலாறுதான்...
A. V. M. ராஜேஸ்வரி அரங்கில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம்....
இரும்பு தொப்பி போலீஸ்காரர்கள் தான் எங்கும் நிறைந்திருந்தனர்.
ஏதாவது மாணவர்கள் போராட்டமா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர் அந்த சாலை வழியே சென்ற பலரும்....
இல்லை, சிவாஜிகணேசனுக்கு பாராட்டு விழா என்று யாராவது ஒருவர் அவர்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தார்கள்...
முதல் ஆளாக அரங்கிற்குள் வந்தார் சவாண்.
K. K. ஷா வும் சத்யவானி முத்தும் ஒன்றாக வந்தார்கள்.
முன் வரிசை முழுக்க முக்கிய பிரமுகர்கள்.
பலர் திரைத்துறையை சேராதவர்கள்.
இருந்தால் என்ன, ஓரு தமிழனின் சாதனைகளை பாராட்டும் விழாவாயிற்றே..
சிவாஜிக்கு கிடைக்கும் பெரிய கவுரவம் இது என்று விகடன் வர்ணித்தது...
முன்வரிசையில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை சுந்தர்லால் நஹாதா வற்புறுத்தி மேடைக்கு அழைத்து சென்றார்...
அவர்தான் அன்றைய தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் என்று எண்ணுகிறேன்.
ரசிகர்கள் கொந்தளித்தார்கள்.. கொந்தளிப்புக்கு காரணம், மேடையே கண்ணுக்கு தெரியவில்லை. காமிராகாரர்கள் பெரும் கூட்டமாக மேடையில்...
Movie கேமிரா காரர்களும் கூட...
ஒரே பிளாஷ் மயம்தான்..
S. S. வாசன் அருமையாக சுருக்கமாக பேசினார்.
முரசொலிமாறன் நடிகர் திலகத்தை வானளாவ புகழ்ந்தார்...
பா. சிதம்பரதின் மாமியார் திருமதி. சௌந்திரா கைலாசம் கவிதை தமிழில் நடிகர் திலகத்தை புகழ்ந்து பேசினார்.
K.k. ஷா சிரிக்க சிரிக்க பேசினார்.
சவாண் பேசும் போது சிவாஜிக்கும் தனக்கும் இடையே இருந்த நீண்ட கால நட்பை குறிப்பிட்டார்.
அண்ணா அவர்கள் பேசிய அரை மணி நேர பேச்சில் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவர் பேச்சின் இனிமையை அனுபவித்ததாக கூறினார்...
அண்ணாவின் அன்றைய பேச்சு அமுதமழைதான்.....
அறுவை சிகிச்சைக்கு பின் அவர் ஆற்றிய ஒரே நெடிய உரை இந்த மேடையில் அவர் ஆற்றிய உரைதான்..
கர்ணனின் வாழ்வு போன்றதுதான் நடிகர் திலகத்தின் வாழ்வும் என்று சொல்லி நிறுத்து கிறார் அண்ணா.... அரங்கில் ஆழ்ந்த அமைதி.
பிறந்த ----வாழ்ந்த இடங்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் இருவரின் வாழ்வும் என்ற போது பலத்த கை தட்டல்கள்.....
தொடர்ந்து இருக்கும் இடம் எதுவானால் என்ன, எங்கிருந்தாலும் வாழ்க !என்று அண்ணா வாழ்த்தினார்.
அரும்பாக கணேசன் இருந்த போதே அந்த அரும்பு நன்றாக மலரும் என்று எனக்கு தெரியும் என்று மகிழ்வோடு சொன்னார் அண்ணா.
சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யத்தில் காக பட்டராக நடித்த எனக்கு பொன்னாடை போர்த்தினார் கணேசன்.. இன்று அவருக்கு நான் இன்று பொன்னாடை போர்த்துகிறேன் என்று போர்த்தினார் அண்ணா...
சிவாஜி மற்றும் அகில இந்தியாவிலும் வாழும் ஏனைய சிறந்த நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் அண்ணா..
பாரத விலாஸ் படத்தை அப்படி எடுத்திருக்கலாம். ஏனோ, தவற விட்டு விட்டார்கள்.
அரங்கில் அமர்ந்திருந்த பிரபலங்கள், ரசிகர்கள் அனைவர் மனங்களிலும் கேள்வி ஒன்று ஒலித்து கொண்டிருந்தது... தங்களுக்குள்ளும் அந்த வினாவை கிசுகிசுத்து கொண்டார்கள் பலரும்....
கருணாநிதி எங்கே? ஏன் அவர் மேடையில் இல்லை?
தனது ஏற்புரையில் அதற்கான விடையை தந்தார் நடிகர் திலகம்..
கலைஞருக்கு கடுமையான உடல் நல குறைவென்றும் தானே அவரை நேரில் சென்று பார்த்து விட்டுத்தான் விழா அரங்கிற்கு வந்ததாகவும் குறிப்பிட்டார் நடிகர் திலகம் ...
விழா மேடையில் திருவாளர்கள் கிருஷ்ணன் -பஞ்சு, பெருமாள், AVM செட்டியார் ஆகியோரும் கவுரவிக்க பட்டனர்.
விழா இனிதே முடிந்தது.
அந்த இனிமை இன்றும் நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கிறது.
Thanks.. Vino Mohan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:47 PM
#3365
Senior Member
Devoted Hubber
அவலமான இக்காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு கொடைவள்ளல் சிவாஜி ரசிகர்கள்
தொடர்ந்தும் உதவும் காட்சிகள்
பெரியநாயக்கன் பாளையம்
கோவை
நண்பர் சிவாஜி ரவி மற்றும் மன்ற தோழர்கள்
இயலாதோர்க்கு உணவு பொட்டலங்கள்
வழங்கினர்.
Last edited by sivaa; 2nd May 2020 at 04:59 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:47 PM
#3366
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:48 PM
#3367
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:48 PM
#3368
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:49 PM
#3369
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd May 2020, 04:49 PM
#3370
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks