-
28th October 2019, 08:08 AM
#1811
Moderator
Diamond Hubber
-
28th October 2019 08:08 AM
# ADS
Circuit advertisement
-
28th October 2019, 08:11 AM
#1812
Moderator
Diamond Hubber
-
28th October 2019, 08:14 AM
#1813
Moderator
Diamond Hubber
-
28th October 2019, 01:55 PM
#1814
Moderator
Diamond Hubber
-
28th October 2019, 02:16 PM
#1815
Senior Member
Diamond Hubber
சார் நீங்கள் தினகரன் வெள்ளி மலரில் வந்த
பந்துலு ஏன் அணி மாறினார் என்ற செய்தியை எடுத்துப் போட உடனே கனடாவில் உள்ள சிங்கம் உடனடி குதூகலம் கொண்டு நன்றி நன்றி உண்மையை சொன்னதற்கு என்று கண்கள் பனிக்க சொல்லி விட்டு அடைப்புக் குறிக்குள் உண்மை என்றும் உறங்காது அது என்றேனும் ஒரு நாள் வெளியில் வரும் என்றும் உணர்ச்சி வசப்
பட்டிருக்கிறது பெரிய
உண்மையின் வடிவம்
சத்தியத்தின் மைந்தன்
ஒன்றை மறந்து விட்டார்
இந்த செய்தி ஒரு பொது ஜனப் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி
அதை திரு. லோகநாதன் சார் எடுத்துப் போட்டார்கள்
அவ்வளவுதான் அவராக
எழுதவில்லை
அந்த பத்திரிக்கையில்
எழுதும் போது நடந்த எல்லாவற்றையும் எழுதுவார்களா? பந்துலு
கர்ணன் படத்தினால் மீளவே முடியாத கடன்
தொல்லைக்கு ஆளானது உண்மை அது மட்டுமல்ல இந்த பிரச்சினை நீறு பூத்த
நெருப்பாக மாறி அதனால் இருவருக்குள்ளும் முட்டல் மோதல் ஆகி
சம்பளப் பிரச்சினையை
காரணம் காட்டி கோர்ட்
நடவடிக்கை எடுக்கப்
போவதாக கணேசன்
கூறியதும் உண்மை இந்த சமாச்சாரங்கள்
எல்லாம் அன்றைய பத்திரிக்கைகளில் வந்ததும் உண்மை கதை வசன கர்த்தா திரு.சண்முகம் அவர்கள்
இதே கர்ணன் படத்துக்கு பந்துலு அவர்களின் உதவியாளராக இருந்தாரா இல்லையா
என்பது இந்த உண்மை
விளம்பிக்கு தெரியுமா?
அதான் தினசரி மெனக்கெட்டு உட்கார்ந்து ஏதாவது ஒரு பொய்யை அவிழ்த்து விடும் இந்த
சத்திய மைந்தனுக்கு
எப்படி தெரியாமல் போனது? சரி எல்லாம்
போகட்டும் இந்த பந்துலு விவகாரத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதற்கு முந்தைய
திரிகளில் நம் அன்பர்கள் எழுதிய போது இந்த பாரி, ஓரி, அதியமான் , சிபி சக்கரவர்த்தி வரிசையில் வந்த நடிகரின் ரசிக குஞ்சுகள் விட்டேனா பார் என்று எப்படியெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
என்ன என்ன இல்லாத பொய் கதைகளை எல்லாம் அவிழ்த்து விட்டார்கள் என்பது மறந்து போச்சா என்ன?
என்னவோ பந்துலு தலைவரை வைத்து படம் எடுத்தால் மட்டுமே
தலைவர் கஞ்சி குடிக்க முடியும் என்பது போல
தலைவர் வீட்டில் வைத்து பந்துலுவை சிவாசியிடம் இருந்து பிரிக்க சதித் திட்டம் தீட்டப் பட்டது என்றும்
திருமதி. எம். வி. ராஜம்மா என்ற குணச் சித்திர நடிகை மூலம் முயற்சிகள் செய்து கடைசியில் பந்துலுவை
சிவாசியிடம் இருந்து பிரித்து விட்டார் என்று
எழுதியதெல்லாம் கிணற்றுக்குள்ளே போய் விட்டதோ?
உடனே குதித்துக் கொண்டு எம். வி. ராஜம்மா யார் என்று
கேட்டு விடப் போகிறார்
பழைய கதைகள் தெரியாவிட்டால் சென்னை வரும்போது
கன்னிமராவோ அல்லது வேறு பழைய நூலகங்களில் சென்று
1964, 1965 ஆம் வருட பழைய செய்தித் தாள்களைப் படிக்கச்
சொல்லுங்கள்
பின் குறிப்பு: லயோலா கல்லூரியில் பழைய நூலகம் இருக்கும் என்று நினைக்கிறேன்
எதுக்கும் தேடிப் பார்க்கச் சொல்லுங்கள்! ........... Thanks.........
-
28th October 2019, 02:17 PM
#1816
Senior Member
Diamond Hubber
சுகாராம் சார், வணக்கம் ... தொடர்ந்து தவறான விபரங்களை பதிவிடுவதிலே குறியாக இருக்கும் இவர்களை என்ன செய்ய?
கௌரவம் படம் குவைத்
நாட்டில் முதன் முதலில்
திரையிடப் பட்ட தமிழ் படமாம் இவர்கள் போய்
பார்த்திருக்கிறார்கள்
1980 க்கு பிறகுதான் இந்தியர்கள் அங்கு போக ஆரம்பித்தார்கள்
அதுவும் முதலில் போனது மலையாளிகள்
இப்படி இருக்க 1975 ம் வருடம் படம் திரையிடப் பட்டதாக பதிவு ஒரு வேளை 1960 இல் எகிப்தில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க பட விழா மாதிரி குவைத்திலும் நடந்தது போல
பரவாயில்லை படம் திரையிடப்பட்ட போது
நெரிசலை சமாளிக்க முடியாமல் 6 பேர் பலி
மற்றும் ஒட்டகப் படையை கொண்டு வந்து கூட்டத்தை சமாளித்தார்கள் என்று
எழுதாமல் போனது உத்தமம்.
கஷ்டம்!.......... Thanks...
-
28th October 2019, 02:21 PM
#1817
Senior Member
Diamond Hubber
நேற்று தலைவர் காவியங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி இடங்களில் வசூல் சூப்பர் என தகவல்கள்... மன்னன் மார்ந்தாண்டன் 100000.00 (ஒரு லட்சம்) ரூபாயை தாண்டியதாக தகவல்...
-
28th October 2019, 05:41 PM
#1818
Senior Member
Diamond Hubber
.......... Thanks.........
-
28th October 2019, 06:02 PM
#1819
Senior Member
Diamond Hubber
மதுரை சென்ட்ரல் DTS., சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"நாடோடி மன்னன்" காவியங்களின் திலகம்... முதல் மூன்று நாட்களில் ரூ.1,00,000/- மேல் வசூல் ஈட்டி அசுர சாதனை...... இதுவரை வெளியான அனைத்து பழைய படங்களின் வசூலை முறியடித்து சாதனை, சரித்திரம் ,சகாப்தம், படைத்துள்ளது............. Thanks mr.Loganathan...
-
28th October 2019, 06:04 PM
#1820
Senior Member
Diamond Hubber
தகவல் உதவி மதுரை நண்பர் திரு.எஸ். குமார் ...
தூத்துக்குடி சத்யா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைத்ததை மு டிப்பவன் ஞாயிறு (27/10/2019) மாலை காட்சி அரங்கு நிறைந்தது ..........என்று நெல்லை நண்பர் திரு.ராஜா .......தெரிவித்தார் ....... Thanks...
Bookmarks