-
7th June 2019, 04:17 PM
#3971
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019 04:17 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2019, 04:19 PM
#3972
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:20 PM
#3973
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:21 PM
#3974
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:22 PM
#3975
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:23 PM
#3976
Junior Member
Platinum Hubber
Last edited by puratchi nadigar mgr; 12th June 2019 at 11:11 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:24 PM
#3977
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th June 2019, 04:35 PM
#3978
Junior Member
Diamond Hubber
பொது # மக்கள் # கூட்டத்தில் # பட ரிலீஸ் # தேதியை # வெளியிட்ட # வாத்தியார்
இன்றைய நாட்களில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து முடிவு செய்து, பின்னர் ஊடகங்கள் மூலம் தெரிய படுத்துவது வழக்கம்.
ஆனால் நம் தலைவர் எம்.ஜி.ஆரோ மக்கள் கூட்டத்தில் முதன்முதலில் பட ரிலீஸ் தேதியை அறிவித்தது வேறு எங்குமே நடைபெற்றிறாத ஒன்று. அது பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ!!!
அப்போது 1973ம் ஆண்டு மே மாதம்.திண்டுக்கல் இடைத்தேர்தல் நேரம்.எம்.ஜி.ஆர் தீவிரமாக தொகுதி முழுவதும் பம்பரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அனைத்து கூட்டங்களிலும் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்து "தலைவா! உலகம் சுற்றும் வாலிபன் படம் எப்போது வெளியாகும்" என் கேட்பது வழக்கமாக இருந்தது.தலைவரும் படம் நிச்சயம் வரும் என சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்போது மே 1 ஆம் தேதி வத்தலக்குண்டு நகரில், திண்டுக்கல் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை என் நாலாபுறமும் சந்திக்கும் இடத்தில் மக்கள் கூட்டம். வழி நெடுக பல கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் திரள்.
மாலை 4 மணிக்கு வரவேண்டிய எம்.ஜி.ஆர் வாகனம் இரவு 10 மணிக்கு வருகிறது. எம்.ஜி.ஆர் முகம் பார்த்ததும், கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் பிரகாசம் பொங்கி வழிகிறது.மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்கிறார்கள். ஆனந்த கூத்தாடுகிறார்கள்.
பொங்கும் கடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் சிக்கி எம்ஜிஆரின் வாகனம் நின்று விட்டது. மேடை அருகில் செல்ல முடியவில்லை. எம்ஜிஆரின் பாதுகாவலர்கள் இறங்கி வழி ஏற்படுத்திக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டனர். அப்படியிருந்தும் எம்ஜிஆர் வேனிலிருந்து கீழே இறங்கி செல்ல முடியாத நிலை. வேன் மேடைக்கு மிக அருகே கொண்டு செல்லப்பட்டது. வேன் மீது ஏறிய எம்ஜிஆர் முன்புறம் பேனட்டில் இறங்கி வேட்டியை மடித்துக்கட்டி அங்கிருந்து மேடைக்கு ஒரே தாவாக தாவினார்.அவ்வளவுதான். இப்படிப்பட்ட காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த மக்கள் கூட்டம், நேரடியாக பார்த்ததும் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பியது.
ஆரவாரத்தை அமைதிப் படுத்திய எம்ஜிஆர் பேசத் தொடங்கினார்.வழக்கம் போல் மக்களும் ' உலகம் சுற்றும் வாலிபன்' படம் எப்போது வரும்? என்று கேட்டனர். உடனே எம்ஜிஆர் ' உலகம் சுற்றும் வாலிபன்' வந்தால், நீங்கள் படத்தைப் பார்ப்பீர்களா? தேர்தல் வேலை பார்ப்பீர்களா? என கேட்கிறார். உடனே மக்கள் "தலைவா! படமும் பார்ப்போம்.இரண்டு மடங்கு உற்சாகத்தில் தேர்தல் வேலையும் பார்ப்போம்!" என உற்சாகமாக கூறுகின்றனர்.
இதைக் கேட்ட எம்ஜிஆர் சிரித்தபடியே ' உலகம் சுற்றும் வாலிபன்' படம் நிச்சயம் வெளிவரும் என்கிறார். கூட்டத்தினர் "தேதி, தேதி" என் குரல் எழுப்ப, சொல்கிறேன் என் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மேடையில் ஒரு சுற்று சுற்றி எல்லா மக்களையும் பார்த்த எம்ஜிஆர் " மே மாதம் 11ஆம் தேதி உங்கள் விருப்பப்படி 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாகும் என உரத்த குரலில் சொல்ல, வத்தலக்குண்டு நகரமே அதிரும் வண்ணம் கரவொலியும், விசில் சத்தமும், வாழ்த்து முழக்கமும் எழுந்தன.
இந்த வரலாற்று அதிசயத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து பார்த்தால் நம்மில் ஒரு பரவச உணர்ச்சியை நுகரலாம்.............. Thanks wa.,
-
7th June 2019, 04:42 PM
#3979
Junior Member
Platinum Hubber
-
7th June 2019, 04:43 PM
#3980
Junior Member
Platinum Hubber
Bookmarks