-
20th March 2019, 11:14 PM
#2481
Junior Member
Platinum Hubber
மாலை மலர் -20/3/19
-
20th March 2019 11:14 PM
# ADS
Circuit advertisement
-
20th March 2019, 11:16 PM
#2482
Junior Member
Platinum Hubber
-
20th March 2019, 11:29 PM
#2483
Junior Member
Platinum Hubber
-
20th March 2019, 11:30 PM
#2484
Junior Member
Platinum Hubber
Last edited by puratchi nadigar mgr; 20th March 2019 at 11:34 PM.
-
20th March 2019, 11:32 PM
#2485
Junior Member
Platinum Hubber
-
20th March 2019, 11:33 PM
#2486
Junior Member
Platinum Hubber
-
20th March 2019, 11:36 PM
#2487
Junior Member
Platinum Hubber
-
20th March 2019, 11:38 PM
#2488
Junior Member
Platinum Hubber
-
21st March 2019, 08:26 PM
#2489
Junior Member
Diamond Hubber
என்றும் திரையுலக சக்கரவர்த்தி , மக்கள் திலகம் MGR ஒருவரே! ....தென்னகப்படயுலகில் முதன்மை சாதனைகளை தன்னகத்தே கொண்டு விளங்கியவர் தனிபெரும் கதாநாயகனாக தனித்து நின்று பல வெற்றிகளை படைத்தவர். மற்ற நடிகர்களின் நடிப்பு என்பது அவரை சார்ந்த நடிகர்கள் இருந்தால் தான் கதையுடன் கூடிய பாத்திரப்படைப்பு எடுபடும். ஆனால் நம் மக்கள்திலகம் திரையில் எப்பேற்பட்ட நடிப்பை எந்த நடிகர் நடிகையர்கள் மேற்க்கொண்டு நடித்தாலும் அங்கு மூன்றெழுத்து நாயகனின் இயற்கை முன் அவர்களின் நடிப்பு பட்டுப்போய் விடும். எந்தவித பாத்திர படைப்புக்கு எந்த அளவு தன் இயற்கையை வெளிபடுத்த முடியுமோ அதை அளவோடு காண்பித்து அடக்கத்துடன், நல் ஒழுக்கத்துடன் படைத்திடுவர் நம் இயற்கைப் பேரரசு. சரித்திர படமாகட்டும் சமுக படமாகட்டும் அதில் ஒரு சிறந்த முத்திரையை பதித்து படம் பார்க்கும் மக்கள் முகம் சுழிக்காது கைத்தட்டி மனமகிழ்ச்சி பொங்க காட்சிகளை திறன்படசெய்து வெள்ளித்திரையில் வெற்றி காண்பார். மற்றவர்களை வென்று காண்பிப்பார் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் வெற்றி பார்மூலாவை இது வரை சினிமா உலகில் வேறு ஒருவர் வந்து எட்டிபிடித்தது கிடையாது. தலைவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது போல் உலக திரைபட வரலாற்றில் எந்த நடிகரும் எந்த நாட்டிலும் தனித்தன்மையுடன் கூடிய நடிப்பை அந்த நாட்டு மக்களிடம் கொண்டு சென்றதில்லை . அதனால் தான் சினிமா உலகில் நம் புரட்சியார் ஒருவர் மட்டுமே மக்களின் முதல்வர் ஆனார். அந்த பாதிப்பு தான் இன்று வரை நம்மை மட்டுமல்ல பல நல் உள்ளங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உண்மை, நேர்மை , நியாயம், சத்தியம் என பல வித நற்பண்புகளை தலைவரிடம் நாம் திரையின் மூலம் கற்றுள்ளோம். அதிலிருந்து வேறு பட்டு வாழ்கின்றவர்கள் தலைவரை பின் பற்ற கூடியவர்கள் அல்லாத வர்களாகின்றார்கள். கலை மூலம் கல்வியை போதித்தவர். நடிப்புடன் நாட்டுபற்றை விதைத்தவர். மக்கள் திலகமே என்னும் மனிதநேயத்தின் திலகமாகிறார். படங்களை பாடமாக மாற்றி கதைகளை கருத்துகளாக்கி பாடல்களை பகுத்தறிவின் மூலதனமாக்கி தன் இயற்கையின் மூலம் உண்மை வெற்றிகளை திரையரங்கு முலம் நிருப்பித்தவரே திரையில் (மக்களின் மனங்களில்) நிரந்தரமாக வாழ்கின்றார். நல்லவர்களின் எண்ணத்தில் நிலைக்கின்றார். அவரே நாம் எந்நாலும் போற்றும் பொன்மனச்செம்மல் ஆவார். ............என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks wa.,
-
21st March 2019, 08:32 PM
#2490
Junior Member
Diamond Hubber
ராமவரத்தோட்டம் தலைவர் வீட்டுக்கு எதிரில் ஓர் கிராமத்து ஆள் தன் 5வயது மகனை தன் தோளின்மீது வைத்து கொண்டு MGR அவர்கள் படபிடிப்புக்கு செல்லும் போது உற்சகமாக மகனுக்கு காண்பித்து கையசைக்கிறார்.4 நாட்களாக இது நடக்கிறது. தலைவர் ஓர் காரை நிறுத்தி என்ன வேண்டும் என கேட்கிறார்.
தலைவரே மலைக்கள்ளன் படம் பார்க்கும் போது என் மகன் பிறந்தான். எனவே மலைக்கள்ளன் என பேர் வைத்துள்ளேன்
வாழ்த்துங்கள் என்றான்.
தலைவர் சிரித்துகொண்டே மலைக்கள்ளனு பேரல்லாம் வைப்பாயா என
கூறிக்கொண்டே பணம் ரூ 100கொடுத்து வாழ்த்தினார்.
கிராமத்திற்கு சென்றவுடன் ஒரே உற்சாகம் கிராமமே பெருமைபட்டது.
மலைக்கள்ளன் படிக்கிறான் +2 *ல் 1050 மதிப்பெண் ஆனாலும் மருத்துவ சீட் கிடைக்கவில்லை.
தற்சமயம் MGR அவர்கள் முதல்வர் வீட்டிலிருந்து கோட்டைக்கு புறப்படுகிறார்.
வெளியே மக்களோடு MGR கொடுத்த ரூ 100
பிரேம் போட்ட போட்டோவை தலைக்குமேல்
பிடித்தபடி மலைக்கள்ளன்.
MGR அவர்கள் சட்டென புரிந்து கொண்டு
மலைக்கள்ளன் என அழைக்கிறார்.
மலைக்கள்ளனும் அவனது தந்தையும்
தலைவரிடம் ஓடுகின்றனர்.
வந்த காரணம் கேட்கிறார், பின்னால் வரும்
காரில் வர சொல்கிறார்.இருவர்க்கும் தலைவர் நம்மை தெரிந்துகொண்டார்,
காரில் சென்றுகொண்டுள்ளோம் என பிரமிப்பு.
கோட்டையில் தலைவர் அதிகாரிகளை
அழைத்து மருத்துவ சீட்டை பற்றி வினவ
FULL ஆகிவிட்டது இடம் இல்லை என்கிறார்கள்.
MGR *** ஆந்திர முதல்வர்க்கு போன் செய்கிறார். NTR அவர்கள் சொல்லுங்கண்ணே சீட் இருக்கண்ணே !
யாருக்கு என விசாரிக்க என் பிள்ளை மலைக்கள்ளனுக்கு என்றார்
மலைக்கள்ளன் & தந்தைக்கும் ஆனந்த கண்ணீர். மலைக்கள்ளன் ஆந்திரா சென்று
டாக்டர் ஆகிறார்.
MGR அவர்களுக்கு உடல் நிலை மோசமாகிறது. டாக்டர் கானு வெளிநாட்டிலிருந்து வருகிறார்.அவருக்கு உதவியாக இன்னொரு டாக்டரும் வந்து தலைவருக்கு வைத்தியம் பார்த்தார் அவர்
"மலைக்கள்ளன் ".
"
செய்த தருமம் தலைக்காக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும் "
நன்றி;
ஓர் படவிழாவில் இயக்குனர் கரு. பழனியப்பன் உரையிலிருந்து.......... Thanks wa.,
Bookmarks