Page 359 of 402 FirstFirst ... 259309349357358359360361369 ... LastLast
Results 3,581 to 3,590 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3581
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாலா எம்.ஜி.ஆர் பதிவேற்றம் செய்ததில் எந்தத்தவறும் இல்லை. புரட்சித்தலைவரின் படம் எந்த நேரத்தில் போட்டாலும் மக்களின் ஆராவாரம் குறைவதில்லை என்று எஸ்.வி.சேகர் சொன்னதில் என்ன தவறு அதை அண்ணா பதிவேற்றம் செய்ததில் என்ன தவறை கண்டுபிடித்துள்ளீர்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள் பாலா எம்.ஜிஆர் போன்ற ஒரு சிலர்தான் தலைவரின் புகழை மங்காமல் நம்மிடையே வைத்துள்ளனர் அதிலும் பாலா அண்ணா சேவை அளப்பறியது. சும்மா சும்மா பதிவேற்றங்களை குறைசொல்வது அழகல்ல. குறை சொல்லும் யாரும் தலைவரை பற்றி பதிவேற்றம் செய்துள்ளனரா? எந்தக்கட்சிக்கும் சொந்தக்காரர் நம் தலைவர். நன்றி மறந்த சிவாஜி., வாலி இப்படிப்பட்டவர்களே தலைவரை போற்றியதை பதிவேற்றம் செய்ததில் என்ன தவறு. பாலா அண்ணா தங்களின் சேவை தலைவரின் புகழை மங்காதிருக்க மேலும் மேலும் பதிவேற்றம் தொடருங்கள். குறை கூறுவோரை விட்டுத்தள்ளுங்கள். சும்மா சும்மா குறை கூறுவதே வேலை இவர்களுக்கு. ஒரு பதிவை காப்பி அடித்து போட்டேனாம் உடனே அதில் ஆயிரம் குறை கண்டனர். தலைவரின் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. தலைவரின் பதிவேற்றமும் அப்படியே. புறம் சொல்லுவோர் பற்றி கவலை வேண்டாம் வீணே பதிலுரை தந்து அவர்களை மீண்டும் பெரிய ஆளாக்க வேண்டாம். தோழரே பதிலுரை தந்திருக்க மாட்டேன். உம்மை குறை கூறியதால் சபைக்கு வந்தேன். தொடரட்டும் தங்கள் பணி.... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3582
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -25/04/20- மறக்க முடியுமா*? - உலகம் சுற்றும் வாலிபனை*
    ---------------------------------------------------------------------------------------------------------
    உலகம் சுற்றும் வாலிபன் வெளியான*நாள் -11/05/1973
    தயாரிப்பு "எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் .* இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
    நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம் ) மஞ்சுளா, லதா, சந்திரகலா ,மேத்தா*(தாய்லாந்து*நடிகை ) நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன் , அசோகன், நம்பியார், மனோகர்*,வி.கோபாலகிருஷ்ணன் , மற்றும் பலர்*
    இசை : மெல்லிசை மன்னர்*எம்.எஸ். விஸ்வநாதன் .
    எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில்*ஏற்பட்ட*, பெரும் திருப்பத்தின்போது வெளியான*படம் .* எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டு , அ.தி.மு.க. துவங்கியபின் , இப்படம், அந்த கட்சி கொடியுடன் வெளியானது*
    இப்படத்திற்கு அப்போதைய ஆளுங்கட்சியான* தி.மு.க. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது .* அதை தகர்த்தெறிந்து எம்.ஜி.ஆர். வெற்றிவாகை சூடினார் .**

    இப்படத்தால் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம் .* விஞ்ஞானியான முருகன் மின்னலை*சேமித்து வைத்து, அதை ஆக்கபூர்வ*பணிக்கு*பயன்படுத்த நினைப்பார் .அத்திட்டத்தின் பார்முலாவை*வில்லன் கூட்டம் , அபகரிக்க முயற்சி செய்யும்*.இதை*விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வு துறை அதிகாரியுமான, ராஜு*எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் .என்பது*தான் கதை .

    முருகன், ராஜு*என்ற இரு கதாபாத்திரங்களையும் , எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார் .* மஞ்சுளா, லதா, சந்திரகலா, என்று மூன்று கதாநாயகிகள் .நாடு நாடாக பயணிக்கும் சர்வதேச கதை .* அதை வெகு திறமையாக கையாண்டு இருப்பார்*இயக்குனர்* எம்.ஜி.ஆர்.*

    விஸ்வநாதன் இசையில்*கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர்*பாடல்களை எழுதினர் .* நமது வெற்றியை*நாளை சரித்திரம் சொல்லும், லில்லி*மலருக்கு கொண்டாட்டம், சிரித்து வாழ வேண்டும்,*நிலவு ஒரு பெண்ணாகி, தங்க தோணியிலே*, பச்சைக்கிளி முத்துச்சரம்,பன்சாயி, உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*, ஆகிய அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன .*

    மசாலா நடிகர்*என*நினைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் , உலகம் சுற்றும்*வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி*என்பதை*புரிந்துக் கொள்வர் .

    எப்போதும்*இளமையாக இருப்பான், உலகம் சுற்றும் வாலிபன் , மறக்காமல் பார்த்து மகிழுங்கள் .

  4. #3583
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ******************************* கண்ணன் என் காதலன் ******************************* மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் வாணிஶ்ரீ இணைந்து நடித்த படம் "கண்ணன் என் காதலன்" (சத்யா மூவிஸ் தயாரிப்பு)நடிகர்கள் "சோ" " தேங்காய் சீனிவாசன்" மற்றும் பலர் நடித்த இப் படம் 1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி அதாவது ,
    இன்றைய...நாளான 25/04/ ல் வெளியானது.
    மக்கள் திலகம் அவர்கள் , மிகவும் அழகாக தோன்றிய படங்களில் இதுவும் ஒன்று.
    நடிகை வாணிஶ்ரீ புரட்சித்தலைவருடன் இணைந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்".
    (கண்ணன் என் காதலன் பிறகு தலைவன் , ஊருக்கு உழைப்பவன் என மூன்று படங்கள் நடித்தார்)
    நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் புரட்சித்தைவருடன் சேர்ந்து நடித்த முதல் படம்.... "கண்ணன் என் காதலன்"
    (கண்ணன் என் காதலன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 26 படங்கள் நடித்துள்ளார்)
    அதை போன்றே...
    நகைச்சுவை நடிகர் "சோ" மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சேர்ந்து நடித்த முதல் படம் "கண்ணன் என் காதலன்"
    (கண்ணன் என் காதலன் முதல் சங்கே முழங்கு வரை 13 படங்கள் நடித்துள்ளார்)
    அந்நாளில் இப்படம் சென்னை ஸ்டார் அரங்கில் 50 நாட்கள் , பிரபாத் 56 , மேகலா 56 , நூர்ஜகான் அரங்கில் 50 நாட்களும் , மதுரை சிந்தாமணி அரங்கில் மட்டும் 92 நாட்கள் ஓடியது *

    " KANNAN EN KAADHALAN "
    (transl. Kannan my lover)
    is a 1968 indian tamil language film , starring M.G.Ramachandran , in the lead role and jayalalithaa with Vanisree , S.A. Ashokan and Cho Ramaswamy , among others.
    Kannan en kaadalan

    Directed by :
    pa.Neelakantan
    Produced by :
    R.M.Veerappan
    Written by :
    Vidwan Ve. Lakshman &
    Na. Pandurangan
    Screenplay by :
    R.M. Veerappan
    Story by :
    A.S.Pragasam
    Starring :
    M.G. Ramachandran
    Jayalalitha
    Vanisree
    Music by :
    M.S.Vishvanathan
    Cinematography :
    V.Ramamoorthy
    Edited by :
    C.P.Jambulingam
    Production company :
    Sathya Movies
    Distributed by :
    Sathya movies
    Release date :
    25 /04/1968
    Running time :
    142 minutes
    Country :
    India
    Language :
    Tamil
    Music composed by
    M.S.Vishwanathan (1)(2)The films soundtrack was under label Saregama (3)

    No.song singers Lyrics Lenth (m:ss)
    a opening tittle music M.S.Vishwanathan no lyrics 01 : 52 (instrumental)
    b kannan on the piano Mallika on the floor 01:02 (instrumental)
    1 - Gettigaariyin poyyum
    T.M.Soundararajan & P.Suseela
    Lyric : Alangudi somu
    03:27 / 03:37 (film Version)
    2 - Paaduvor Paadinaal
    T.M.Soundararajan
    Lyric : Vaali
    03:06 / 04:41 (film Version)
    c - Kannan , Malathi & action on music (part 1)
    M.S.Vishwanathan No Lyrics 02:42 (instrumental)
    d - kannan Malathi & action on music (part 2) 01:32 (instrumental)
    3 - kangal irandum
    T.M.Soundararajan & P.Suseela
    Lyric : Vaali
    03:07 / 03:37 (film version)
    4 - Sirithaal thangapadumai
    T.M.Soundararajan & P.Suseela
    Lyric : Aalanvudi somu
    03:12 / 04:02 (film version)
    5 - Minminiyai kanmaniyai
    T.M.Soundararajan & L.R.Eswari
    Lyric : Vaali
    03:57 / 03:54 (film Version)
    6 - Paaduvor Paadinaal
    (reprise 1)
    T.M.Soundararajan &
    Jayalalithaa (dialogues) 02:57 / 02:58 (film version)
    7 - Paaduvor Paadinaal
    (reprise 2)
    T.M.Soundararajan & P.Suseela
    0:49 (film version)

    All type message created by :
    MGR in kaaladi nizhal
    Ka. Palani
    Admin :
    " UZAIKKUM KURAL "
    Whatsup group

    தகவல் கிரியேட்டிவ் :
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    க.பழனி
    அட்மீன் :
    " உழைக்கும் குரல் " தளம்
    ��.......... Thanks.........

  5. #3584
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
    This is a very beautiful post.

    He is God in all 7 worlds.

    Congratulations.
    P.Radhakridhnan, M.A.,
    B Ed,
    Sub-Inspector of Police (Retd)........ Thanks...

  6. #3585
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Really, I'm very much amazing that how wonderful Dr.M.G.R is. He's. known for camera, screen play, direction, lighting and everything and sum up, he's multifaceted and his name and fame will remain till the earth exists.
    This is a very beautiful post.

    He is God in all 7 worlds.

    Congratulations.
    P.Radhakridhnan, M.A.,
    B Ed,
    Sub-Inspector of Police (Retd)........ Thanks...

  7. #3586
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Radhakrishnan P
    Thank you sir.
    Tamil people are very cautious to believe a person &will get faith after a very good analysis about him or her.
    In that manner, they found MGR as their. Real hero & then they began to worship him.According to their logic,
    A leader must be---
    -- brave enough to rescue his people
    ---kind enough on his citizens
    ---mercy enough among the poor people
    ---having enough respect among women esp.motherhood
    ---good enough. to donate his wealth for others
    ---talented enough to tackle any difficult situation
    ---moreover his dazzling beauty is the bonus point for him.
    They saw all the above qualities in MGR
    as well as in the screen and also in the real life.
    So the fame of MGR remains glowing now itself....... Thanks...

  8. #3587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

    அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

    தலைவரின் அருமையான பாடல் வரி...

    நீங்க நல்லாயிருக்கணும்
    நாடு முன்னேற
    இந்த நாட்டில் உள்ள
    ஏழைகளின் வாழ்வு
    முன்னேற
    என்றும்
    நல்லவங்க எல்லாரும்
    உங்க பின்னால

    நீங்க
    நினைச்சதெல்லாம்
    நடக்கும் உங்க
    கண்ணு முன்னால....... Thanks...

  9. #3588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

    அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

    தலைவரின் அருமையான பாடல் வரி...

    நீங்க நல்லாயிருக்கணும்
    நாடு முன்னேற
    இந்த நாட்டில் உள்ள
    ஏழைகளின் வாழ்வு
    முன்னேற
    என்றும்
    நல்லவங்க எல்லாரும்
    உங்க பின்னால

    நீங்க
    நினைச்சதெல்லாம்
    நடக்கும் உங்க
    கண்ணு முன்னால....... Thanks...

  10. #3589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள் பணம் சேர்ந்ததும் ஒரு வீடு வாங்க நினைத்தார் . அதனை தலைவரிடமும் சொன்னார் . அந்த சந்தர்பத்தில்தான் தனது மைத்துனருக்கு பார்த்த வீட்டை சந்தியா வாங்கும்படி செய்தார் புரட்சிதலைவர் . அப்போது சாதாரண வீடாக இருந்ததை பின்னாளில் ஜெயலலிதா முன்னணி நடிகையாக ஆகிய பின் அதனை புதுப்பித்து கட்டினார் . அவரது துரதிருஷ்டம் அந்த வீட்டில் குடிபுகும் முன்பே அவரது தாயாரை இழந்தார் ...
    இவருக்கு மட்டுமல்ல திரையுலகை சார்ந்த பலருக்கும் இதுபோல் வீடு வாங்கி தர உதவி செய்துள்ளார் அவரவர் பணத்தில் .
    இது போக பலருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து முழுமையாகவோ , அல்லது ஒரு பகுதியோ தந்தும் வாங்கி தந்துள்ளார் ....... Thanks...

  11. #3590
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “நான் சதிலீலாவதியில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கம்பெனி ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கியிருந்த சமயம் அது...

    எங்கள் கம்பெனியில் இருந்த மணி என்பவர் பிராமண வகுப்பைச் சேர்நதவர். ஆகவே, சாப்பிடும் போது தனியாக உட்கார்ந்துதான் சாப்பிட விரும்புவார்.

    அதாவது வேறு வகுப்பாருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடமாட்டார்.

    இந்தத் தவறான போக்கை நீக்கக் கருதிய என்.எஸ்.கே. கடைசியாக எப்படியும் தடுக்க வேண்டுமென முடிவு செய்து திட்டமும் தீட்டி எங்களுக்கெல்லாம் யார் யார் என்னென்ன செய்யவேண்டுமென்று யோசனையும் கூறினார்.

    ஒரு நாள் மணி அவர்களும், மற்றவர்களும் சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    என்.எஸ்.கே ஏதோ வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தவர்,

    “என்னய்யா இது, எவ்வளவு நாழியா ரசம் கேக்கிறது? சேச்சே” என்று சொல்லியபடி எழுந்து, ரசப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டுவந்தார்.

    முன்பே திட்டமிட்டபடி நானும் மற்றவர்களும் சமையலறைக்குள் சென்று பொரியல், மோர், சாம்பார், முதலியவைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக் கொண்டு வந்து, நாங்களே பரிமாறிக் கொண்டோம்.

    உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், சாம்பார் சாதத்தோடு அப்படியே உட்காந்திருந்தார்கள்.

    ரசம், மோர், கறி முதலியனவெல்லாம் மற்றவர்களால் தீண்டப்பட்டு விட்டதால், தீட்டாகிவிட்டதே என்ன செய்வார்கள்?

    மணி அவர்களுக்கு ஒரே ஆத்திரம். அவரோடு உணவருந்திய மற்ற பிராமண நண்பர்களும் கோபத்தோடு எழுந்து வெளியே வந்தார்கள்.

    நாங்களோ பெருவாரியானவர்கள். என்ன செய்வார்கள் என்.எஸ்.கே-யைக் கண்டிப்பதற்கோ பயம்.”

    - 30-09-1957 ல் வெளிவந்த ‘நடிகன் குரல்’ இதழில் #மக்கள்திலகம் #எம்ஜிஆர்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •