-
5th April 2020, 04:52 PM
#2891
Junior Member
Diamond Hubber
#ஒன்னப்போல #உண்டா #வாத்தியாரே!!!
செய்யாறு இடைத்தேர்தல் ...
தேதி அறிவிக்கப்படுகிறது...
வேட்பாளர் நேர்காணலுக்குப் பலர் வருகின்றனர்...அதில் ஒருவர் "செய்யாறு வே.குப்புசாமி..."அவரிடம் நேர்காணலில் புரட்சித்தலைவர் கேட்கிறார்...
"என்னய்யா தேர்தலில் நிற்கிறேன் என்கிறாயே உன்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது" என்ற Mandatory கேள்வியைக் கேட்க...அதற்கு வே.குப்புசாமி, "அண்ணே! நான் தையல்கடை வைத்து நடத்திவருகிறேன். எனக்கு ஆறு பெண்பிள்ளைகள். என்னிடமிருந்த எல்லா சொத்துக்களையும் விற்று அவர்களுக்கு திருமணமும் செய்துவிட்டேன்...
ஆனால், #என்னிடமுள்ள #ஒரே சொத்து '#என் #தையற்கடையில் #மாட்டிவைத்திருக்கும் #உங்கள் #திரு #உருவப்புகைப்படம் #தான்..என்று சொல்ல...
இதைக் கேட்ட நம் #பொன்மனச்செம்மல் மனம் கரைந்துவிட்டார்.
'கவலைப்படாதய்யா, உன்ன தான்யா இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப் போறேன்...
எனக்கு உன் சொத்து முக்கியமில்லை. உன்னைப் போன்ற உண்மையான தொண்டர்களை நான் இழக்கவிரும்பவில்லை. ...
தைரியமா போயிட்டு வா..' என்றார்.
யாரால இப்படி சொல்லமுடியும்???
வே.குப்புசாமிக்கான தேர்தல் செலவுகளை தலைமை கழகத்தையே ஏற்கச்செ ய்ததோடல்லாமல் அவரை 26000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தார்.
இச்செய்தி அன்று #குமுதம் வார இதழில் வெளிவந்தது.
அன்றாடங்காய்ச்சிகளைக்கூட அரசு அதிகாரத்தில் பங்கு பெறச்செய்தவர் நம் பொன்மனச்செம்மல்!
அதேபோல் உப்பிலியாபுர*ம் ச*ரோஜா, எம்ஜிஆர் காலத்தில் ச*த்துண*வு கூட*த்தில் வேலை பார்த்துவ*ந்த*வ*ர். அவ*ரையும் எம்.எல்.ஏ. ஆக்கிய*வ*ர் புர*ட்சித்த*லைவ*ர்...
இனிய மாலை வ*ணக்கத்துட*ன்........... Thanks.........
-
5th April 2020 04:52 PM
# ADS
Circuit advertisement
-
5th April 2020, 05:03 PM
#2892
Junior Member
Diamond Hubber
மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்
1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.
தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.
அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.
இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.
வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.
அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.
பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.
அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.
சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.
சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.
வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.
திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.
இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:
அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.
திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.
80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.
இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.
சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.
இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.
பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.
இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.
இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்............ Thanks...
-
5th April 2020, 05:04 PM
#2893
Junior Member
Diamond Hubber
பாகம் 1 [மக்கள் திலகம் அவர்களின் தந்தை கோபாலன் அவர்களுடைய பாட்டனாரின் பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துர் என்ற கிராமம்.
அதில் ஒரு சிறிய ஜமீன் போலவும் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் "கொங்கு நாடு".
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய தாய், தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் அவர்களுடைய பூர்விகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது, வளர்ந்தது, பிறகு வேலைக்கு சென்றது கும்பகோணம், செந்தமிழ்நாடு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், "நான் ஒரு தமிழன்" என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா. அவருடைய ஊர் குழல் அந்தம்.
கோபாலன் அவர்கள் பட்டப்படிப்பு வரை படித்தவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது. இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள். நான்காவது குழந்தைதான் சக்கரபாணி.
இந்த குழந்தைகளுடன் அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டது.
கோபாலன் அவர்கள் பாலக்காட்டில், ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில், 'தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும்' என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி கோபாலன், "உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது" என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் அவர்களுக்கு உண்டு.
கோபாலன் அவர்கள், 'தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா?' என்ற எண்ணத்தோடு...... 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்கிறார்.
இலங்கை கண்டிக்கு சென்றவுடன் நண்பர்கள் ராமுபிள்ளை, வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு 5வது குழந்தையாகப் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள்!
அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போது அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையான் சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த 5 குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார்.
Cont...] பாகம் 1.......... Thanks.........
-
5th April 2020, 05:17 PM
#2894
Junior Member
Diamond Hubber
தமிழ்வாணன் கல்கண்டு இதழில்
31.07.1960 மக்கள்சக்தியும்
ஒழுக்கத்திற்கு ஒரே
நடிகர் எம்ஜிஆர் மட்டுமே. தலைவர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் 1ரூபாய் எம்ஜிஆருக்கு
மணியார்டர் செய்தாலே
கோடீஸ்வரர் ஆகிவிடுவார். மேலும் மது மாது புகையிலை காப்பி டீ
எந்த பழக்கமும் கிடையாது. தண்ணீர் கொடுத்தால் தூக்கித்தான் குடிப்பார்.
எச்சிலைக் காரி உமிழ்வதில்லை.நகத்தை கடிக்க மாட்டார். கெட்டவார்த்தை பேசமாட்டார்.நம் மக்கள் திலகம்.......... Thanks mr.SR.,
-
5th April 2020, 05:21 PM
#2895
Junior Member
Diamond Hubber
* வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤*
*திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇*
*➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?*
*நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... *
* நான் ஒரு அரசியல்வாதி...❗*
*☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... *
*❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗*
* என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... *
* ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... *
* ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... *
*✨⭐ தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡*........... Thanks.........
-
5th April 2020, 05:35 PM
#2896
Junior Member
Diamond Hubber
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றர். Unlimited videos free download! Dont miss the chance to get to know the App which 10000000+ person love the most https://www.vidmateapp.com/subpub/yq...8yNjU5MTI3MjY3
NzQ2MTQ5Lz9zZm5zbj1zY3dzcG1v&f=wh......... Thanks...
-
5th April 2020, 10:23 PM
#2897
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் நடித்த*படங்கள்*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
1.பைத்தியக்காரன் -* *1947 - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்காக*
2. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959 -பேரறிஞர் அண்ணாவுக்காக*
3. சபாஷ் மாப்பிள்ளை* - 1961 - இயக்குனர் ராகவன் மற்றும் நடிகை மாலினிக்காக*
4.தாலி பாக்கியம்* -1966-* நடிகை மற்றும் தயாரிப்பாளர் பி.கண்ணாம்பாவுக்காக*
5.எங்கள் தங்கம்* - 1970-* மு.கருணாநிதி மற்றும் முரசொலி மாறனுக்காக*
6.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* - 1978 - இயக்குனர் மற்றும் * தயாரிப்பாளர்** பி.ஆர். பந்துலுவுக்காக .
தகவல் உதவி : ஒளி விளக்கு மாத இதழ்*
-
5th April 2020, 10:24 PM
#2898
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகம் மற்றும் சினிமா*துறையில்*சந்தித்த*சவால்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது முதல் நாடக துறையிலும், சினிமா துறையிலும் சந்தித்த சவால்கள் குறித்து 1 yes tv* சானலில் நேற்று (04/04/20) மாலை 6.30 மணி* முதல் 7 மணி வரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி* பற்றிய தொகுப்பு :
எம்.ஜி.ஆர். சிறு வயதில் ( ஏழு வயதில் ) நாடகத்தில் நடிக்கும்போது ஒரு வார சம்பளமாக 0.25 பைசா* வாங்கினார் .* நன்றாக நடித்தால் சம்பளம் இரு மடங்காக*அதாவது 0.50 பைசாவாக உயரும் .* *ஒரு முறை எம்.ஜி.ஆரும் ,அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நடனம் கற்பதற்காக புதுவைக்கு சென்றிருந்தனர் .நடனம் ஒழுங்காக கற்காமல் இருந்தாலோ, நடன பயிற்சியில் தவறுகள் செய்தாலோ பிரம்படி விழும் .* ஆரம்பத்தில் செய்த தவறுகளினால் இருவருக்கும் அடி விழுந்தது . எனவே ஊருக்கு திரும்ப யோசித்தனர் .நாடக துறையை சார்ந்தவர் ஒருவரின் ஆலோசனையின்படி, இந்த பிரச்னைகளுக்கு பயந்தால் ஒருக்காலும் முன்னேற முடியாது என்ற சொல்லை கேட்டு** பின்னர் இருவரும்*தவறுகளை திருத்தி நடனம் பயின்றனர் .
நாடகங்களில் ராஜா, ராணி, மற்றும் ராஜபார்ட் வேடம் போடுபவர்களுக்கு அறுசுவை சாப்பாடும், மற்றவர்களுக்கு மிகவும் சாதாரண சாப்பாடும் கிடைத்து வந்தது . கொஞ்ச காலத்திற்கு பிறகு பக்கிரிசாமி என்பவர் மேலாளர் ஆக வந்த பிறகு* நிலைமை கொஞ்சம் மாறியது .
ராயல் தியேட்டர்ஸ் நிறுவனம் வள்ளி திருமணம் என்ற நாடகத்தை சென்னையில் கிட்டப்பா மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஜோடியை வைத்து*நடிக்க ஏற்பாடு செய்தனர் . அந்த சமயம்* பி.யு.சின்னப்பாவும் , எம்.ஜி.ஆரும்*நாடகத்தை கண்டுகளிக்க மதுரை பாய்ஸ் கம்பெனியில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டனர் .* அப்போது கிட்டப்பா - கே.பி.எஸ்.ஜோடி , பி.யு.சின்னப்பாவையும், எம்.ஜி.ஆரையும் மதுரை பாய்ஸ் கம்பெனி* விவரம், மற்றும் நாடக துறையில்* அவர்களது வளர்ச்சி குறித்து*கேட்டு தெரிந்து கொண்டனர் .*
மாணவ பருவத்தில் நாடக துறையில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். சில சண்டை காட்சிகளுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டார் .* ஒருமுறை நாடகத்தில் நடிக்கும்போது கதையின் படி* எம்.ஜி.ஆர். தான் முதலில் எதிராளி மீது பாய வேண்டும் . ஆனால்* எதிராளி முதலில் பாய்ந்து சண்டையிட்டபோது ,போராடி எம்.ஜி.ஆர். எதிராளியை வீழ்த்தி நெடுநேரம் அவனை தன்* கட்டுக்குள் வைத்து*இருந்தார். பதிலுக்கு எதிராளியும் முடிந்தவரையில் போராடினான் .பயனில்லை .காட்சி முடிந்து படுதாவும் போட்டாகிவிட்டது .* எதிராளி கீழேயும் எம்.ஜி.ஆர். அவன்மீது அமர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்தபோது மேலாளர் வந்து இருவரையும் பிரித்து எம்.ஜி.ஆரை முதலில் கோபித்துக் கொண்டாராம். அப்போது எம்.ஜி.ஆர். முதலில் கதையின்படி நான்தான் பாய வேண்டும் . ஆனால் அவன் முந்திக் கொண்டான் . மேலும் போட்டியில் நான் தோற்றால் எதிர்பார்க்கும் சம்பளமும், வாய்ப்பும்* தரமாட்டீர்கள் .* நல்ல சாப்பாடும் கிடைக்காது* என்றதும் மேலாளர் கோபம் தணிந்து சென்றாராம் .* அன்று முதல்*எம்.ஜி. ஆர். நுணுக்கமாக சண்டை காட்சிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு*தன்னை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு தயார் படுத்திக் கொண்டார் .அதன் விளைவே, பின்னாளில் சினிமா துறையிலும் சிலம்பம், குத்து சண்டை,*கம்பு சண்டை, வாள் சண்டை* போன்ற அனைத்திலும் வல்லவனாக , இருந்ததோடு , அவரது படங்களில் பிரத்யேக சண்டை காட்சிகள் அமைய*ஏதுவாகி, ரசிக பெருமக்களின் நல்ல* வரவேற்பை பெற்றார் என்று சொன்னால் மிகையாகாது .
நிகழ்ச்சியின் நடுவே படகோட்டியில் இருந்து கல்யாண பொண்ணு பாடலும்,*கன்னித்தாய் படத்தில் இருந்து சில காட்சிகளும், படகோட்டியில் முதல் சண்டை காட்சியில் கம்பு சுழற்றுவது , ரிக்ஷாக்காரன் படத்தில் கடலோரம் வாங்கிய காற்று பாடலும்* *ஒளிபரப்பப்பட்டது .
**
-
5th April 2020, 10:36 PM
#2899
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------
04/04/20* * * -ஜெயா மூவிஸ் - காலை 7மணி -விக்கிரமாதித்தன்*
* * * * * * * * * * -புதுயுகம்* * * *- இரவு 7 மணி* *- ராமன் தேடிய சீதை*
05/04/20* * *- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குலேபகாவலி*
* * * * * * * * * *மெகா 24 டிவி* *-பிற்பகல் 2.30 மணி* - ராஜராஜன்*
* * * * * * * * * * *சன் லைப்* * *- மாலை 4 மணி* *- எங்கள் தங்கம்*
06/04/20* * - சன்* லைப்* *- காலை 11 மணி* - நல்ல நேரம்*
மெகா*டிவி* -12 மணி* * -சக்கரவர்த்தி திருமகள்*
Last edited by puratchi nadigar mgr; 5th April 2020 at 11:07 PM.
-
5th April 2020, 11:03 PM
#2900
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes* tv* சானல்*
--------------------------------------------------------------------------------------------------------
இன்று (05/04/20) மாலை* 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பான*நிகழ்ச்சியின் தொகுப்பு :
ஓர் இரவு என்கிற கதையை பேரறிஞர் அண்ணா ஒரு இரவு முழுவதும் இருந்து*உட்கார்ந்து எழுதி முடித்தார் .* அண்ணா அவர்கள் முதல்வராகும் சமயம் ராகு காலத்தில் உள்ளதை சிலர் சுட்டி காட்டியபோது அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி பதவி ஏற்றார் .* அதனாலோ என்னவோ, அவரது ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுற்றது .என்று பின்னாளில் குறிப்பிட்டனர் . அண்ணா அவர்கள் மறைந்தபோது வங்கியில் இருப்பு ரூ.5,000/- .* அவருக்கு கடன் சுமார் ரூ.35,000/- இருந்தது . அவர் மறைவதற்கு முன்னாள் நடிகர் எஸ்.எஸ். ஆர். தனது காரை அண்ணாவுக்கு வழங்கி இருந்தார் .* அண்ணா அவர்கள் மறைந்ததும், அவரது மனைவி ராணி அம்மையார் அந்த காரை விற்று கடன்களை சரிசெய்ய முற்பட்டார் .
ஒருமுறை கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் கலந்து கொள்வதாக ஏற்பாடு . முன்னதாக 10 வயது சிறுமி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, கருணாநிதி என்று பெயர் சொல்லி பேசினார் . விவரம் அறிந்த பெரியவர் சக்கரபாணி* அந்த சிறுமியின் பேச்சையும், கூட்டத்தின் தலைவரையும் கண்டித்து பேசினார் .* பின்னர் பேசிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர் கருணாநிதி எனக்கு தலைவராக இருந்தவர், முன்னாள் முதல்வர் . எனக்கு நெடுங்கால நண்பர் .* எங்களுக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சிறுமியை வைத்து அவரை ஒருமையில் வெறும் கருணாநிதி என்று பேசுவதற்கு அனுமதி அளித்த கூட்டத்தின் தலைவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .* இனிமேல் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இதுபோல் நடக்க கூடாது என உத்தரவிட்டார் .நானும், கலைஞரும் நண்பர்களாக இருந்தபோது* அரசியல் , பொது வாழ்க்கை ,சினிமா பற்றி நெடுங்காலம் பேசி வந்துள்ளோம் .* காங்கிரஸ் ஆட்சியின்போது கலைஞர்*குறைகளை சுட்டிக்காட்டி பேசியபோது , ஒருவேளை நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று , ஆட்சி பொறுப்பை ஏற்றால் வறுமையை ஒழிப்பீர்களா, மக்களின் பசி கொடுமையை நீக்குவீர்களா* என்று கேட்டுள்ளேன்*.
எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்காலத்தில் அரசியல் துறையில் தன்னால் வெற்றி பெற முடியுமா , மக்கள் தன்னை நல்ல தலைவராக ஏற்றுக் கொள்வார்களா, தன்னை அங்கீகரிப்பார்களா* என்ற* வகையில் சினிமா துறையில் மெல்ல தன் காய்களை நகர்த்தி, அதற்கு தகுந்தாற் போல கதையமைப்பு, சில காட்சிகள், வசனங்கள் ,பாடல்கள் , அமைத்து* அதில்* சோதனைகளை* சந்தித்து***பெரும் வெற்றி கண்டார் .**
நிகழ்ச்சியில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இருந்து பூ மழை தூவி* பாடல்,*அன்பே வா படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், மந்திரி குமாரி படத்தில் இருந்து* வாராய்* நீ* வாராய் பாடல் ஆகியன ஒளிபரப்பப்பட்டன .
Bookmarks