-
19th April 2020, 12:27 AM
#2971
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020 12:27 AM
# ADS
Circuit advertisement
-
19th April 2020, 12:27 AM
#2972
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 12:28 AM
#2973
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 07:47 AM
#2974
Senior Member
Devoted Hubber
"கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே.அவனே நினைத்தான் உறவை வளர்த்தான் "
இன்று 19/04/2020 மதியம் 01.30 மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த " கீழ்வானம் சிவக்கும் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெய்சங்கர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 07:56 AM
#2975
Senior Member
Devoted Hubber
மீள் பதிவு,
தோழர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிவரும் நடிகர்திலகத்தைப் பற்றிய " செல்லுலாய்ட் சோழன்" தொடர் 'தமிழக அரசியல்' பத்திரிகையில் 50 ஆவது எபிசோட்டை இந்த வாரம் எட்டியிருக்கிரது,
நான் எத்தனையோ நடிகர்திலகத்தை பற்றிய தொடர்கள் படித்திருக்கிரேன், ஆனாலும் இந்த தொடரில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை படித்ததில்லை,
மூடி மறைக்கப்பட்ட பல உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது,
உதாரணமாக ஆரம்பத்தில் அவர் எழுதிய தொடரில்
பராசக்தி படத்தின் வெற்றி நடிகர்திலகத்தை உச்சத்தில் நிறுத்தியது அவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை நடிப்பு இவற்றுக்கு ஈடு கொடுக்க அப்போதைய மற்ற ஹீரோக்கள் என்ன செய்வதென புரியாமல் விழிபிதுங்கினர்,
அப்போது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் தங்கை படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தார்
இதனை கண்டித்து எம்ஜிஆர் முகநூல் வாதிகள் தமிழக அரசியல் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இன் தோல்வியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் தொடரில் எழுதக்கூடாது என எச்சரிக்கை செய்து இருக்கிறோம் என்கிற செய்திகள் முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது , இன்பா அவர்களை கடுமையாக தாக்கி இருந்தார்கள்.
நடிகர்திலகத்தை நேசிப்பவர்ககளிடம் ஒற்றுமை கிடையாது என்ற கோணத்தில் அவர்களின் பதிவையும் புரிந்து கொள்ள முடிகிறது
50 வது தொடரில் இடம்பெற்ற முத்தாய்ப்பான நிகழ்வுகள்
"வ உ சி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் என்பதால் அவரின் வரலாற்றை படமாக எடுக்கும்போது எந்தவித தவறான தகவலும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது படக்குழு.
படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாத்திரமாகவே மாறி இருந்தனர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளையும் தியாகத்தையும் மக்களுக்கு கொண்டு போகும் அற்புத படமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழனை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை என்பது வேதனையின் உச்சம்,
நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்ப இருந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பிய கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்து திமுக பயந்தது. காங்கிரஸ் மெத்தனத்தில் கோட்டை விட்டது,
வ உ சி அவர்களை கடைசி காலத்தில் கேட்பார் அற்று விட்டது போல் காங்கிரஸ் க்காக வந்த படத்தை காங்கிரஸ் கேட்பார் அற்று விட்டது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் , வரி விலக்கு அளிக்க வேண்டிய படம் என்று தெரிந்து இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருந்தது.
காங்கிரஸின் இது போன்ற மெத்தனங்கள்தான் அதன் வாக்கு விழுக்காடு 4 % என சரிந்தது,
கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு காங்கிரஸ் வழங்காத வரி விலக்கை 1967 ல் ஆட்சியை கைப்பற்றிய திமுக அளித்தது.
நமது நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் எவ்வளவு குருதியைச் சிந்தி துன்பப்பட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த பணியை கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களின் மூலம் தான் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டு வரி விலக்கை அளித்தது திமுக அரசு.
தனது படத்திற்கு காங்கிரஸ் அரசு வரி விலக்கு அளிக்காதது சிவாஜிக்கு வருத்தம் என்றாலும் காமராஜர் மேல் கொண்ட பற்றினம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காங்கிரஸ் கொடியை தனது உயிராகப் போற்றினார் சிவாஜி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பது முன் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கிய சிவாஜி ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்,
முத்துராமலிங்க தேவரை முதுகுளத்தூர் கலவர வழக்கில் காமராசரின் அரசு கைது செய்ததால் தேவர் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மீது ஆத்திரம் கொண்டு இருந்தனர்
தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் என்ற பெயரை தவறிக்கூட உச்சரித்தாலும் தர்ம அடிதான் கிடைக்கும், அந்த அளவுக்கு அந்த மக்கள் மத்தியில் காங்கிரஸ். துடைத்தெரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடியோடு தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரப்புரை செய்யப் போனார் சிவாஜி காங்கிரஸ் மீது தேவர் இன மக்கள் கொண்ட வெறுப்பு சிவாஜியின் மீது திரும்பியது
வேல்கம்பு வீச்சரிவாள் என ஆயுதங்களை கொண்டு சிவாஜியைத் தாக்கினார்கள் சிவாஜி சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது ஆனாலும் சிவாஜி காங்கிரஸ் கொடியை தனது காரிலிருந்து கழற்றாமலே தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேவர் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் சிவாஜி மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்ததால் சிவாஜியின் வாகணத்திற்கு முன்பு பாதுகாப்புக்குச் சென்றார்கள்
இன்று காங்கிரஸ் என்று மார் தட்டும் எந்தத் தலைவரும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருந்த தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் யாரேனும் உண்டோ என்றால் பூஜ்ஜியம் தான் பதில்
கல்லெரியையும் அரிவாள் வெட்டையும் வேல்கம்பு தாக்குதலையும் எதிர்கொண்டு காங்கிரஸிர்காக உழைத்த ஒரே தலைவர் சிவாஜி மட்டும் தான்
காங்கிரஸ் கொடி மெல்ல மெல்ல தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் பறக்க தொடங்கியது.
காமராஜரோ, கக்கனோ, சி.சுப்பிரமணியமோ, லூர்து அம்மாவோ அதற்கு காரணமல்ல !
சிவாஜி! சிவாஜி! என்ற தனியொரு மனிதன் மட்டுமே காரணம்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியான சில மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வந்தது.
குலக்கல்வித் திட்டத்தால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த ராஜாஜி அந்தத் தேர்தலில் தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்தார்.
சுதந்திரா கட்சி என்ற பெயரில் ராஜாஜி நிறுவிய கட்சிக்கு என் ஜி ரங்கா தலைவர் ஆனார்.
ஏழை மக்களின் பிரச்சனைகள் மையப்படுத்தியே அரசியல் இயக்கங்கள் தோன்றியிருக்கின் றன, ஆனால் ராஜாஜி சுதந்திராக் கட்சியை நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் வேண்டி தொடங்கி இருப்பதாக அறிவித்தது இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் வாயை பிளந்தார்கள் ஆனால் ராஜாஜி அவைகளை சட்டை செய்யவில்லை.
காமராஜரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜாஜி, திமுக வுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என அறிவித்து காங்கிரஸின் வயிற்றில் புளியைக் கரைத்தார். திமுக விற்கு ராஜாஜி அளித்த திடீர் ஆதரவு திமுக தலைவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது
சுதந்திரா கட்சியில் அங்கம் வகிக்கும் பணக்காரர்கள் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை நன்கொடையாக தருவார்கள் என திமுக கணக்கிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜாஜி அமைத்த வியூகம் காமராஜரை சற்று யோசிக்க வைத்தது.
திமுகவின் வேகத்தோடு ராஜாஜியின் விவேகமும் சேர்ந்தால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமோ எனப் பயந்தார். ஆனாலும் கடந்த ஆட்சியில் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் கைவிட மாட்டார்கள் என காமராஜர் நம்பினார்.
காமராஜருக்கு எதிராக ராஜாஜி எழுப்பிய ராஜதந்திரம் பெரியாரை ஆத்திரம் கொள்ள வைத்தது, சாதிய அடிப்படையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராஜாஜியின் வளர்ச்சியை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன் காமராஜருக்கு ஆதரவளித்தார் பெரியார்.
திராவிட இயக்கத் தோழர்களை காங்கிரஸ் வெற்றிக்குப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சிவாஜி தனது மன்றப் பிள்ளை களை தேர்தல் பணி செய்ய களத்தில் இறக்கி விட்டார்
சிவாஜியை நம்பி பல வேட்பாளர் கள் தவம் இருந்தனர். சிவாஜி ஒருமுறை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்தால் போதும் வெற்றி உறுதி ஆகிவிடும் என நம்பினார்கள். வேறு எந்த தலைவரையும் தேடி அவர்கள் ஓடவில்லை தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர், சிவாஜி என்ற இரண்டில் மட்டுமே அடக்கம் என்பது அவர்களுக்கு தெரியும்.
* சிவாஜி பெட்டி நிறைய தனது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் ஒவ்வொரு சிறிய கிராமமாக பிரசாரம் செய்தார்.
சிவாஜி சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. போட்டி யிட்ட பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முடிந்த அளவு நிதியையும் அள்ளிக் கொடுத்தார். *சிவாஜியிடம் நிதி பெறாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை.
ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரம் செய்து விட்டு சிவாஜி திண்டுக்கல் வரும்போது அவருடைய தொண்டை புன்னாகிப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொன்டு சிவாஜி அந்த வலியோடு மறு நாளும் பிரசாரம் தொடர்ந்து செய்தார்.
* தனது உடல, பொருள், ஆவி என அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்ட சிவாஜியைத் தலைவராகப் பார்க்க காங்கிரஸ் தவறி விட்டது. காமராஜரின் தொண்டன் என்ற ஒற்றை சொல்லிற்குள் அவரைச் சுருக்கிக் கொண்டு அரசியலை கச்சிதமாக செய்தது.
*1962 சட்டமன்ற தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பஸ் முதலாளி நடேச முதலியார் களத்தில் நின்றார். *தனது மாநசீகக் குருவான அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் சிவாஜி பிரசாரம் செய்யவில்லை. *மனித நேயமும் செய்நன்றி மறவா குணமும் சிவாஜியிடம் இருந்ததால்தான் அவர் மற்றவர்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
*சிவாஜியின் அரசியல் பயணங்கள் பற்றிய நிகழ்வுகளை எல்லா பத்திரிகைகளும் மூடி மறைத்து அவரை ஒரு நடிகராகவே முன்னிலைப்படுத்தி முனைந்து வந்தன.
சிவாஜி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தாய்மார்களும் பெருமளவு திறன்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள். தங்கள் குழந்தைகளை சிவாஜி கையில் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்கள்.
பெரும்பாலான ஆண் குழந்தை களுக்கு காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார், பெண் குழந்தை களுக்கு சாந்தி என முதலிடம் பிடித்தது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த திமுக விற்கு சிவாஜியின் பிரசாரம் பெரும் தலைவலியைக் கொடுத்தது, திமுக வை நோக்கி திரும்பிய இளைஞர்கள் சிவாஜியால் கவரப்பட்டு காங்கிரஸ் அனுதாபியானார்கள் .
பிப்ரவரி 17, 1962 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 139 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது
திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, அதிர்ச்சியாக அண்ணாவும் தோல்வியை தழுவினார்.
1962 ல் வெளியான ஒரு நாளிதழ் காங்கிரஸின் வெற்றியை சிவாஜியின உழைப்பு எனக் குறிப்பிட்டது.
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 08:05 AM
#2976
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 08:09 AM
#2977
Senior Member
Devoted Hubber
'கல்வியா செல்வமா வீரமா.... அன்னையா தந்தையா தெய்வமா..
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா..இதில் உயர் வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா... ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா...'
இன்று 19/04/2020- இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த" சரஸ்வதி சபதம் ". ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெமினிகணேசன், சாவித்திரி, பத்மினி, கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
சிறந்த படத்தை காண தவறாதீர்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 08:13 AM
#2978
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 08:19 AM
#2979
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sivaa
மீள் பதிவு,
தோழர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிவரும் நடிகர்திலகத்தைப் பற்றிய " செல்லுலாய்ட் சோழன்" தொடர் 'தமிழக அரசியல்' பத்திரிகையில் 50 ஆவது எபிசோட்டை இந்த வாரம் எட்டியிருக்கிரது,
நான் எத்தனையோ நடிகர்திலகத்தை பற்றிய தொடர்கள் படித்திருக்கிரேன், ஆனாலும் இந்த தொடரில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை படித்ததில்லை,
மூடி மறைக்கப்பட்ட பல உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது,
உதாரணமாக ஆரம்பத்தில் அவர் எழுதிய தொடரில்
பராசக்தி படத்தின் வெற்றி நடிகர்திலகத்தை உச்சத்தில் நிறுத்தியது அவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை நடிப்பு இவற்றுக்கு ஈடு கொடுக்க அப்போதைய மற்ற ஹீரோக்கள் என்ன செய்வதென புரியாமல் விழிபிதுங்கினர்,
அப்போது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் தங்கை படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தார்
இதனை கண்டித்து எம்ஜிஆர் முகநூல் வாதிகள் தமிழக அரசியல் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இன் தோல்வியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் தொடரில் எழுதக்கூடாது என எச்சரிக்கை செய்து இருக்கிறோம் என்கிற செய்திகள் முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது , இன்பா அவர்களை கடுமையாக தாக்கி இருந்தார்கள்.
நடிகர்திலகத்தை நேசிப்பவர்ககளிடம் ஒற்றுமை கிடையாது என்ற கோணத்தில் அவர்களின் பதிவையும் புரிந்து கொள்ள முடிகிறது
50 வது தொடரில் இடம்பெற்ற முத்தாய்ப்பான நிகழ்வுகள்
"வ உ சி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் என்பதால் அவரின் வரலாற்றை படமாக எடுக்கும்போது எந்தவித தவறான தகவலும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது படக்குழு.
படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாத்திரமாகவே மாறி இருந்தனர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளையும் தியாகத்தையும் மக்களுக்கு கொண்டு போகும் அற்புத படமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழனை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை என்பது வேதனையின் உச்சம்,
நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்ப இருந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பிய கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்து திமுக பயந்தது. காங்கிரஸ் மெத்தனத்தில் கோட்டை விட்டது,
வ உ சி அவர்களை கடைசி காலத்தில் கேட்பார் அற்று விட்டது போல் காங்கிரஸ் க்காக வந்த படத்தை காங்கிரஸ் கேட்பார் அற்று விட்டது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் , வரி விலக்கு அளிக்க வேண்டிய படம் என்று தெரிந்து இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருந்தது.
காங்கிரஸின் இது போன்ற மெத்தனங்கள்தான் அதன் வாக்கு விழுக்காடு 4 % என சரிந்தது,
கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு காங்கிரஸ் வழங்காத வரி விலக்கை 1967 ல் ஆட்சியை கைப்பற்றிய திமுக அளித்தது.
நமது நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் எவ்வளவு குருதியைச் சிந்தி துன்பப்பட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த பணியை கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களின் மூலம் தான் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டு வரி விலக்கை அளித்தது திமுக அரசு.
தனது படத்திற்கு காங்கிரஸ் அரசு வரி விலக்கு அளிக்காதது சிவாஜிக்கு வருத்தம் என்றாலும் காமராஜர் மேல் கொண்ட பற்றினம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காங்கிரஸ் கொடியை தனது உயிராகப் போற்றினார் சிவாஜி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பது முன் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கிய சிவாஜி ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்,
முத்துராமலிங்க தேவரை முதுகுளத்தூர் கலவர வழக்கில் காமராசரின் அரசு கைது செய்ததால் தேவர் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மீது ஆத்திரம் கொண்டு இருந்தனர்
தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் என்ற பெயரை தவறிக்கூட உச்சரித்தாலும் தர்ம அடிதான் கிடைக்கும், அந்த அளவுக்கு அந்த மக்கள் மத்தியில் காங்கிரஸ். துடைத்தெரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடியோடு தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரப்புரை செய்யப் போனார் சிவாஜி காங்கிரஸ் மீது தேவர் இன மக்கள் கொண்ட வெறுப்பு சிவாஜியின் மீது திரும்பியது
வேல்கம்பு வீச்சரிவாள் என ஆயுதங்களை கொண்டு சிவாஜியைத் தாக்கினார்கள் சிவாஜி சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது ஆனாலும் சிவாஜி காங்கிரஸ் கொடியை தனது காரிலிருந்து கழற்றாமலே தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேவர் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் சிவாஜி மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்ததால் சிவாஜியின் வாகணத்திற்கு முன்பு பாதுகாப்புக்குச் சென்றார்கள்
இன்று காங்கிரஸ் என்று மார் தட்டும் எந்தத் தலைவரும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருந்த தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் யாரேனும் உண்டோ என்றால் பூஜ்ஜியம் தான் பதில்
கல்லெரியையும் அரிவாள் வெட்டையும் வேல்கம்பு தாக்குதலையும் எதிர்கொண்டு காங்கிரஸிர்காக உழைத்த ஒரே தலைவர் சிவாஜி மட்டும் தான்
காங்கிரஸ் கொடி மெல்ல மெல்ல தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் பறக்க தொடங்கியது.
காமராஜரோ, கக்கனோ, சி.சுப்பிரமணியமோ, லூர்து அம்மாவோ அதற்கு காரணமல்ல !
சிவாஜி! சிவாஜி! என்ற தனியொரு மனிதன் மட்டுமே காரணம்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியான சில மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வந்தது.
குலக்கல்வித் திட்டத்தால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த ராஜாஜி அந்தத் தேர்தலில் தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்தார்.
சுதந்திரா கட்சி என்ற பெயரில் ராஜாஜி நிறுவிய கட்சிக்கு என் ஜி ரங்கா தலைவர் ஆனார்.
ஏழை மக்களின் பிரச்சனைகள் மையப்படுத்தியே அரசியல் இயக்கங்கள் தோன்றியிருக்கின் றன, ஆனால் ராஜாஜி சுதந்திராக் கட்சியை நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் வேண்டி தொடங்கி இருப்பதாக அறிவித்தது இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் வாயை பிளந்தார்கள் ஆனால் ராஜாஜி அவைகளை சட்டை செய்யவில்லை.
காமராஜரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜாஜி, திமுக வுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என அறிவித்து காங்கிரஸின் வயிற்றில் புளியைக் கரைத்தார். திமுக விற்கு ராஜாஜி அளித்த திடீர் ஆதரவு திமுக தலைவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது
சுதந்திரா கட்சியில் அங்கம் வகிக்கும் பணக்காரர்கள் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை நன்கொடையாக தருவார்கள் என திமுக கணக்கிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜாஜி அமைத்த வியூகம் காமராஜரை சற்று யோசிக்க வைத்தது.
திமுகவின் வேகத்தோடு ராஜாஜியின் விவேகமும் சேர்ந்தால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமோ எனப் பயந்தார். ஆனாலும் கடந்த ஆட்சியில் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் கைவிட மாட்டார்கள் என காமராஜர் நம்பினார்.
காமராஜருக்கு எதிராக ராஜாஜி எழுப்பிய ராஜதந்திரம் பெரியாரை ஆத்திரம் கொள்ள வைத்தது, சாதிய அடிப்படையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராஜாஜியின் வளர்ச்சியை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன் காமராஜருக்கு ஆதரவளித்தார் பெரியார்.
திராவிட இயக்கத் தோழர்களை காங்கிரஸ் வெற்றிக்குப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சிவாஜி தனது மன்றப் பிள்ளை களை தேர்தல் பணி செய்ய களத்தில் இறக்கி விட்டார்
சிவாஜியை நம்பி பல வேட்பாளர் கள் தவம் இருந்தனர். சிவாஜி ஒருமுறை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்தால் போதும் வெற்றி உறுதி ஆகிவிடும் என நம்பினார்கள். வேறு எந்த தலைவரையும் தேடி அவர்கள் ஓடவில்லை தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர், சிவாஜி என்ற இரண்டில் மட்டுமே அடக்கம் என்பது அவர்களுக்கு தெரியும்.
* சிவாஜி பெட்டி நிறைய தனது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் ஒவ்வொரு சிறிய கிராமமாக பிரசாரம் செய்தார்.
சிவாஜி சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. போட்டி யிட்ட பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முடிந்த அளவு நிதியையும் அள்ளிக் கொடுத்தார். *சிவாஜியிடம் நிதி பெறாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை.
ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரம் செய்து விட்டு சிவாஜி திண்டுக்கல் வரும்போது அவருடைய தொண்டை புன்னாகிப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொன்டு சிவாஜி அந்த வலியோடு மறு நாளும் பிரசாரம் தொடர்ந்து செய்தார்.
* தனது உடல, பொருள், ஆவி என அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்ட சிவாஜியைத் தலைவராகப் பார்க்க காங்கிரஸ் தவறி விட்டது. காமராஜரின் தொண்டன் என்ற ஒற்றை சொல்லிற்குள் அவரைச் சுருக்கிக் கொண்டு அரசியலை கச்சிதமாக செய்தது.
*1962 சட்டமன்ற தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பஸ் முதலாளி நடேச முதலியார் களத்தில் நின்றார். *தனது மாநசீகக் குருவான அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் சிவாஜி பிரசாரம் செய்யவில்லை. *மனித நேயமும் செய்நன்றி மறவா குணமும் சிவாஜியிடம் இருந்ததால்தான் அவர் மற்றவர்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
*சிவாஜியின் அரசியல் பயணங்கள் பற்றிய நிகழ்வுகளை எல்லா பத்திரிகைகளும் மூடி மறைத்து அவரை ஒரு நடிகராகவே முன்னிலைப்படுத்தி முனைந்து வந்தன.
சிவாஜி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தாய்மார்களும் பெருமளவு திறன்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள். தங்கள் குழந்தைகளை சிவாஜி கையில் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்கள்.
பெரும்பாலான ஆண் குழந்தை களுக்கு காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார், பெண் குழந்தை களுக்கு சாந்தி என முதலிடம் பிடித்தது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த திமுக விற்கு சிவாஜியின் பிரசாரம் பெரும் தலைவலியைக் கொடுத்தது, திமுக வை நோக்கி திரும்பிய இளைஞர்கள் சிவாஜியால் கவரப்பட்டு காங்கிரஸ் அனுதாபியானார்கள் .
பிப்ரவரி 17, 1962 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 139 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது
திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, அதிர்ச்சியாக அண்ணாவும் தோல்வியை தழுவினார்.
1962 ல் வெளியான ஒரு நாளிதழ் காங்கிரஸின் வெற்றியை சிவாஜியின உழைப்பு எனக் குறிப்பிட்டது.
Thanks Sekar
பின்னுட்டம்
சகோதரர் சேகர் பரசுராமன் இந்த மாதிரியான பதிவுகளுக்கு பொருத்தமான படம் ஒன்று வையுங்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 08:21 AM
#2980
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks