-
7th October 2019, 11:57 AM
#191
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th October 2019 11:57 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2019, 11:59 AM
#192
Senior Member
Devoted Hubber
ஆவணப் பொக்கிஷங்கள்.
'காவேரி' திரைப்படத்தில் நம் கண்கண்ட தெய்வம்.
நன்றி வாசு தேவன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th October 2019, 12:00 PM
#193
Senior Member
Devoted Hubber
ஆவணப் பொக்கிஷங்கள்.
மிக அரிய புகைப்படம்.
நன்றி வாசு தேவன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th October 2019, 12:04 PM
#194
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th October 2019, 12:04 PM
#195
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th October 2019, 12:06 PM
#196
Senior Member
Devoted Hubber
சென்னை அகஸ்த்தியா திரையரங்கில்
அக்டோபர் 11 முதல் ராஜா
நன்றி வீ யார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th October 2019, 12:28 PM
#197
Senior Member
Devoted Hubber
நடிப்பை விடுங்கள்.அது எல்லோராலும் புகழ்ந்து தள்ளியாயிற்று.குன்று போல் உயர்ந்த புகழின் பாதி அவர் குணம் சார்ந்தே நிரம்பியது.அவர் காட்டிய நடிப்பு கலையை வைத்தே அவர் அடைந்த உயரம் ஒரு நாட்டிலேயே முதல் மனிதர் என்ற கௌரவத்தை கொடுத்தது. அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.பூமி சாகும் வரை இது நிலைக்கும்.
தான் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக்களையெல்லாம் புன்சிரிப்புடன் பதில் சொல்லாமலே அஹிம்சை பாதையில் அதை ஏற்று கடைசி வரை பயணித்துக் கொண்டிருந்தவர்.
உழைப்பில் பெரும்பகுதியை கலை...க்கு அர்ப்பணித்தாரென்றார் என்றால் அதில் கிடைத்த பொருளாதார பயனின் பெரும்பகுதியை நாட்டிற்கு யோசிக்காமல் கொடுத்தார்.
சிவாஜியை எதிர்த்துப் பேசினால் திரையுலகில் நிலைக்க முடியாதோ?
என்ற சூழ்நிலையை எல்லாம் அவர் உருவாக்கவில்லை.மாறாக சக கலைஞர்களெல்லாம் ,
பெரும்பான்மையாக உச்சத்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் மதிக்கும் படியாகவே வாழ்ந்தார்.
அறிமுகம் செய்தவரைத் தவிர ஏனையோருக்கு கடன்படா விட்டாலும், எல்லோருக்கும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டேதானிருந்தார்.
நாடு சம்பந்தப்பட்ட எந்த நல்லவைகளுக்கும், திட்டங்களுக்கும் அவர் செய்யவில்லை என்பதை விட அதற்கு முதல் மனிதராக கொடையளித்தும், கலைப்பணி செய்தும் காட்டிய வகையிலேதான் அவர் வரலாறு இருக்கிறது.
நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம் கணக்கெடுங்கள்? அதற்கு எந்த நடிகர் அதிகம் பங்களித்தார் என்பதையும்
கணக்கெடுங்கள்.
அரசு கொண்டுவந்த நல்லதிட்டங்களுக்கு எல்லாம் எந்த நடிகர் அதிகம் உதவி செய்தார் என்பதையும் கணக்கெடுங்கள்?
நாடகங்கள் நடத்தி தனக்கு சம்பளம் கூட பெறாமல் நாடகம் மூலம் வந்த நிதியை நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ததில் எவர் அதிகபங்கு வகிக்கிறார் என்று கணக்கெடுங்கள்!
இது மக்களுக்கான கேள்வி மட்டுமே. உரக்க கூறிய சிவாஜி ரசிகர்களின் தொண்டை வறண்டே போயிருக்கும்!
சில படங்கள் ஓடாததைக் குறித்தும் இன்றும் சிலர் விவாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
இதையே நடிகர்திலகம் குறிக்கோளாக வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் யோசியுங்கள்! வருடக்கணக்கில் ஓடிய படங்கள் எல்லாம் எங்கே சென்றன.ஏதாவது புள்ளிவிபரம் சொல்லப்படும்போது பட்டியலிடுவதோடு சரி.சில வருடக்கணக்கில் ஓடிய படங்களை தொலைக்காட்சியில் கூட காண முடிவதில்லை.
நடிகர்திலகம் தான் நடித்த 47 வருடங்களில்
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று இப்படி கொடுத்திருந்தால் அப் படங்கள் வருடம் முழுவதும் ஓடியிருக்காதா? அந்த நிலையில் அவர் நடித்திருந்தால் 47 வருடங்களில் 94 படங்கள் என்ற கணக்கில் எல்லாமே வெள்ளிவிழா பட்டியலில் இடம் பெற்றிருக்காதா? இது ஒரு விவாதத்துக்காக மட்டுமே.
செந்தில்வேல் சிவராஜ்.
நன்றி செந்தில்வேல் சிவராஜ்
Last edited by sivaa; 8th October 2019 at 12:47 PM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th October 2019, 01:22 PM
#198
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th October 2019, 07:16 PM
#199
Junior Member
Senior Hubber
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.
-
8th October 2019, 07:29 PM
#200
Junior Member
Senior Hubber
Originally Posted by
sivaa
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.
Bookmarks