துயருறுவர் சிறு வயதில் சிறு தடங்கலுக்கும்
தொடராய் வரும் சவால்களும் சறுக்கல்களும்
தாமரை இலை தண்ணீராய் தள்ளாத வயதினில்
தன்மையை மாற்றிடும் மாயமென்ன மாயமோ