-
29th October 2019, 03:30 AM
#1831
Moderator
Diamond Hubber
-
29th October 2019 03:30 AM
# ADS
Circuit advertisement
-
29th October 2019, 04:25 AM
#1832
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 04:25 AM
#1833
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 04:26 AM
#1834
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 04:27 AM
#1835
Senior Member
Diamond Hubber
நடிகர் விஜய் நடித்த "பிகில்"படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலான "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே",விஜய் காரில் பயணம் செய்யும் போது இடைவிடாமல் ஒலிக்கின்றது.தொடர்ந்து ஒரு சண்டை காட்சியின் போது ,அதே பாடலை தன் வாயால் பாடுகிறார். இடையில் நமது தலைவரின் ஸ்டில் (தர்மம் தலை காக்கும்)சில நொடிகள்
காண்பிக்கப்படுகிறது........... Thanks...
-
29th October 2019, 04:29 AM
#1836
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 04:29 AM
#1837
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 08:03 PM
#1838
Senior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 32.
18, 2. 1966. அன்று தான் முகராசி படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியது.
13, நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாட்கள் மேல் ஒடிய வசூல் சாதனையை எட்டியது. .
படத்தின் பூஜையில் கலந்துக்கொண்ட சின்னப்பர் தேவர் அதன் பிறகு உடல் நிலை சரியில்லை என்பதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ,தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் மட்டும் நடித்து விட்டு ஒய்வு எடுத்துக்கொணாடார். முமு படப்பிடிப்பும் வாத்தியாரே அருகே இருந்து .இயக்குனராக படபிடிப்பு நடத்தினார்.படத்தின் எடிட்டிங் வாத்தியார் தான் கவனித்தார். சிறிது ஓய்வு இல்லாமல் இரவும் பகலும் அயராது உழைத்து படம் முமுவதும் எடுத்து முடித்தார். .இன்னும் சொல்லனும் என்றால் படத்தில் அனைத்து தொழில் நுட்பமும் வாத்தியார்தான் கவனித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் வாத்தியார்க்கும் உடல் நிலை சரியில்லை சூழ்நிலையிலும் முமு படத்தையும் எடுத்து முடித்தார். .உண்மையான உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது. .அதன் பலன் வெற்றியைத்தான் கொடுக்கும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம் ஆகும். ..
ஜெயலலிதா பொம்மை மாத இதழில் கொடுத்த பேட்டியில்..இது வரை நான் நடித்த படங்களிலேயே அதிக அளவில் கஷ்டப்பட்டு உழைத்தது. முகராசி படத்துக்குதான்.அந்த படத்திற்காக இரவும் பகலும் அயராது உழைத்தேன். என்னைவிட எம் ஜி ஆர் அவர்கள் அனைத்து வேலைகளையும் தன் வேலையை என எண்ணி உழைத்த உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தனது சொந்த படத்துக்காக கூட ஓய்வு இல்லாமல் உழைத்திருக்க மாட்டார். .அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படமாக நினைத்துத்தான் உழைக்கிறார். என்பதை முகராசி படபிடிப்பில்தான் கண்டேன்.எத்தனையோ சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதை செய்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். . அவரை வாத்தியார் என்று அழைக்கப்பட்ட காரணம். முகராசி படபிடிப்பில்தான் கண்டேன். .அனைத்து தொழிலுக்கும் ஒரு வாத்தியாரா இருந்து கற்றுக்கொடுக்கிறார். படத்தில் எனக்கும் அவர்தான் வாத்தியாரா இருந்து கற்றுக் கொடுப்பார். .எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் பட்டமும் பொருந்தாது. ஆனால் எம் ஜி ஆர் ஒருவர்தான் அனைத்து பட்டங்களுக்கும் பொருத்தமாக வாழ்ந்தார். பொருந்தியது. இது வேறு யாரிடமும் காண முடியாத அதிசயம் ஆகும். என்று பேட்டியில் கூறியுள்ளார். ..
ஜெமினி கணேசன் வாத்தியாருடன் நடித்த ஒரே திரைப்படமாகும். .நடிகை ஜெயந்தி வாத்தியாருடன் நடித்த இரண்டாவது படம் ஜெயலலிதா வாத்தியாருடன் தேவர் பிலிம்ஸ் சார்பில் 6 படங்களில் நடித்தார் அதில் 100 நாட்கள் மேல் ஒடிய ஒரே திரைப்படம் இதுதான். இப்படத்தின் வசூலும் வெற்றியும் சின்னப்பர் தேவர் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார். .வாத்தியாரை மனித வடிவில் முருக கடவுளாக கண்டார். அதற்காக வாத்தியாரை வேடத்தில் காண ஆசைப்பட்டார். தனது ஆசையை தனது அடுத்த படத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தார்............ Thanks.........
-
29th October 2019, 08:07 PM
#1839
Senior Member
Diamond Hubber
-
29th October 2019, 08:29 PM
#1840
Senior Member
Senior Hubber
27 ஆயிரம் பதிவுகளை கடந்து புரட்சித் தலைவர் புகழ் பாடி சாதனை செய்திருக்கும் நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து நீங்கள் புரட்சித் தலைவர் புகழைப் பரப்ப தொண்டாற்றவும் வாழ்த்துக்கள்.
Bookmarks