-
19th January 2019, 02:31 AM
#1121
Junior Member
Platinum Hubber
சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி .
-
19th January 2019 02:31 AM
# ADS
Circuit advertisement
-
19th January 2019, 02:32 AM
#1122
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 02:33 AM
#1123
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 02:34 AM
#1124
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 02:35 AM
#1125
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 02:36 AM
#1126
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 02:58 AM
#1127
Junior Member
Platinum Hubber
Last edited by puratchi nadigar mgr; 19th January 2019 at 03:11 AM.
-
19th January 2019, 02:59 AM
#1128
Junior Member
Platinum Hubber
-
19th January 2019, 03:10 AM
#1129
Junior Member
Platinum Hubber
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் திரு.பாண்டியராஜ் மற்றும் திரு.ஆர். லோகநாதன் இணைந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில்
வரும் ஞாயிறு அன்று (20/01/19) ,காலை 10 மணியளவில் அன்னதானம்
வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
-
19th January 2019, 07:02 PM
#1130
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி : ஒரு சிறு மாறுதல்
புரட்சித் தலைவரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, சைதை கலையுலகப் பேரொளி எம்.ஜி.ஆர். தலைமை எம்.ஜி.ஆர். மன்றத்தின் திரு. சைதை மூர்த்தி மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் மூத்த உறுப்பினரும், செயற்குழு உறுப்பினருமான திரு. ஸ்ரீதர் என்ற வெங்கடேச பெருமாள் இணைந்து,
செங்கற்பட்டு அருகே உள்ள பரனூரில் அமைந்துள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில், 17.01.19 காலை 07.30 மணியளவில், அசைவ – சைவ அன்ன தானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பவர் திரு. சைதை துரைசாமி அவர்கள்.
அதனை தொடர்ந்து, காலை 10.00 மணியளவில், தலைவரின் ராமாபுர தோட்டத்தில் தலைவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புக்கள் வழங்கப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பிப்பவர் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க கவுரவத் தலைவர் திரு. மணிலால் அவர்கள்.
பின்பு, காலை 11.௦௦ மணியளவில், அனைந்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் திரு. எழுமைலை அவர்கள், ஏழைப் பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் மற்றும் நடிகை திருமதி லதா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜனனி சந்திரன்,
செய்தி தகவல் தொடர்பாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.... Thanks...
Bookmarks