-
11th November 2018, 10:06 AM
#11
Senior Member
Seasoned Hubber
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
.................................................. ...................
தாழை போட்டு மூடிக் கொண்டால் தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிக் கொண்டால் மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்சு நேரம் ஆகாது
என் அல்லிராணி ... என் அருகில் வா நீ...
என் அல்லிராணி ... என் அருகில் வா நீ...
நான் முள்ளில்லாத ரோஜா பூவை கிள்ளிப் பார்க்கின்றேன்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்...
-
11th November 2018 10:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks