-
16th November 2018, 07:57 AM
#551
Senior Member
Devoted Hubber
3. பொம்மை, ஜூலை 1969
ப. பூலோகநாதன், சென்னை - 1.
கேள்வி:
சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
பதில் :
நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.v. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
(அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2018 07:57 AM
# ADS
Circuit advertisement
-
16th November 2018, 07:58 AM
#552
Senior Member
Devoted Hubber
4. பொம்மை, ஜூலை 1970
எஸ். சந்தானம், டேராடூன்.
கேள்வி:
பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
பதில் :
ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
(அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2018, 08:00 AM
#553
Senior Member
Devoted Hubber
5. பேசும்படம், ஜூலை - 1964.
.மு. சுந்தரவதனம், மாயூரம்.
கேள்வி :
சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
(அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2018, 08:01 AM
#554
Senior Member
Devoted Hubber
6. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th November 2018, 08:03 AM
#555
Senior Member
Devoted Hubber
7. கல்கண்டு, 24:08:1995.
உஷா செந்தில், கூந்தளிர்..
கேள்வி :
நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
பதில் :
தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2018, 08:30 AM
#556
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2018, 08:33 AM
#557
Senior Member
Devoted Hubber
இது வாட்ஸ் அப்பில் வந்த போட்டோ. நான் எடிட் செய்து பதிந்துள்ளேன்.இந்த போட்டோ பற்றிய விபரம் கீழே.பதிவிட்டவருக்கு நன்றி.
அண்ணனின் அன்பு இதயங்களுக்கு வணக்கம் இந்த படம் யார் வீட்டிலும் இருக்காது ஏன் அன்னை இல்லத்தில் கூட இருக்காது இப்படத்திற்கு ஓர் வரலாறு உண்டு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாவூர்சத்திரம் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகர் இவர்தஞ்சையில் பாலூஸ் டு டியோவில் வேலை பார்த்து வந்தார் அதனால் நாங்கள் போட்டோ விஜயன் என்று அழைத்து வந்தோம் அவருக்க...
ு மன்றத்து மறவர்களின் அதரவோடு திருமணம் செய்து வைத்தோம் இத்திருமணத்திற்கு அண்ணன் சிவாஜி இளையதிலகம் பிரபு வந்து சிறப்பித்தனர் திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அன்னை இல்லத்தில் இருந்து அண்ணன் சிவாஜியின் கார் ஓட்டுனர் முருகன் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பா சிவாஜி அவர்கள் அந்த நாடார் பையனை அழைத்து கொண்டு இங்கு வர சொல் என்ற தகவல் கிடைத்தது போட்டோ விஜயனை அண்ணன் நாடார் என்றே அழைப்பார் அவரை அழைத்து கொண்டு நாங்கள். அன்னை இல்லம் சென்றோம்" அண்ணன் அவர்கள் எங்களை வரவேற்றவுடன் அண்ணிகமலா அம்மாவை அழைத்தார்கள் அவர்கள் வரும்போதோ ஒரு பெரிய அழகான அட்டை பெட்டியை தூக்கி வந்தார்கள் அதை அண்ணன் தன் கை பட பிரித்து அது உள்ளே இருந்த விலை உயர்ந்த கோமராவை கொடுத்தார்கள் கொடுக்கும் போது இதை வைத்து பிழைப்பு நடத்திக் கொள் இந்த கேமரா எனது நண்பர் சிங்கப்பூர் டத்தோ சாமுவேல் எனக்கு அன்பாக தந்தது இதை வைத்து நான் என்ன செய்ய போறேன் நீ வைத்து கொள் என்று கொடுத்தார்கள் அந்த சமயம் அண்ணன் அவர்கள் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் ஆலயம் செல்ல விருதம் இருந்து வந்தார்கள் எங்கே அந்த கேமராவில் இருந்து ஒரு போட்டோ எடு என்று சொன்னார்கள் அந்த கேமரா அதிநவின தொழில்நுட்பம் நிறைந்த என்னற்ற லென்ஸ் பொருத்தபட்ட கேமரா இதை போட்டோ விஜயனுக்கு எப்படி இயக்குவது எப்படி கையாளுவது என்று தெரியவில்லை சூழ்நிலையை புரிந்து கொண்ட அண்ணன் சிவாஜி அவர்கள் தனது கார் ஓட்டுனர் முருகனை அழைத்து ஆனா ரூணாவுக்கு போன் .போட்டு உடனே இங்கு வர சொல் என்று சொன்னவுடன் த க வல் தரப்படுக் றது அன்னை இல்லத்தின் ஏதிரேதான் அனா ரூரான வீடு அவர்தான் அண்ணனின் பல படங்களுக்கு போட்டோக்ராபர் திருச்சி அருணாசலம் அவர் உடனே வந்தார் வந்த வரிடம் இந்த கேமராவை எப்படி கையாளுவது எப்படி லென்ஸ் பொருத்துவது என் பதை சொல்லி கொடு என்று சொன்னார்கள் உடனே அவர் அதில் இருந்த கேட் லாக்கை படித்து பார்த்துவிட்டு அனைத்து விபரங்களையும் சொல்லி கொடுத்தார் விபரம் அறிந்தவுடன் எங்கே அந்த கேமராவில் இருந்து என்னை போட்டோ எடு என்றார்கள் அப் போது எடுத்த படம் இந்த படம் இப்படத்தை முதல் முதலில் எனது மகன் VM கிருஷ்ணபிரசாத் வல்லப த் தேவனின் காதன் விழா அழைப்பிதழில் அச்சடிக்கபட்டது இத்தகவல் தன் மீது பாசம் கொண்ட ஒரு ஏழை தொண்டனுக்கு அண்ணன் அவர்கள் விலை உயர்ந்த கேமராவை வழங்கினார் என்பதை பிறர் அரியவேண்டும் என்பதற்காகவே இத்தகவல் தெரிவிக்கபடுகிறது இது போன்ற தகவல் இன்னும் வரும் முடிந்தால் மற்றவருக்கு பகிரவும் என்றும் பிரியமுடன்.. சதாவெங்கட்ராமன் தஞ்சாவூர்
(senthilvel-sivaji group)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2018, 08:34 AM
#558
Senior Member
Devoted Hubber
(senthilnathan-sivaji group)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2018, 08:37 AM
#559
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2018, 08:42 AM
#560
Senior Member
Devoted Hubber
சாவித்திரி உரையாற்ற... அருகே ஸ்டைலாக நம்மவர்!
(p. subbu)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks