-
25th September 2017, 04:08 PM
#561
Junior Member
Platinum Hubber
-
25th September 2017 04:08 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2017, 04:28 PM
#562
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 04:30 PM
#563
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 04:30 PM
#564
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 04:31 PM
#565
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 04:32 PM
#566
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 04:37 PM
#567
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 05:06 PM
#568
Junior Member
Platinum Hubber
நக்கீரன் வார இதழ்
-
25th September 2017, 05:07 PM
#569
Junior Member
Platinum Hubber
-
25th September 2017, 07:36 PM
#570
Junior Member
Platinum Hubber
நேற்று (24/9/17) பிற்பகல் 1/30 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள அன்னலட்சுமி ஓட்டலில் தனது அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஒய்வு பெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களை மிகுந்த மரியாதையுடன் கௌரவித்த நிகழ்ச்சி ,அன்பு நண்பர் திரு.சைலேஷ் பாசு ஆதரவில் மற்றும் நண்பர் திரு.பி.எஸ். ராஜு அவர்களின் தலைமையில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக வெகு சிறப்பாக அரங்கேறியது . நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் /சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது .அ .தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திரு.ஓமப்பொடி பிரசாத், மெகா டிவி புகழ் திரு.ஆதவன் , புதிய தலைமுறை இதழ் திரு.துரை கருணா, திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக ,அன்னலட்சுமி ஓட்டலில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .முற்றிலும் புதுமையாகவும், இதுவரை யாரும் நடத்தாத வகையிலும் ,நமது மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் சுமார் 20 பேர்களுக்கு பணி ஒய்வு பெற்றதற்கு பொன்னாடை அணிவித்து , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய வெள்ளி பதக்கத்தை வழங்கி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன் , இதயதெய்வம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் வேளையில் கடந்த காலத்தில் செய்த பணியின் சேவையை மனதார பாராட்டி சான்றிதழ் ஒன்றினையும் அளித்து கௌரவிக்கும்படி ஏற்பாடுகள் செய்த நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களையும் அதற்காக உறுதுணையாக இருந்து உழைத்து ,பல சிரமங்களுக்கு இடையில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, மற்றும், பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரையும் என் சார்பிலும், பணி ஒய்வு பெற்றவர்கள் சார்பிலும் மனதார பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம் நல் மனது படைத்த இதயங்களை. தொடரட்டும்,சிறக்கட்டும் தங்கள் பணிகள் .
நிகழ்ச்சியின் முடிவில் பணி ஒய்வு பெற்றவர்கள் சார்பில், நினைவு பரிசு
ஒன்றினை, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு
வழங்கப்பட்டது .
ஆர். லோகநாதன்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
Bookmarks