Page 260 of 402 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2591
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை கழக மன்ற மறவர்களே !! தாய்
    குலங்களே !! பெரியோர்களே !!திரைத்துறை நட்சத்திரங்களே !!தொழில் நுட்ப கலைஞர்களே !! ஊடக நண்பர்களே !! பத்திரிகை நண்பர்களே !!காவல்துறைஉயர்அதிகாரிகளே !! இளைஞர்களே !! உழைக்கும் தொழிலாளர்களே !! வழக்கறிஞர்களே !! முகனூல் நண்பர்களே !!அயல் நாடுகளில் வாழும் நமது மக்கள் திலகம் அவர்களின் பாசறைகளே !!
    அனைவருக்கும் பணிவான வணக்கம் பல !!
    கடந்த 11ம் தேதி அன்று உங்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் உருவம் பொறித்த பஞ்ச உலோகங்களால் தயாராகும் ரூபாய் .100 கான நாணயம் பற்றி உங்களுக்காக
    https://mors22.com/click.php?lp=1&exit=1 ஓம்பொடி சி.பிரசாத் சிங் ஆகிய நான் முகனூலில் பதிவிட்டேன்

    அதேப்போல் இன்று 01-02-2020 உங்களுக்காக மீண்டும் சிறப்பு நாணயங்களை பெறுவது பற்றி இந்த பதிவு !!
    .
    அதாவது நமது கண்கண்ட தெய்வம் !!
    மக்கள் திலகம் !! பாரதரத்தினா !!! டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் உருவம் பொறித்த ரூ.100 க்கான சிறப்பு நாணயத்தின் விலை.ரூபாய் 3055 ஆகும் !!!

    இந்த சிறப்பு நாணயம் பல சிறப்பு உலோகங்களால் நமது மாண்புமிகு பாரதபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்களின் அரசு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களின் இலாகா முலமும் !! மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களும் !! மாண்புமிகு ராணுவதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் !! மேலும் நமது தமிழகத்தின் சாதாரண தொண்டன் விவசாயி மாண்புமிகு முதலமைச்சர் E. P. S. அவர்களும் !! மிகசாதாரண தொண்டன் " டீ " கடை நடத்தி வந்த தமிழகத்தின் துணை முதலமைச்சர் மாண்புமிகு O. P. S. அவர்களின் பெரும் முயர்ச்சியால் இந்த சிறப்பு நாணயம் மீண்டும் வெளியிடுகிறது !!.

    இந்த சிறப்பு நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள் திலகம் !!
    பொன்மனச்செம்மல் !! பாரதரத்னா டாக்டர் புரட்ச்சித்தலைவர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு !! அவர் உருவம் பொறித்த சிறப்பு "உலோகங்களால்" !! தயாரிக்கபட்ட ரூபாய் 100 க்கான நாணயம் நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசு வெளியிடுவதால் !!

    இந்த சிறப்பு நாணயம் பொக்கிஷ்யத்தை
    பெற வேண்டுவோர் !! இன்று 01-02-2020 முதல் வருகின்ற 29-02-2020 கடைசி நாள் வறை என்பதால் !! ஆகவே நமது தேவைக்கேற்ப இந்த சிறப்பு நாணயம் வெளியிடப் படுவதால் !!

    கிழ்கண்ட விலாசத்திற்கு E - mail மூலம்அனைவரும் இன்றே பதிவு செய்துக்கொள்வீர் !!

    Goverment of India மின்டு மும்பை முகவரிக்கு தாமதமின்றி இன்றே அனுப்ப வேண்டும் !! மேலும் security printing and minting corporation of india Ltd spmcil.com என்கின்ற இமெயிலில் முகவரிக்கு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகேற்ப சிறப்பு நாணயங்களை பணம் செலுத்தி நீங்களே தேவைப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ளலாம் !! ஆகவே தாமதம் செய்யாமல் மேற்கண்ட E,mail முலம் அவரவர்களுக்கு தேவைக்கேற்ப பதிவு செய்தால் உங்கள் விபரங்கள் தெரிய வரும் .மேலும்

    தமிழக அரசுக்கு பணிவான வணக்கத்துடன் ஒரு ஆலோசனை !!

    17-01-2019 ல் கடந்த ஆண்டு நமதுகண்கண்ட தெய்வம் மக்கள்திலகம் அவர்களின் 102 வது பிறந்த நாளில் மாண்புமிகு தமிழக முதல்வர் Dr.E.P.S அவர்களும் மாண்புமிகு துணை முதலமைச்சர் O.P. S.அவர்களும் நமது கழக நிறுவனர் மக்கள்திலகம் மாண்புமிகு தமிழகத்தின் முன்னால் முதல்வர் Dr. புரட்சித்தலைவர் அவர்களின் திருஉருவம் பொருந்திய ரூ 05 காணதும் ரூ 100 க்காண சிறப்பு நாணயங்கள் !! நமது பாரதபிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களின் ஆனைக்கினங்க தமிழகத்தில் வெளியிட்டு உள்ளிர்கள் !!இந்த நாணயங்கள் யாருக்குமே கிடைக்கவில்லை ஆகவே அனைவருக்கும் இந்த நாணயங்கள் கிடைக்க கழகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கழகத்தில் 30 அமைச்சர்கள் இந்த நாணயங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கழக எம்.ஜி,ஆர் தொண்டர்களுக்கு கிடைக்க வழிவகைகள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது மன்ற கழக தொண்டர்களின் விருப்பம் .

    மாண்புமிகு நரேந்திர மோடி ஜீ அவர்களின் அரசுக்கு எம்.ஜி,ஆர் மன்றங்களின் சார்பில் மாபெரும் பாராட்டுகூட்டம் முலம் நமது நன்றிகளை தமிழ் நாட்டு மக்கள் முலம் தெரிவிக்க வேண்டும் !!
    ○ ஏன் பாராட்டுகூட்டம் நடத்த வேண்டும் என்றால் 1) இலங்கைக்கு சென்ற மாண்புமிகு இந்தியபிரதமர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மோடி ஜீ அவர்கள் நமது மக்கள்திலகம் அவர்கள் இந்த இலங்கையில் பிறந்தாலும் இந்தியாவில் உள்ள தமிழகத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு இந்திய அரசு "பாரதரத்தினா " சிறப்பு பட்டம் வழங்கியது !! என்று சிறப்பாக பேசியதாலும் , 2) 06-03-2019ல் தேர்தல் பிரசாரகூட்டத்திற்கு சென்னைக்கு வருகை தந்து முதலில் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திரமோடி ஜீ அவர்கள் தனது சொந்த செலவில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் உள்ள அன்னை ஜானகி ராமசந்திரன் கலைகல்லூரியின் வளாகத்தில் !! கல்லூரி நிர்வாகி திருமதி லதா ராஜேந்நிரன் அவர்களும் மேலும் திரு,குமார் ராஜேந்திரன் வழக்கறிஞர் அவர்களும் ஏற்பாடு செய்த நமது கண்கண்ட தெய்வம் மக்கள் திலகம் பாரதரத்தினா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் முழுஉருவ சிலையை காணோளி முலம் திறந்துவைத்தார் !! 3) அன்றே சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் Dr M.G.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என இலட்சோபலட்ச மக்களின் கரஒலியிடையில்,கோடான கோடிக்கணக்கான போது மக்களின் நல்வாழ்த்துகளோடும், அறிவித்தார் !!
    ○அதேப்போல் அன்றே 4). சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அனைத்து விமானங்கள் வருகையை பற்றி அறிவிக்கபடும் என்றும் அறிவித்தார் !!
    ○ ஆகவே மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜீ அவர்களுக்கு கழகம், மன்றம் சார்பில் மாபெரும் நன்றி பாராட்டிபொதுக்கூட்டம் நடத்த வேண்டும் !!
    ○ இது அனைத்து திரு.எம்.ஜி,ஆர் அவர்களின் பக்தர்களின் மற்றும் விசுவாசிகளின் ஆதங்கம் !! ஆகும் .

    அ,இ,அ,தி,மு,க வின் தொண்டர்களுக்கும் தெய்வதிரு எம்.ஜி.ஆர்.,அவர்களின் பக்தர்களுக்கும் !!
    இந்த சிறப்பு நாணயங்கள் பணம் செலுத்தி வாங்க சிரமமாக உள்ளது !!

    ஆகவே தலைமை கழகமே இரண்டு கோடிகளுக்கு இந்த சிறப்பு நாணயங்கள் வாங்கி தொண்டர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் !! என்பது எனது கருத்தாகும் !!
    என்றும் கழக எம் ஜி ஆர் அவர்களின் விசுவாசி.!!
    ஓம்பொடி சி பிரசாத் சிங்,
    கழக மூத்த முன்னோடி......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2592
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2593
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2594
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2595
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks.........

  7. #2596
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை சரவணா அரங்கில் கடந்த வெள்ளியன்று (31/01/20) நடிகர் ஆர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்த "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்பட கட் அவுட் வைத்து பூஜை செய்து படமாக்கினர்.அரங்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.கட் அவுட் ,நம்நாடு தி ரைக்காவியம் தினசரி 4 காட்சிகள் நடைபெறுவதால் தொடர்ந்து பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
    இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் புரட்சி தலைவர் வழிகாட்டியாக திகழ்கிறார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் திரைப்பட துறையை விட்டு விலகி 43 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவருடைய கலை சேவையை மறக்காமல் ,நினைவு கூர்ந்து ,கட் அவுட் வைத்து படம்பிடிக் கிறா ரகள் என்பது உலகெங்கும் காணாத அதிசயம். அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்பில் நடிகர் ஆர்யா மற்றும் படபிடிப்பு குழுவினருக்கு நன்றிகள் கோடி.

  8. #2597
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ['ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.

    ''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.

    அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கை கொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள் "என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''

    சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுறதும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப்பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "

    - 17 - 01 - 1993 'ஆனந்தவிகடன்' இதழில்
    ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து .......... Thanks.........

  9. #2598
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் (31/01/20 முதல் ) வெளியாகியுள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட ங்கள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    சென்னை சரவணா - நம்* நாடு* - தினசரி 4 காட்சிகள்*
    *திருவள்ளூர்* மீரா* - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்* - (02/02/20 முதல் )இணைந்த 3 வது* வாரம்*

    திருச்சி முருகன் - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .

    சேலம் - அலங்கார் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள் .தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .

  10. #2599
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை (2/2/20) 6.30 மணியளவில் சின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா* பாடல்கள்* ஒலித்தன .

  11. #2600
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •