-
7th January 2018, 05:00 PM
#2841
Junior Member
Platinum Hubber
ACTRESS KANCHANA
-
7th January 2018 05:00 PM
# ADS
Circuit advertisement
-
7th January 2018, 05:01 PM
#2842
Junior Member
Platinum Hubber
ACTRESS JAYANTHI
-
7th January 2018, 05:03 PM
#2843
Junior Member
Platinum Hubber
ACTRESS RAJASHREE
-
7th January 2018, 05:05 PM
#2844
Junior Member
Platinum Hubber
SINGER AND ACTOR A.L.RAGAVAN AND ACTRESS M.N.RAJAM
-
7th January 2018, 05:06 PM
#2845
Junior Member
Platinum Hubber
ACTRESS KUTTI PADMINI
-
7th January 2018, 05:08 PM
#2846
Junior Member
Platinum Hubber
ACTRESS BHAVANI
-
7th January 2018, 05:09 PM
#2847
Junior Member
Platinum Hubber
ACTRESS SARADHA
-
7th January 2018, 05:10 PM
#2848
Junior Member
Platinum Hubber
ACTRESS C.I.D. SAKUNTHALA
-
7th January 2018, 05:20 PM
#2849
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர்.எங்கும் உள்ளார்
மறைந்தவர்கள் அனைவருமே மறைந்தா போனார்
மக்களுக்கு உதவியவர் இன்றும் உள்ளார்
இறந்து விட்டார் என்றவரைச் சொல்லுவது
இழி மொழியாய் ஆகி விடும் நிறுத்திக் கொள்வீர்
சிறந்தவராய் அனைவருக்கும் உதவி செய்து
சேர்த்தெதையும் வைக்காமல் கொடுத்து வாழ்ந்த
பரந்த மனம் கொண்டோர்கள் என்றும் உள்ளோர்
பார்க்கின்றோம் எம்.ஜி.ஆர். எங்கும் உள்ளார்
கொடுப்பதிலே சுகம் கண்டு விட்டவர்கள்
கொடுப்பார்கள் கொடுப்பார்கள் போதையேறி
அடுத்தவர்க்கு இன்பம் வர அளிப்பதிலே
அவர் கொள்ளும் இன்பமதோ கோடி கோடி
தடுப்பதற்கு முயல்கின்ற உறவைக் கூட
தள்ளி வைத்தே கொடுப்பார்கள் அவர்க்கும் கூட
சிறப்பிதனைக் கைக் கொண்டார் மட்டும் இங்கே
செத்தொழிவதில்லை என்றும் வாழ்ந்தே வென்றார்
அடுப்பதனைப் பற்ற வைத்து விட்டுச் சென்று அங்கே
அய்யா என்றழைத்தாலே போதும் உடன்
பருப்பு வரும் அரிசி வரும் பல சரக்குப்
படையெடுத்து ஒடி வரும் அதன் விளைவாய்
தொடுத்து வரும் உதவியினால் அக் குடும்பம்
தொல்லையில்லா வாழ்க்கையதைத் துய்த்திடுமே
கொடுத்ததனால் வாழ்கின்றார் இன்றும் கூட
கொற்றவராய் எம்.ஜி.ஆர்.என்னும் மன்னர்
எழுதியது நெல்லை கண்ணன்
-
7th January 2018, 05:22 PM
#2850
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர்.
ஏழைகளின் மனத்தினிலே ஒரு தலைவன்
இன்றைக்கும் என்றைக்கும் இருக்கின்றானே
கோழைகளாய் அசிங்கமாக அவனைப் பேசி
கொலு வீற்றிருந்தார்கள் தன்னையெல்லாம்
மோழைகளாய் வீழ்த்தி அவர் தம்மின் முன்னால்
முதல்வரென ஏழைகளால் அவன் இருந்தான்
நாளை எந்த நாளும் அந்த எம்.ஜி.ஆராம்
நாயகனே ஏழைகளின் ஒரே தலைவன்
எழுதியது நெல்லை கண்ணன்
Bookmarks