தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்டை தாண்டி வந்து
சோழ நாட்டை செழிக்க வைச்சேன்டி அடி காவேரி
நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா
குடகு மலையை விட்டு கொங்கு நாட்டை தாண்டி வந்து
சோழ நாட்டை செழிக்க வைச்சேன்டி அடி காவேரி
நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி
Bookmarks