-
9th March 2018, 10:02 PM
#3661
Junior Member
Platinum Hubber
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எவர்சில்வர் பாத்திரம் திரு.முருகன், திரு.பாண்டியராஜ், திரு.கணேஷ், திரு.குணசேகர் ஆகியோர்
இணைந்து மணமக்களுக்கு வழங்கியபோது
-
9th March 2018 10:02 PM
# ADS
Circuit advertisement
-
9th March 2018, 10:04 PM
#3662
Junior Member
Platinum Hubber
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நினைவுப்பரிசு திரு.முருகன், திரு.பாண்டியராஜ், திரு.கணேஷ், திரு.குணசேகர் ஆகியோர்
இணைந்து மணமக்களுக்கு வழங்கியபோது. திரு.பாண்டியராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
Last edited by puratchi nadigar mgr; 9th March 2018 at 10:06 PM.
-
9th March 2018, 11:03 PM
#3663
Junior Member
Platinum Hubber
முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
-
9th March 2018, 11:04 PM
#3664
Junior Member
Platinum Hubber
-
9th March 2018, 11:06 PM
#3665
Junior Member
Platinum Hubber
முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பெண் வீட்டார் சார்பில் பொன்னாடை அணிவித்தல்
-
9th March 2018, 11:07 PM
#3666
Junior Member
Platinum Hubber
-
9th March 2018, 11:11 PM
#3667
Junior Member
Platinum Hubber
திருவாளர்கள் குணசேகர் , சைதை சேகர் , முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி , ஓமப்பொடி பிரசாத் , பாண்டியராஜ் ,சைதை குமார் , ராஜேந்திரன்,மாரி
ஆகியோர் மணமக்களை வாழ்த்தியபோது
-
9th March 2018, 11:14 PM
#3668
Junior Member
Platinum Hubber
தொடரும் ..........!!!!!!!!!
-
10th March 2018, 10:57 PM
#3669
Junior Member
Diamond Hubber
From Vellore VIT Emperor of Emperors Dr. MGR informations...மகாபாரத கர்ணனுக்குப் பின் மனித உருவில் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர்.!
தமிழக கவர்னர் புகழாரம்.
ஒரு கல்லூரி விழாவில் பேசிய போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோஹித் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி...
"ஏழை...எளிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலமாகும். அவர் 1977 முதல் 1987 வரை தமிழக முதல்வராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, நாட்டுக்கே வழிகாட்டியாய் விளங்கினார். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் இடை நின்றல் குறைந்தது.
கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து மத்திய மாநில உறவுகள் சீராக அமைய முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்சியில் மற்ற மாநிலங்களுடன் நல்லுறவு இருந்ததால் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு கிடைக்கப் பெற்றது.
அரசியலில் யாரும் பெற்றிராத வகையில், முதல்வராக இருந்த போது மக்கள் கொண்டிருந்த ஆதரவால் அவரை யாரும் தோற்கடிக்க முடியவில்லை.
அவர் ஆட்சி காலத்தில் தான் கொடைக்கானலில் பெண்களுக்கு என பல்கலைக்கழகம், மகளீர் மேம்பாட்டுக் கழகமும் தொடங்கப்பட்டது. ராமாபுரம் தோட்டத்தில் காது கேளாதோர் மேல் நிலைப் பள்ளி, சத்யா ஸ்டூடியோவில் தொடங்கிய மகளீர் கல்லூரி ஆகியவை இன்றும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
மகாபாரதத்தில் கர்ணன் கொடையாளராக இருந்ததைப் போல் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் வள்ளலாக இருந்தார். இந்தியா..சீனா யுத்தத்தின் போது ரூ 50 ஆயிரம் நிதி வழங்கி தனது தேசப்பற்றை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவர் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வியில் புரட்சியை உருவாக்கினார்.
நண்பர்களே! மனிதருள் மாணிக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் இன்றைக்கும் அவர் ஆட்சியில் செய்த சாதனைக்கு புகழாரம் சூட்டப்படுகிறதென்றால் அவரை நாம் பின்தொடர்வதில் நமக்கும் பெருமை சேர்க்கும்.! மக்கள் திலகத்தை மனம் திறந்து பாராட்டி உள்ள மேதகு ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்.!
வீரக்கனல்மு.மாரிமுத்து
தஞ்சை சிந்தனை
-
10th March 2018, 11:12 PM
#3670
Junior Member
Diamond Hubber
இதயக்கனி மக்கள் திலகம் நூற்றாண்டு விழா வைபவங்கள் மிக சிறப்பாக நடை பெற்றுக் கொண்டு வருவது பேரானந்தம் தருகிறது, நன்றி மறக்காத சில நல்லலுள்ளங்கள் வேலூரில் பல்கலைக் கழகம் சார்பில் நடந்த விழா அனைத்து ஏற்பாடுகளும் உன்னதம் என அங்கு சென்றிருந்த நம் தோழர்கள் கூறினர்...
Bookmarks