Page 313 of 401 FirstFirst ... 213263303311312313314315323363 ... LastLast
Results 3,121 to 3,130 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3121
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3122
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3123
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3124
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -21/4/19

  6. #3125
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
    எழுதிய கவிதை.

    நீ
    இந்தியாவில் பிறந்து
    இலங்கைக்கு சென்ற-
    இராமச்சந்திரனல்ல;
    இலங்கையில் பிறந்து
    இந்தியா வந்த
    இராமச்சந்திரன்.!

    அந்த இராமச்சந்திரன்
    சூரிய குலத்தில் வந்தவன்.
    நீயும்-
    உதய சூரியனின்
    வழித்தோன்றல்தான்.

    அவனும்
    ஜானகி மணாளன்.
    நீயும்
    ஜானகி மணாளன்.

    அவனும்
    பதவி ஆசை பிடித்தவர்களால்
    வெளியேற்றப்பட்டான்.
    நீயும் அப்படியே.

    அவனும்
    நாடோடியாகத் திரிந்து
    மன்னனானான்.
    நீயும்-
    நாடோடி மன்னன்தான்.

    அவனிடத்தில்
    இருந்தது போலவே
    உன்னிடத்திலும்
    "வில் பவர்" இருந்தது.

    அந்த இராமச்சந்திரன்
    தெய்வமாக இருந்து
    மனிதனாக மாறியவன்.
    நீ-
    மனிதனாக இருந்து
    தெய்வமாக மாறியவன்.
    இதனால்தான் உன்னை
    இதய தெய்வம் என்கிறோம்.

    ஆனால் ஒன்று
    அவன்
    வாலியை
    அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
    நீயொ
    வாலியை
    அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

    வாலி............. Thanks wa.,

  7. #3126
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது தினமணி.

    வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,

    இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம். அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.

    ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!............ Thanks wa.,

  8. #3127
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி
    சின்னஞ்சிறு கைகளை
    ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

    கருணையிருந்தால் வள்ளல் ஆ. கலாம்
    கடமையிருந்தால் வீரானா. கலாம்
    பொறுமை இருந்தால் மனிதானா. கலாம்
    இந்த மூன்றும் இருந்தால்
    தலைவனா. கலாம்

    கலாம் அவர்களை நம் மக்கள் திலகம் அன்றே
    பாராட்டிவிட்டார் !

    கலாம் அவர்களை சலாம் சொல்ல போகிறார் ராஜா !

    அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !.............. Thanks wa.,

  9. #3128
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அடிமைப்பெண்" பொன்விழா சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு அருமையாக நடைபெற்றிட வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் ரசிகர்கள், பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்......

  10. #3129
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் மக்களின் மனதில் எம் ஜி ஆர் அடைந்த இடம் எவராலும் அடைய முடியாத இடம்
    எதனால்
    தான்பட்ட பசி பட்டினியை மற்றவர்கள் அனுபவிக்க விடமாட்டேன் சத்துணவு முதல் தன்னை நாடியவர் தன்னை சுற்றி உள்ளவர் அனைவரின் பசிபோக்கினார் ஒரு அன்னையின் கருணையோடு எம் ஜி ஆர்

    தனக்கு கிடைக்காத கல்வியை தமிழ் மக்களுக்கு தன் ஆட்சியில் முழுவதும் கிடைக்க வைத்து தமிழகத்தை கல்வியில் முதலிடம் வரவைத்தார் எம் ஜி ஆர்

    வலிமை உள்ளன் கெட்டவன் போன்றவர்களிடம் இருந்து வந்த இடஞசல்களை ஒரு மாவீரனாக இருந்து தீர்த்தார் எம் ஜி ஆர்

    தனது எல்லாம் தமிழ் மக்களுக்கு என வாழ்ந்த பொன்மனசெம்மல் எம் ஜி ஆரை தமிழ் மக்கள் எங்களுக்கு எல்லாம் எம் ஜி ஆர் என போற்றி வணங்குகிறார்கள்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Courtesy: fb.,

  11. #3130
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற 26-04-2019 வெள்ளிக்கிழமை முதல் மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வசூலை குவிக்க வருகிறார் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " குடியிருந்த கோயில்"... அனைவரும் கண்டு களியுங்கள்..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •