-
15th August 2019, 10:21 AM
#3411
Junior Member
Senior Hubber
Originally Posted by
SPCHOWTHRYRAM
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை
அதைத்தான் நாங்களும் சொல்றோம்.
ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.
மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.
நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.
உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.
எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.
ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.
-
15th August 2019 10:21 AM
# ADS
Circuit advertisement
-
15th August 2019, 10:30 AM
#3412
Junior Member
Senior Hubber
Originally Posted by
sivaa
காரணம் அவர்கள் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போன்றவர்கள்
பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதையே தெரிந்துகொள்ளமுடியாதவர்கள்.
சிவா
உங்களைவிட எங்களுக்கு மூளை சலவை குறைச்சல்தான்.
அடுத்து வியட்நாம் வீடு வரட்டும். அதுக்கு என்னென்ன சொல்லப் போறீங்களோ பாப்போம்.
நன்றி.
-
15th August 2019, 04:28 PM
#3413
Junior Member
Senior Hubber
முதல் படத்திலேயே தன உயரிய நடிப்பாலும் சிம்ம கர்ஜனையாலும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் எங்கள் தமிழ் வாழ பிறந்த சிவாஜி அவர்கள் --சிலரை போல் நடிக்க வந்து பல வருடங்கள் கழித்து கதாநாயகன் அந்தஸ்த்து பெறவில்லை --உலகப்புகழ் தமிழை தன வசன உச்சரிப்பால் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எங்கள் சிவாஜி --இவர் பேசிய பராசக்தி வசனம் தான் திருவிளையாடல் வசனம் தான் இன்றும் பல தலைமுறை கடந்து இன்றைய இளைஞர்களாலும் கவிஞர்களாலும் அரசியல் வாதிகளாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது ---வெறும் பொழுது போக்கு படங்களை மட்டும் தந்து மறைந்தவர் அல்ல எங்கள் சிவாஜி --பிச்சைக்காரனாக -- கிழவனாக --டாக்டராக --வக்கீலாக --சிவனாக --வள்ளுவனாக --கட்டபொம்மனாக -குஷ்டரோகியாக --பாரதியாக --வஊசியாக --ஜமீந்தாராக --காவல் அதிகாரியாக --நல்ல குடும்பஸ்தனாக --குடிகாரனாக --இலக்கியவாதியாக --நீதிபதியாக இப்படி நடிக்காத வேடமில்லை என தமிழகம் வியக்கும் வகையில் சினிமாவை வாழவைத்து கொண்டிருப்பவர் எங்கள் சிவாஜி தன திறமை மீது நம்பிக்கை இருந்ததால் ஒரே நாளில் தன இரண்டு படங்களை வெளியிட்டு அசுர வெற்றி கண்டவர் (உலகில் எந்த நடிகனுக்கு இல்லாத துணிச்சல் )தன கூட நடிக்கும் சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு தருபவர் எங்கள் சிவாஜி --(உதாரணம் நான் வாழவைப்பேன் படத்தில் ரஜினி மற்றும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இன்னும் பல படங்கள்)தன திறமை மீது அசுரநம்பிக்கை இருந்ததால் வருடம் தவறாமல் தொடர்ந்து 10 படங்கள் தந்து 100 நாள் படங்களையும் தந்தவர் எங்கள் சிவாஜி --தன்னுடைய சக போட்டியாளர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிய பிறகும் கமல் ரஜினி நடிகர்களோடும் போட்டிபோட்டு படங்களை வெளியிட்டு மகிழ்ந்தார் --1983ம் ஆண்டு தீபாவளி வெளியீட்டில் கமல் ரஜினி ராஜேந்தர் முதலிய படங்களோடு வெளிவந்த வெள்ளைரோஜா முதலிடம் பெற்று 50 நாள் 100 நாள் அதிக திரைகளில் ஓடிய பெருமை பெற்றது --இது மட்டுமா 1985ம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜா இயக்கத்தில் எங்கள் அய்யா நடித்த முதல் மரியாதை காவியம் பாரதிராஜா எடுத்த படங்களிலேயே அதிக 50, 100, 175 நாள் ஓடிய பெருமை பெற்றது தற்போது டிஜிட்டல் மறுவெளியீட்டிலும் 2012ல் கர்ணன் மூலம் 5 கோடிக்கு மேல் வசூல் 14 ஊர்களில் 50 நாட்கள் 3 ஊர்களில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் 2019ல் வசந்த மாளிகை --7 ஊர்களில் 25 நாட்கள் - சென்னையில் 55 நாட்கள் கடந்து சிவாஜியின் சாதனை சிவாஜியால் தான் முறியடிக்கப்படும் --தமிழனே உன்னால் தமிழுக்கும் நான்பிறந்த தமிழ் நாட்டுக்கும் பெருமை இருக்கும்போதும் போட்டியிட்டு தோற்றுப்போன எதிரிக்கு இறந்த பின்னும் தண்ணி காட்டி கொண்டிருப்பவர் எங்கள் மறத்தமிழன் சிவாஜி
-
16th August 2019, 07:01 AM
#3414
Senior Member
Devoted Hubber
சௌத்திராம் அவர்களிடத்தில் சொல்வதற்கோ வாதிடுவதற்கோ
ஒன்றும் கிடையாது கீரல் விழுந்த ரெக்காட் போல சொன்னதையே திரும்பத்திரும்ப
கீச்சிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 07:13 AM
#3415
Senior Member
Devoted Hubber
இங்கே வந்து கீச்சிட்டுக்கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைகளுக்கு
மூளைச்சலவை செய்யும் ஸ்டண்ட் நடிகரின் கை கூலிக பலருக்கும்
நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் நன்கு தெரியும்.
அதனை பொறுத்துக்கொள்ளமுடியாமல்தான் கீழ் மட்டங்களை
மூளை சலவை செய்து ஏவிவிட்டு குளிர் காய.ந்துகொண்டிருக்கிறார்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 07:34 AM
#3416
Senior Member
Devoted Hubber
எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)
தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?
தொடர்ந்து பார்ப்போம்....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 07:38 AM
#3417
Senior Member
Devoted Hubber
தன் இமேஜைப்பற்றி கவலைபடும் ஒருவன்
என்ன செய்வான் ?
பொய் சொல்லுவான் புரட்டுச் செய்வான் மக்களுக்கு முன்னால் நடிப்பான்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 07:42 AM
#3418
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் தன் இமேஜைபற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது.
ஸ்டண்ட் நடிகர் தன் இமேஜை பற்றியெ எப்பொழுதும் சிந்தனையில் இருந்தார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 07:44 AM
#3419
Senior Member
Devoted Hubber
ஆட்ச்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை தன் வேலையை காண்பிப்பதாக தகவல்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th August 2019, 08:26 AM
#3420
Senior Member
Devoted Hubber
சென்னையில் 50 நாட்களை கடந்து வெற்றிபவனி வரும்
வசந்த மாளிகையை தூக்கச் சொல்லி அதிகாரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டர்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks