Page 18 of 400 FirstFirst ... 816171819202868118 ... LastLast
Results 171 to 180 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #171
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Ganesh Venkatraman‎·
    சூரியனை கையை வைத்து மறைக்க முடியாது ...அது போல் நம் தலைவரின் புகழை ஊடகங்கள் மறைக்க பார்க்கிறது ...தடைகளை உடைத்து மதுரையில் வெற்றி நடை போடும் எங்கள் ராஜபார்ட் ரங்கதுரையே .. வெல்க ..

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #172
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Last edited by sivaa; 11th June 2017 at 09:19 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #173
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #174
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று 3 pm & 11 pm பொதிகை தொலைக்காட்சியில்,
    " முதல் மரியாதை "


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #175
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    Sundar Rajan









    Sundar Rajan







    அன்பு இதயங்களே,
    ஒரு புது படத்தை
    ஒரு வருடமாக எடுத்து
    ஓரிரு நாள் அல்ல
    ஓரிரு காட்சிகள் ...
    ஓடுமா
    என்ற சந்தேகம் உள்ள நிலையில்
    44 ஆண்டுகளுக்கு
    முன் வந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்,
    அதில் நடித்தவர் மண்ணை விட்டு மறைந்து
    16 வருடம் ஆன நிலையில்
    இன்றைய நவீன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
    வெளிவந்து 25வது நாள் வெற்றிவிழா காண்கிறது
    என்றால்,
    இன்றும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
    தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
    என்று தானே பொருள்.
    அன்றும் இன்றும் என்றும்
    கலையுலகின் அசைக்க முடியா சக்தி
    நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள்
    வெற்றி விழாவில் அனைவரும் கலந்து
    வெற்றிவிழாவினை மாநாடாக மாற்ற
    அன்புடன் அழைக்கிறேன்.
    Great News - only Acting God could do it - thrash his own previous records.

    வாழ்த்துக்கள் சிவா for opening a new thread on NT. ரங்கதுரை வசூலிலே ஒரு பின்னு பின்றார் போல் இருக்கே. சூப்பர் நியூஸ் from மதுரை & நாகர்கோயிலில் இருந்து!!

    ஆனா எனக்கு மிகவும் வருத்தம் - மற்ற நடிகர்களின் பிளாப் re-release பெருசாக விளம்பரப்படுத்த போது, ரங்கதுரையின் இந்த அருமையான மாபெரும் வெற்றியை ஏன் distributors பெருசா கொண்டாடவில்லை? Any reasons?

  7. #176
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain
    கவித்துவமான தலைப்பு "எங்கிருந்தோ வந்தாள்".... கண்ணன் பாட்டில்தான் எங்கிருந்தோ வந்தான் என்ற கவிதை நயம்,, வரிகளாகும்,,, இது சகுந்தலையை பற்றியது ஆகவே "எங்கிருந்...தோ வந்தாள்" ஆனது,,,, இது கண்ணீரும் கம்பலையும் ஆன சாகுந்தலையின் கதையே,,,, இதில் துஷ்யந்தனுக்கு பெரிய ஸ்கோப் இல்லையே? துஷ்யந்தன் போன்ற கதை நாயகனாக,,,, கவிஞனாக மனநிலை பிறழ்ந்தவனாக,,,, அவர் நடிகர் திலகமாக,,,, இருக்கும் போது அந்த கதாபாத்திரம முக்கியத்துவம் பெற்று விடுகிறது,,,, பக்கம் பக்கமாக எழுதப்படும் வசனங்கள் உணர்த்துவதை விட நான்கு வரி கவிதைகள் உணர்த்தி விடும்,,,
    இதில் இரண்டு நாயகர்க்ள்,, ஒருவர் சிவாஜி,,, இன்னொருவர் கண்ணதாசன்,,, இடம் பெற்ற 6 பாடல்களில் 3 பாடல்களை ம்ட்டுமே
    ஆய்வுக்கு எடுத்துக கொள்கிறேன்,
    கதாநாயகன் கவிஞன் ஆனதால் கண்ணதாசனுக்கு எளிதாக போய் விட்டது,,, இதில் சிவாஜி இரண்டு விதமான கவிஞராக நடித்திருப்பார்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞர்,,, அறிவொளி வீசும் கவிஞர்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞராக அவர் பாடும் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் அதற்கேற்ற வரிகளை கண்ணதாசன் பொறுத்தி இருப்பார்,,
    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
    இரக்கம் பிறக்காதா,,,,
    சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவதை கவிதையாக வடித்து ட்யூன் போட்டது போல் தெரிகிறதல்லவா? இன்னொரு சரணம் ,,,
    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா………… விவரம் புரியாதா
    தன் இயலாமையையும் தன்னை உன்னிடம் சரணடைந்து தனக்கு ஆறுதல் தேடுவது போலவும் வார்த்தைகளை போட்டு இசைத்திருக்கிறார்,,,
    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
    மேற்கண்ட வரிகள் அந்த மனிதரின் மொத்த மனநிலையையும் மொத்தமாக பிரதிமலிக்கிறது,,, இப்படி ஒரேபாடலில் கதாபாத்திரத்தின் மொத்த குணாதிசயங்களையும் அடைக்க முடியுமா? அதை உணர்வுகளால் வெளிப்படுத்த முடியுமா? நிரூபித்து இருக்கிறார்கள் சிவாஜியும் கண்ணதாசனும்,,,
    : இனி... அறிவொளி மிகுந்த கவிஞராக சிவாஜி பாடும் பாடல்,,,
    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்,,,,,
    ஏற்ற இறக்கத்தோடு எதுகை மோனையோடு சந்தக்கவிதை போலத்தான் அறிவொளி கவிஞன் பாடுவான்,, காட்சி அமைப்பில் சிவாஜியும் நல்ல கவிஞர் போன்ற மெச்சூரிட்டியுன் நடித்திருப்பார்,,, கண்ணதாசனும் தன் எண்ணங்களை எல்லாம் கவிதையாக வடித்து நயத்தோடு தந்திருப்பார்,,,
    உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
    உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
    இந்த சரணத்திலும் தொடர்ச்சியாக வார்த்தை விளையாட்டு ஆடியிருப்பார்,,, சீன் உடைய மூட் கெடாமல் சிவாஜியும் தன் உடல்மொழியை கையாண்டு இருப்பார்,,, ஸ்கிரீனில் அவரை பார்ப்பவர்கள் பரவசப்படும் அளவிற்கு காட்சி அமைந்திருக்கும்,,
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    மேற்கண்ட இரண்டு பாடல்களில் இருந்தே படத்தின் மூலமாக இயக்குநரும் கதாசிரியரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பாதி விளங்கி விடும்,, படத்தின் பாதி கதையும் இந்த இரண்டு பாடல்களில் அடங்கி விடும்,, பாடல் வரிகளைக் கொண்டு கதை சொல்லும் யுக்தி கடைபிடிக்கப் பட்டிருக்கிறது,,, அதுசரி,,, கதை நாயகியின் மன நிலை என்ன? கதை ஓட்டத்தில் அவர் எப்படி இணைந்து கொள்கிறார்,, கதை நாயனுக்காக என்ன செய்ய போகிறாள்,,, இப்படி பல கேள்விகளுக்கு ஒரு டூயட் பாட்டின் மூலம் தெளிவு படுத்துகிறார் கண்ணதாசன்,, நடிகர் திலகத்தின் முகபாவங்கள் உடல்மொழி நடிப்பு இவையாவும் அவர் கவிதை வரிகளை நிஜமாக்குகிறது,, இது வழக்கமான ஹீரோ ஹீரோயின டூயட் அல்ல,,,,
    நிலவென வளரட்டும்
    கவிதை வெள்ளம்
    நினைவுடன் தெளியட்டும்
    இளைய உள்ளம்
    என்னை உன்னோடு கண்டேன் ஓ
    உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
    இந்த வரிகள் கதை நாயகியின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது
    என் உள்ளம் நிறைந்துவிட்டாய் நீ,, பழையபடி முழு மனநிலை அடைய விரும்புகிறேன்,,, நான் அதற்காக முயற்சிக்கிறேன் போன்ற எண்ண ஓட்டங்களின் கரு தான் அவர் பாடிய சரணம்,,,,
    மின்னல் பாதி தென்றல் பாதி
    உன்னை ஈன்றதோ நீ
    விடியும் காலை வெள்ளி
    புது விபரம் சொல்லும் பள்ளி
    கண்ணே பூ வண்ணமே
    எல்லாம் உன் எண்ணமே
    தங்கம் பாதி வைரம் பாதி
    அங்கம் என்பதோ
    நூல் இடையில் வாழும் பெண்மை
    உன் இசையில் ஆடும் பொம்மை
    எங்கும் உன் வண்ணமே
    எல்லாம் உன் எண்ணமே,,,,,
    பிறழ்ந்த மனநிலையிலும் கவிதை உள்ளம் கதைநாயகியை எப்படி நேசிக்கிறது என்பதை தெளிவு படுத்தப்படுகிறது,,, இதன் மூலம் அவள் காதலுக்கு பதில் கவிதை மூலமாகவே பதில் தரப்படுகிறது,,,
    சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
    பிறக்கும் சங்கீதமே அது
    வடிக்கும் கவிதை ஆயிரம்
    அவை எல்லாம் உன் எண்ணமே என்
    கண்ணே பூவண்ணமே,,,,,,
    இதில் இன்னும் முக்கியமான இருவர்,,,,, எம் எஸ் வி யும் டி எம் எஸ்ஸூம்,,,, சிவாஜிக்காக பாடுகிறோம் என்ற பரவசத்தில் டி எம் எஸ் ஸும்,,, கண்ணதாசன வரிகளை இசைக்கிறோம் என்ற துடிப்பில் எம் எஸ் வியும் செம காம்பினேஷன்,,, பிற்காலத்தில் பிரபுவுக்காக சின்னத்தம்பி படத்தில் இளையராஜா ஏறக்குறைய இதே யுக்தியை பயன்படுத்தி இருப்பார்,,,
    திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கதையோடு இணைக்க வேண்டும்,,, தனியாக தெரியக்கூடாது,, அப்படி இருந்தால்தான் ஏறக்குறைய ஒரு யதார்த்த சினிமாவை இயக்குநரால் உருவாக்க முடியும்,,, நடிகர் திலகம் சினிமா கேரியரில் இந்தப்படம் ஒரு முக்கியமான பதிவுதான்,,,,,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #177
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    மதுரையில் நடிகர்திலகத்தின் ராஜபாரட் ரங்கதுரையின் 25வது நாள் வெற்றிவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்...
    துடன் மதுரையே வியக்கும் அளவிற்கு அமர்க்களப்பட்டது.
    மேலும் விபரங்கள் மற்றும் புகைப்படத்துடன் நாளை பதிவு செய்கிறேன்.
    நாகர்கோவிலில் இருந்து வருகை தந்த ஜெகன் அவர்களுக்கும், ராஜபாளையத்தில் இருந்து வருகை தந்த திருப்பதி ராஜா அவர்களுக்கும்
    மதுரை சிவாஜி ரசிகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #178
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #179
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sivaji Palanikumar

    தற்சமயம்ராஜபார்ட்
    ரங்கதுரை.4வதுவார
    விழாவுடன்நமதுரசிக
    பக்தர்கள்.மதுரையில்
    வின்னர்நடிகர்திலகம்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #180
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •