Page 257 of 401 FirstFirst ... 157207247255256257258259267307357 ... LastLast
Results 2,561 to 2,570 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னகப்படவுலகின்மூடிசூடா மன்னவரின் மேலும் ஒரு சாதனை மைல்கல்.. 1965 முதல் 1977 வரை (13 ஆண்டுகளில்) சென்னை நகர வசூலில் 1.உ.சு.வாலிபன் 2).இதயக்கனி 3) மீனவ நண்பன் 4) ரிக்க்ஷாக்காரன் 5) இன்று போல் என்றும் வாழ்க 6) பல்லாண்டு வாழ்க 7) நீதிக்குத் தலை வணங்கு 8) அடிமைப்பெண் 9) எங்க வீட்டுப்பிள்ளை 10).மாட்டுக்கார வேலன் 11) நினைத்ததை முடிப்பவன் 12).உழைக்கும் கரங்கள் 13) நல்ல நேரம் ஆகிய 13 திரைப்படங்கள் முதல் வெளியீட்டில் மட்டும் 12 லட்சத்தை கடந்து 25 லட்சம் வரை வசூலை பெற்ற காவியங்கள் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். அதே போல் தனி அரங்கு மூலம் அதிக வசூலை பெற்ற அரங்குகளும் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். 1965 முதல் 12 லட்சத்திற்கு அதிகம் பெற்ற நடிகர் சிவாஜி கணேசனின் படங்கள் திருவிளையாடல் வ.மாளிகை த. பதக்கம் தீபம் அ.ஒரு. கோயில் 5 படங்கள் மட்டும் தான். நன்றி!.உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2562
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கறுப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஒடிய காவியங்களில் கடைசி வரை வெற்றி பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகமே ! 1966 சந்திரோதயம் - கெயீட்டி 89,.மேகலா 92,.பாரத் 70.சீனிவாசா 70.மொத்த நாள்- 321 நாள்.அடுத்தது.. பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100 மகாராணி 100.நூர்ஜகான் 84 உமா 80. மொத்த நாள் -.364 அதன் பின் 1967 ல் காவல் காரன் -. குளோப் 100 அகஸ்தியா 100 மேகலா 100.நூர்ஜகான் 72.மொத்த நாள் 372. தலைவரின் மூன்று கறுப்பு வெள்ளை படங்கள் ஒடிய சாதனையை இறுதி வரை எவராலும் வெல்ல முடியவில்லை. உரிமைக்குரல் ராஜு. மேலும் பல வெற்றி சாதனைகள் தொடரும்..........👍 👌👌👌. ... Thanks wa.,

  4. #2563
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அடித்து தூள் கிளப்புங்கள்... என்றும்... எப்பொழுதும் வாழ்வாங்கு வாழ்க... "நல்லவன் வாழ்வான்" ...சாதனை, சரித்திரம், சகாப்தம்... என்கிற சொற்களுக்கு இலக்கியம், இலக்கணம் படைத்த ஒரே தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.,👍 👌 👍 👌👍👌...

  5. #2564
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல வேளை... அக்காலத்தில் புரட்சி நடிகர் அவர்களுக்கு சொந்தமாகவோ, அல்லது குத்தகையாகவோ திரையரங்குகள் எந்த இடத்திலும் இல்லை... இல்லையென்றால் மக்கள் திலகம் சாதனை அழியா கல்வெட்டுகளாக நிலவும் பேரற்புத நிகழ்வுகளை சந்தேகத்தோடு பார்க்க நேர்ந்திருக்கும்... அப்பப்பா...... பொன்மனச்செம்மல் தான் எவ்வளவு தீர்க்க தரிசனம்...

  6. #2565
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலகில் ஒரு கலைபேரரசு மக்கள் திலகமே!..தொடர் சாதனையில்... சென்னை நகரில் 1968.ல் தலைவரின் 3 வண்ணப்படங்கள் 13 திரையரங்கில் திரையிடப்பட்டு மாபெரும் வசூல் சாதனைகள். அது மட்டுமல்ல தலைவரின் ரகசியப்போலிஸ் 115.திரைப்டமும், ஒளிவிளக்கு திரைப்படமும் 5அரங்கில் வெளிவந்தது. வடசென்னை பகுதியில் ஒளி விளக்கு திரைப்படம் 2 அரங்கில் பிராட்வே (2.கிலோ மீட்டரில் உள்ள மிகப்பெரிய அரங்கான.) அகஸ்தியாவில்.திரையிடப்பட்டது. ஒரே நாளில் 3.காட்சியில் 31.நாட்கள் ஆறு காட்சி நடைப்பெற்று . சென்னை கிரவுன் அரங்கில் வெளியாகி 179.நாள் ஒடிய திருவிளையாட.ல் வசூலை வென்றது தலைவரின் ஒளிவிளக்கு படம் பிராட்வே 92 நாள் 2,52,971.55 வசூல் அகஸ்தியா 31 நாள் 1,21,611.25. வசூல் இரண்டு அரங்கு சேர்த்து வசூல் : ரூ.3,74,582.80.. அதே பகுதியில் 179.நாள் ஒட்டப்பட்ட படமான. திருவிளையாடல் வசூல் :.3,49,603.93. அடுத்து சரஸ்வதி சபதம் 126 நாள்.வசூல் :.3,14,252.30. அடுத்து 100 நாள் ஒட்டப்பட்டு 2 லட்சம் கூட வசூல் ஆகாத படமான கலாட்டா கல்யாணம் வசூல்:.1,98,924.30.. 1968 ல் தில்லானா படம் கிரவுனில் 111.நாள் வசூல் ;. 2,88,793.11. வடசென்னையில் 1968.ல் குடியிருந்ந கோயில் கிருஷ்ணாவில் 104.ஒடிய வசூல்:. 4,04,298.60. வடசென்னை பகுதியில் 100 நாளில் 4 லட்சத்தை கடந்த முதல் படம் குடியிருந்த கோயில். சென்னையில் ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு 3.படங்கள் பெற்ற வசூல் ரூ. 28 லட்சமாகும். மூன்று அரங்கில் 100.நாள் குடியிருந்த கோயில் நான்கு அரங்கில் 10.வாரங்கள் கடந்த படம் ஒளி விளக்கு 4 அரங்கில் 50.நாளை கடந்த படம் ரகசிய போலிஸ்115 . இப்படியும் சாதனையை படைத்துள்ளார் நம் வாத்தியார். உரிமைக்குரல் ராஜு. தொடரும் இன்னும் ஆயிரம் பதிவுகள்.................. Thanks wa.,

  7. #2566
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் கலையுலக சாதனைகளை தமிழ்ப்பட உலகில் எவரும் வென்ற தில்லை. அவை யாவும் இயற்கை நாயகனுக்கு இயற்கையாகவே அமைந்தது. (1947 - 1977) வரை 30 ஆண்டுகள் தலைவர் பெற்ற சாதனைகளை பலர் 40,.50.ஆணடுகள் நடித்தும், நடிப்பை தன் வாழ்க்கையாக அமைத்தும் தொடர் வெற்றிகளை, சாதனைகளை இருந்த கடைசி நாள் வரை பெறவில்லை என்பது தான் உண்மை ! தலைவர் திரையிலும் வாழ்க்கையிலும் தன் உயர்ந்த லட்சியத்திலும் கடைசி வரை தன் கொள்கையை மாற்றியதே கிடையாது. மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் நலனுக்காகவே இயக்கம் கண்டு, மக்களுக்காகவே நல் ஆட்சி தந்து, மக்களின் பணத்தில் தன்னை வளர்த்து கொள்ளாது, எளிமையுடன் பிறந்து, வாழ்ந்து ,புகழ் பெற்று, மறுபிறவி, முப்பிறவி எடுத்து ...... எல்லாம் இருந்தும் ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து நிலைத்த புகழ் பெற்ற உண்மை மாமனிதர் ஆவார். இந்த பூமியில் நம் தமிழ் நாட்டு மக்களுக்காகவே அவதாரம் எடுத்து நல்லவர்களின் உள்ளத்தில் மட்டும் வாழ்ந்து வரலாறு படைத்து கொண்டிருக்கும் மனிதநேய பிறவி தான் பொன்மனச்செம்மல் ஆவார். அந்த மூற்றெழுத்து மன்னரின் வழியில் நாம் நேர்மையுடன் எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்து புரட்சித் தலைவரின் புகழைப்பாடுவோம். என்றும் வள்ளலின் வழியில்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

  8. #2567
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் கலைத்துறையிலும் அரசியலிலும் பொது வாழ்விலும் சுமார் 40.ஆண்டு காலமாக தலைவரின் உடையலங்கார நிபுணர். தலைவரின் தனி உதவியாளர் தலைவருக்காகவே தன்னை இன்று வரை அற்பணித்தவர். தலைவரை பற்றி யாவையும் அறிந்தவர். தலைவர் ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்ந்தார். உதவினார். மனிதநேயராக திகழ்ந்தார் என்பது அண்ணன் திரு. முத்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். யார் யாரே தலைவரை பற்றி பொய் வேடமிட்டு உலா வரு கின்றனர். ஆனால் இத்தனை காலம் முத்து அண்ணனை சந்திக்காது இப்பொமுது தொடர்ந்து ஒரு வருட காலமாக அண்ணனிடம் பயணித்ததை நான் பிறந்த பிறவி பலனை (.தலைவரிடம் நெருங்வில்லை பேசவில்லை என்பதை அண்ணன் முத்து அவர்களின் நல் நட்பால்) இன்று பெற்று விட்டேன்.தலைவ ருக்காக உழைத்த இவருடன் நான் பேசிகிறேன் பழகுகிறேன். தலைவரின் குழந்தை உள்ளம் ,பிறருக்காக. தலைவர் செய்த உதவிகள். தொண்டனை, ரசிகனை மதித்த விதம் யாவும் அண்ணனிடம் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தான். செஞ்சை உருக்கிய நிகழ்வுகள் தான். நான் ஒரு தலைவரின் பக்தன் என்பதை அண்ணனிடம் அடிக்கடி பேசி மேலும் தலைவரை பற்றி அறிந்து வருகிறேன். தலைவர் உள்ளங்களே! யாருக்கும் கிடைக்காத தலைவரின் பால் அன்புகொண்ட அண்ணன் முத்து அவர்களிடம் மட்டும் பேசுங்கள்! கேளுங்கள்!. ஒராயிரம் நிகழ்வுகள் அவர் உள்ளத்திலே கொட்டி கிடக்கின்றன. அண்ணனுக்கு 85 வயதாகிறது இன்றும் தலைவரின் வழியில் அவர் உணவு கட்டுப்பாடு நோய் இன்றி எங்கும் தலைவரின் புகழ் பாடுகின்றார். நடக்கின்றார். ஆரோக்கியமாக வாழட்டும் பல்லாண்டு. வரலாற்று தலைவருடன் பயணித்த நல்லவரை போற்றுவோம்! ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன் தலைவரின் பெயரில் உலகத்தில் நீங்கள் விழா எடுத்தாலும் தலைவரை பற்றீ ஒன்றும் தெரியாத அறியாதா வியபார நோக்கத்துடன் ஏமாற்றி தன் சரிர சகட்டு மேனியை வளர்த்துகொண்டு உலா வரும் டூபாங்கூரை தலையில் வைத்து ஆடும் உள்ளங்களுக்கு அன்பு வேண்டுகோள். தலைவருடன் உண்மையாக வாழ்நாள் முழுவதும் பயணித்த அண்ணன் முத்து அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். தலைவருக்கு நீங்கள் காட்டும் அன்பு உண்மையாகும். இதைவிட ஒரு மகிழ்ச்சி உங்கள் நிகழ்வில் கிடையாது.. தலைவரின் பொன்மொழியில் ... சத்தியம் சில சமயம் தூங்கும் ஆனால் அது சாகாவரம் பெற்றது நிலைத்து நின்று ஜெயிக்கும் !போலிகளின் கூடாரம் கவிழும்!.உலக அரங்கில் நீங்கள் தலைலவர் புகழ்பாடு கின்றேர்கள் என்றால் தலைவரின் உண்மை வழியில் நடந்து ..... விழா நடத்துங்கள்... நன்றி!. உரிமைக்குரல் ராஜு ........ Thanks Raju Sir... wa.,

  9. #2568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் திரைப்பட சாதனையில்..... நெல்லை மாநகரம் நகரில் ஒரே ஆண்டில் 1974 ல் மூன்று படங்கள் வெளிவந்து சாதனை. 1) உரிமைக்குரல் 180 நாட்கள் ( லட்சுமி) 2) நேற்று இன்று நாளை பார்வதி அரங்கில் 119 நாள் 3) சிரித்து வாழ வேண்டும் சிவசக்தி அரங்கில் 62 நாட்கள். நகரில் 1978 வரை அதிக வசூலை பெற்ற ஒரே திரைப்படம் உரிமைக்குரல். நகரில் தலைவர் திரைப்படங்களே தொடர் சாதனை புரிந்துள்ளது... 100 நாளுக்கு மேல் ஒடாத படங்கள் மத்தியில் உரிமைக்குரல் 180.நாள் எங்கவீட்டுப் பிள்ளை 149 நாள். மாட்டுக்கார வேலன் 142 நாள். மதுரை வீரன் 132 நாள் நாடோடி மன்னன் 127.நாள் அடிமைப்பெண் 120 நாள். உலகம் சுற்றும் வாலிபன் 119 நாள் நேற்று இன்று நாளை 119 நாள் மேலும் பல படங்கள் சாதனையாகும்.. தொடர்வோம். உரிமைக்குரல் ராஜு..... Courtesy: wa.,

  10. #2569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் திரைப்பட சாதனையில் சேலம் மாநகர் பற்றி தகவல்கள் சில..... நகரில் 1963 முதல் 1968 ( ஆறு ஆண்டுகள் ) வரை தலைவரின் 8 திரைப்படங்கள் 100 நாட்கள் ஒடியுள்ளது...... 1) நீதிக்குப்பின் பாசம் 2) பரிசு 3) வேட்டைக் காரன் 4) எங்க வீட்டுப் பிள்ளை 5) ஆயிரத்தில் ஒருவன் 6) அன்பே வா 7) காவல்காரன் 8) ரகசியபோலிஸ்115 ஆனால் நடிகர் சிவாஜி கணேசனை வைத்தும் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி நடித்த பக்தி படமான. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் 2 படங்கள் மட்டுமே 100 நாள். நகரில் 100 காட்சி அரங்கு நிறைந்த முதல் படம் காவல் காரன் இரண்டாவது ... ரகசியபோலிஸ்115 தொடரும் மேலும்.... உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

  11. #2570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக வசூல் சக்கரவர்த்தி......... புரட்சி நடிகர் அபாரமான, வளமான, அட்டகாச வசூல் விபரங்களை உண்மையான ஆதார தகவல்களை அற்புதமான முறையில் பதிவிட்டு வரும் ஒலிக்கிறது உரிமைக்குரல் ஆசிரியர் திரு. Bs. ராஜு அவர்களுக்கு நம் உறுப்பினர்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •