-
11th October 2017, 09:18 PM
#881
Junior Member
Platinum Hubber
-
11th October 2017 09:18 PM
# ADS
Circuit advertisement
-
11th October 2017, 09:21 PM
#882
Junior Member
Platinum Hubber
தின இதழ் -07/10/2017
-
11th October 2017, 09:21 PM
#883
Junior Member
Platinum Hubber
-
11th October 2017, 09:22 PM
#884
Junior Member
Platinum Hubber
-
11th October 2017, 11:15 PM
#885
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமானடிஜிட்டல் "அடிமை பெண் "தற்போது தூத்துக்குடி ராஜ் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .இணைந்த 4 வது வெற்றி வாரம்
முதல் வாரம் - பாலகிருஷ்ணாவில் 2 வது வாரம் கணபதியில் 3 வது வாரம்
சத்யாவில் தகவல் உதவி: நெல்லை நண்பர் திரு.ராஜா .
-
11th October 2017, 11:28 PM
#886
Junior Member
Diamond Hubber
இப்பொழுதும் உலக திரைப்பட சரித்திரத்தில் எந்தவொரு நடிகனின் 100 வது திரைப்படம் உயிரோடு இருந்த காலத்திலும் அல்லது மறைந்த பின்பும் அரங்குகளில் மிக குறைந்த இடைவெளியில் ரசிகர்கள், பொது மக்கள் ஆதரவுடன் வெற்றி நடை போடுகிறது மக்கள் திலகம் அவர்களின் காவியம் மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும், நிறைவையும் அளிக்கிறது...
-
12th October 2017, 10:18 AM
#887
Junior Member
Devoted Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
நான் கடந்த வாரம் வட இந்திய சுற்றுலா சென்று வந்ததாலும் ,அதன் பின்
பல சொந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலும் திரியில் பதிவுகள்
மேற்கொள்ள இயலவில்லை . மீண்டும் நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க
மகிழ்ச்சி .
மாற்று முகாம் நண்பர்கள் நமது தலைவரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் ,அநாகரீகமாகவும் உண்மைக்கு புறம்பாகவும் பதிவிடும் செய்திகளுக்கு சளைக்காமல் அவ்வப்போது கண்டனத்துடன் , அட்டகாசமாக, ஆவேசமாக , தகுந்த புள்ளி விவரங்களுடன் சுவையாகவும், சூடாகவும் பதிலளித்து வருவதற்கு பாராட்டுக்கள்
ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் -பி.எஸ். வீரப்பா (மன்னாதி மன்னன் )
மன்னாதி மன்னன் படத்தில் வரும் வசனம் போல பிறரை தாழ்த்தி நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை. (எம்.ஜி.ஆர்.)
நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அன்புக்கரம்
நீட்டி இதயசுத்தியோடு வரவேற்பு அளித்தவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அதே போல நடிகர் சிவாஜி கணேசனும் பரஸ்பரம் நமது தலைவருக்கு பல மேடைகளில் , சந்தர்ப்பங்களில் பாராட்டி பேசியுள்ளார். வாழ்ந்தால் அண்ணனை போல் வாழ வேண்டும் . புகழ் அடைய வேண்டும் என்று பேசியுள்ளார் .
நமது மக்கள் தலைவரும் வெளிநாட்டினர் தனது திரைப்படங்களை பார்த்து
பாராட்டுக்கள் தெரிவித்தபோது , எனது தம்பி சிவாஜி கணேசன் படங்களாகிய
வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை பார்த்தபின்
தமிழ் திரைப்பட உலகை பற்றி ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று ஆலோசனை
தெரிவித்துள்ளார் .
இருவரும் பல்வேறு கால கட்டங்களில் ,தமது அன்பை வெளிப்படுத்தி , நட்பிற்கு
இலக்கணமாக இறுதிவரை திகழ்ந்தார்கள் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கட்டிய
திரை அரங்குகளை திறந்து வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை , நெருக்கடியான சமயத்தில்
தனது அரங்கில் திரையிட தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார் .
ஏனோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த முயலவில்லை .
ஆனால் அவரின் பிள்ளைகள் சிலர் மட்டும் , அவதூறாகவும், இழிவாகவும்,
பொய்யான செய்திகளையும் பதிவிட்டு சந்தோஷம் அடைகிறார்கள்
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, தமிழ் திரைப்பட துறை பொறுத்தவரையில் ஒரு சில ஆண்டுகள் தவிர , 1950 முதல் 1977 வரையில்
முடிசூடா மன்னன் , சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான்
5 முறை சட்டமன்ற உறுப்பினர் , மூன்று முறை முதல்வர் , (பத்தாண்டு காலம் )
மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே , சிகிச்சை பெற்றபடி தேர்தலில்
வென்றதில் முதல்வர் . மருத்துவமனையில் படுத்துக்கொண்டே (பல ஆயிரம் மைல்கள் அப்பால் ) தேர்தலில் வென்றதில் முதல்வர் .இந்த சாதனைகளை
இந்த யுகத்தில் , நாம் இருக்கும்வரையில் நிகழ்த்துவதற்கு யாருமில்லை .
இந்த வகையில், நமது மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமில்லை என்பது வரலாறு, சரித்திரம் , சகாப்தம் , சாதனை .
சந்திரோதயம் படத்தில் வரும் வசனம் போல , என் எதிரிகூட எனக்கு சமமாக
இல்லைன்னா அலட்சியம் செய்பவன் நான் அப்படி அலட்சியப்படும் இடத்தில
உள்ளவர்கள் காலம் உள்ளவரை புலம்பி கொண்டே இருப்பதை தவிர வேறு வழியில்லை .
அன்பு நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் .
எந்த நெறிமுறையும், கோட்பாடும் ,கொள்கையும் இன்றி ,அநாகரிகமாக பதிவுகள்
மேற்கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை இழிவுபடுத்துவதையே
குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கும் நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களின் பதிவுகளை ஆதரிக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
நண்பர் லோகாநாதன் அவர்களே
நன்றி. நன்றி. நன்றி.
நீங்கள் வந்தாவிட்டு தான் திரி களை கட்டுது. எனக்கு எ்ன்னத்த பதிவு போடுவது தெரியவில்லை. இப்பயும் மாற்றுத் திரியில் புரட்சித் தலைவரை விமர்சித்து எழுதியதால் பதில் சொல்ல வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் என்னத்தை போடுவது? மாற்று திரியிலே ஏதோ வந்தோமா அவர்கள் நடிகரை புகழ்ந்துவிட்டு போவோமா என்று இல்லாமல் பொறாமயால் தேவயில்லாமல் புரட்சி தலைவரை விமர்சிக்கிறார்கள். நீங்களே பாருங்கள் அநியாயத்தை. அதைதான் தாங்க முடியவில்லை.
எங்கே லோகநாதன் வரவில்லை என்று கூட ஒரு பதிவிலே கேட்டிருந்தேன். இத்தனை நாள் வராததுக்கு உங்கள் வட இந்தியா பயணம் காரணம் என்று தெரிஞ்சுகிட்டேன்.
நீங்கள் வந்தால்தான் நமது திரிக்கி பலம். சண்டயிலே நான் பதில் சொல்றது இருக்கட்டும். நீங்கள்தான் புரட்சித் தலைவரை பற்றி பத்திரிகையிலே வரும் எல்லா செய்திங்களையும் பதிவு போடுகின்றீர்கள். இதுதான் எதிர்காலத்தில் ஆவண பொக்கிசமாக இருக்கும். எங்களால் அத்தன பத்திிரிகையும் வாங்கி பார்த்து அதில் புரட்சித் தலைவர பற்றி வந்துள்ள செய்திகளை எடுத்து போட முடியவில்லை.
புரட்சித் தலவரின் புகழை எதிர்காலத்திலேயும் எல்லாருக்கும் தெரியப்படுத்தறது மாதிரி பணத்தையும் நேரத்தையும் உழைப்பயும் புரட்சித் தலைவருக்காக கொடுக்கும் உங்கள் நல்ல பணிக்கு வாழ்துகள்.
நன்றி .. நன்றி. நன்றி... நன்றியோ நன்றி.
-
12th October 2017, 10:22 AM
#888
Junior Member
Devoted Hubber
புரட்சித் தலைவர் பற்றிய அவதூறு பிராசாரத்து கண்டித்து குரல் கொடுத்த
எஸ்வீ அயயா, சுகாராம் அய்யா ஆகியேவர்களுக்கும்
மாடரெட்டார் ரவிச்சந்தரன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
-
12th October 2017, 10:38 AM
#889
Junior Member
Devoted Hubber
-
12th October 2017, 10:39 AM
#890
Junior Member
Devoted Hubber
Bookmarks