-
14th October 2019, 10:39 PM
#1591
Junior Member
Diamond Hubber
இந்த இருவருக்கும், மய்யம் திரியில், பதிவு பெற்ற பதிவாளனாகிய நான், ஆதாரங்களுடன் தக்க பதிலடி தரவுள்ளேன். ஏற்கனவே வி.சி. கணேசன் தொல்லை பிள்ளைகளுக்கு, கணேசனின் 288 படங்களில் 90 சதவிகித படங்கள் மறு வெளியீடு செய்ய முடியாமல் இருந்த அவல நிலையையும், முதல் வெளியீட்டில் சுமார் 70 சதவிகிதத்துக்கும் மேலான படங்கள் தோல்வியடைந்ததையும் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய பின் வாலை சுருட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் இப்போது துள்ளுகின்றனர். சரியான*பாடம் புகட்டுவோம்......... Thanks... Prof. Selvakumar...
-
14th October 2019 10:39 PM
# ADS
Circuit advertisement
-
14th October 2019, 10:42 PM
#1592
Junior Member
Diamond Hubber
சிவாஜி வெறும் சிறந்த நடிகர் மட்டும்தான் !மக்கள் செல்வாக்கு அற்றவர் என்பது சொந்த ஊரில் (ஏரியாவில்) தேர்தலில் தோல்யடைந்த ஒன்றே போதும் ! உலகத் தலைவர்களில் நம் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உலக நாடுகள் பலவற்றில் அமைப்புகளும் விழாக்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ! இமயமலைக்கும் கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாத ...றியன்கள் வெறியன்களுக்கு நாம் பதில் அளிப்பது வேஸ்ட் ! புறம் தள்ளுங்கள் ! முருகு பத்மநாபன், பிரான்ஸ்......... Thanks...
-
14th October 2019, 10:45 PM
#1593
Junior Member
Diamond Hubber
ஒரு வகையில் தாங்கள் கூறுவது போல் ... இவர்களுக்கு பதில் அளிப்பது வீண்*... என்றாலும், யூ டியூபிலாவது (YouTube) எதிர் காலத் தலைமுறையினர் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ளும் வகையிலாவது நமது பதிலை பதிவு செய்ய வேண்டும் என்பது என் அவா !....... Thanks Prof. Mr. SK.,..........
-
14th October 2019, 10:46 PM
#1594
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஈர்ப்பு சக்தி எப்படிப்பட்டது.
கல்கண்டு பத்திரிகை ஆசிரியர்,தமிழ்வாணன் தலைவரை எப்போதுமே தாக்கித்தான் எழுதுவார் அவரே1975,1976ஆம் ஆண்டு என்று நினைவு எழுதியது.
எம்.ஜி.ஆரை இவ்வளவு திட்டி எழுதும் நானே ஒரு ஐந்து நிமிடம் தனியாக எம்.ஜி.ஆரை அறையில் சந்தித்து விட்டு வந்தால் என் கையில் பச்சைகுத்தி இருப்பேன்(அந்தசமயம் கட்சிக்காரர்கள் கையில் அண்ணாவின் படத்தை தலைவர் பச்சை குத்தச்சொல்லிஇருந்தார்)அந்த அளவு காந்தத்தை விட ஈர்ப்பு சக்தி உடையவர்,எம்.ஜி.ஆர் என்று எழுதினார்........ Thanks...
-
14th October 2019, 10:46 PM
#1595
Junior Member
Diamond Hubber
தமிழ்வாணன் எழுதிய தலைவரின் ஈர்ப்பு சக்தியை பின் ஒருநாள் இந்தியாவே உணர்ந்தது,ஆம் மத்தியமந்திரி யோகேந்திர மக்வானா என்று நினைக்கிறேன் எப்போதுமே தலைவரைத் திட்டிக்கொண்டே,ஆட்சியை குறை கூறிக்கொண்டே இருப்பார. தலைவரின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று செயல்பட்டார், அவர் ஒருநாள்,ஒரேஒருநாள் ராமாவரம் தோட்டம் சென்று தலைவரைப் பார்த்தார்,பேசினார் வெளியில் வந்தார், வெளியேவரும்போதே தமிழ்வாணன் சொன்னது போல தலைவரின் ரசிகனாக,கழகத்தின் தொண்டனாக,இல்லை கழகத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிவந்தார்,தமிழ்நாடே ரசித்தது......... Thanks...
-
14th October 2019, 10:48 PM
#1596
Junior Member
Diamond Hubber
-
14th October 2019, 10:49 PM
#1597
Junior Member
Diamond Hubber
-
14th October 2019, 10:50 PM
#1598
Junior Member
Diamond Hubber
-
14th October 2019, 10:51 PM
#1599
Junior Member
Diamond Hubber
-
14th October 2019, 10:54 PM
#1600
Junior Member
Diamond Hubber
*நாமும் தெய்வமாகலாம்*
எம்ஜிஆர் நடிகர் ஆனார் !
நாம் அவருக்கு ரசிகர்கள் ஆனோம் !!
எம்ஜிஆர் தலைவர் ஆனார் !!!
நாம் அவருக்கு தொண்டர்கள் ஆனோம் !!!!
எம்ஜிஆர் தெய்வம் ஆனார் !!!!!
நாம் அவருக்கு பக்தர்கள் ஆனோம் !!!!!!
எம்ஜிஆர் வழியில் நாம்
இதே போல் பின்பற்றி நடந்தால் நாமும் தெய்வமாகி நம் தெய்வம் எம்ஜிஆருடன்
ஐக்கியமாகலாம்
இறையன்புடன்
-எம்ஜிஆர் பக்தன் V P சிவகுமார்........ Thanks...
Bookmarks