Page 345 of 401 FirstFirst ... 245295335343344345346347355395 ... LastLast
Results 3,441 to 3,450 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #3441
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3442
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3443
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி , விழா மலருடன் காட்சி.

  5. #3444
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -08/10/18



  6. #3445
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தினம் ( 10.10.2018).இதே நாளில் (10.10.1972)46 ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.கழகத்தில் இருந்து புரட்சித்தலைவரை வெளியேற்றிய நாள் . செய்தி காட்டுதீயை போல் பரவியது. எங்கும் பதட்டநிலை உருவாகியது. தலைவர் புகைப்படம் இருந்தால் தான் வாகனங்கள் நகரும் நிலை ஏற்ப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டம் .மன்றங்கள் போர் கொடி எழுப்பினர். பொதுமக்கள் கலங்கினர். தொண்டர்கள் கண்டன குரல் எழுப்பி நாலாபக்கமும் ஊர்வலம் நடத்தினர். உலகசரித்திரத்தில் தனி ஒரு மனிதருக்காக அன்று 4கோடி தமிழ் மக்களும் கொதித்ததினம். அது மட்டுமல்ல தமிழர்கள் உலகமெங்கும் உள்ளவர்களும் கண்டன கனைகளை எழுப்பியதினம். ஒரு அரசாங்கத்தையே மக்கள் சக்தி ஆட்டி பார்த்த தினம். உலக அரசியல் வரலாற்றில் புரட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கு என்ன என்பதை அன்றைய தினம் நிரூப்பித்த நாளாகும். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் அன்றே மக்களின் முதல்வர் ஆனார்கள்.இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தமிழகம் அதற்கு முன்னும் அதன் பின்னும் கண்டதில்லை. அந்த வரலாற்று தலைவரின் சக்தியால் தான் இன்று வரை தமிழகம் தலை நிமிர்ந்து செல்கிறது. ஒழிக்க நினைத்தவர்கள் மறைக்க பார்த்தவர்கள் பொய்யுரை தூற்றியவர்கள் வதந்திகளை பரப்பியவர்கள் யாவரும் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டார்கள். ஆனால் மண்ணுக்குள் தங்கமாக சந்தன பெட்டியில் உறங்கினாலும் மக்கள் மனங்களில் சந்தனமாக மணக்கும் மனிதபுனிதராக வாழ்கின்றார். மகானாக நிற்கின்றார். மாமனிதராக பயணிக்கின்றார். தீர்க்கதரிசியாக உயர்ந்து நிற்கின்றார். ஏழேழு தலை முறையும் எம். ஜி. ஆர். திருநாமம் சொல்லும் தமிழ்நாடாக திகழும்.சரித்திரத்தில் MGR என்ற மூன்றெழுத்து சொல்லே நிலைத்து நிற்கும். என்றும் வள்ளல் புகழை பாடும் உண்மையான பக்தன் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks Friends...

  7. #3446
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று சென்னை மாநகரின் கோயம்பேடு பேருந்து நிலையம்" புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம்" பெயர் சூட்டப்பட்ட அருமையான நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது...

  8. #3447
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -10/10/18

  9. #3448
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் -10/10/18

  10. #3449
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் வார இதழ் -17/10/18









  11. #3450
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    இரங்கல் செய்தி .
    ------------------------------

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த , தீவிர பக்தர் திரு.சுரேந்திரபாபு
    அவர்கள் இன்று (11/10/18) அதிகாலை 5 மணியளவில் மாரடைப்பால் காலமானார்
    என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .

    மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். திரைப்படங்கள் சிலவற்றை பக்தர்களுக்கு இலவசமாக
    பல்வேறு பிரிவியூ அரங்குகளில் காண்பிக்க அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்து வந்தார். .அப்போது பக்தர்கள் சிலருக்கு குடும்ப கல்வி நிதி, மற்றும் பல சமூக நல திட்டங்களையும் செய்து வந்தார் .பக்தர்கள் உடல்நல குறைவால் அவதிப்படும் விஷயம் அறிந்ததும் ,
    பிரார்த்தனை குழு ஒன்றினை பக்தர்கள் மூலம் உருவகப்படுத்தி வடபழனி முருகன் கோவிலில் பிரார்த்தனைகளை நடத்தினார். அதன்மூலம் பல பக்தர்கள் உடல்நலமுற்று பயனடைந்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ்த்தியுள்ளனர் .
    நானும் ஒரு சில பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன் .

    இறைவன் எம்.ஜி.ஆர். திருவடியை அடைந்துள்ள திரு.சுரேந்திரபாபு அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

    இன்று (11/10/18) மாலை 4 மணியளவில் அவரது பூத உடல் திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில் உள்ள லால் பேகம் தெருவில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .

    அன்னாரை பிரிந்து வாடும் , அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.
    பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

    ஆர். லோகநாதன் ,
    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •