-
5th December 2017, 11:47 PM
#1631
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017 11:47 PM
# ADS
Circuit advertisement
-
5th December 2017, 11:48 PM
#1632
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017, 11:48 PM
#1633
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017, 11:50 PM
#1634
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017, 11:51 PM
#1635
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017, 11:51 PM
#1636
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th December 2017, 11:56 PM
#1637
Senior Member
Devoted Hubber
Padma Balu
சமீபத்தில், பட்டிக்காடா..பட்டணமா…திரைப்படத்தினை மீண்டும் பார்க்க நேர்ந்தது…படம் வெளியாகி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆனபோதும்…இப்போது பார்த்தாலும்…ரசிக்க வைக்கும் ஒரு அற்புதமான படம்.
சோழவந்தான் எனும் கிராமத்தில் வாழும் கண்ணியமான மிராசுதார் மூக்கையன், அவனது முறைப்பெண் கல்பனா, லண்டனுக்கு படிக்க சென்று மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி திளைப்பவள் . கல்பனாவின் தந்தைக்கு மூக்கையனின் மேல் நல்ல அபிப்ராயமும் மரியாதை யும் கொண்டவர். கல்பனாவின் தாயாருக்கு மூக்கையனை கண்டால் வேப்பங்காய். சந்தர்ப்பம் மூக்கையன் கல்பனாவை கணவன் மனைவி ஆக்குகிறது. பிறகு கல்பனாவின் மேல்நாட்டு நாகரீகத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் விளைவாக இருவருக்குள் பிரிவு ஏற்படுகிறது..எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைப்பது கல்பனாவின் தாயார். இந்த சூழல் மாறி, எப்படி மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பதே…கதை..
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பினை வெளிப்படுத்த வாய்ப்பளித்த அற்புதமான கதையமைப்புடன் வந்த முத்தான பல படங்களில் இதுவும் ஒன்று.. என்ன.. ஒரு அழகான விறுவிறுப்பான கதை அமைப்பு, அற்புதமான நகைச்சுவை, ஆச்சி மனோரமாவுக்கு லட்டு மாதிரி கேரக்டர்…மைனர் ஆக வரும் M.R.R. வாசு.. காமெடியில்..சரவெடிதான்…(என்ன வெள்ளையம்மா….இந்த மாமனுக்கு என்னைக்கு கோழி அடிச்சு கொழம்பு வெச்சு சோறு போட போறே…)
திமிரடித்தனம் என்றால் இதுதான் என காட்டும்….அதே சமயத்தில் கிளைமாக்சில் சரண்டர் ஆகும் அழகிய கதா…பாத்திரம்…கதாநாயகி ஜெயலலிதாவுக்கு. ..வீ.கே. ராமசாமிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு பாத்திரம்… மனிதர் ஊதி தள்ளி விடுகிறார்…சுகுமாரி படம் பார்ப்பவர்களின் கோபத்தை ஏற்ற…பெரிதும் உதவுகிறார்…பாடல்கள்..அத்தனையும் தேன் சொட்டுகள் , தேனில் நனைத்த பலா சுளைகள்..எனலாம்…அனைத்துக்கும் மேலாக நடிகர் திலகத்துககாகவே அமைக்க பட்டதோ…எனப்படும்…திரைக்கதை, வசனம்… (வசனம் பாலமுருகன்…ஆகா…நறுக்கு தெறித்தது போல…காட்சிக்கு காட்சி…மிக பொருத்தமான வசனங்கள்..)
நடிகர் திலகம் …நடிப்பதற்காகவே…பிறந்த அவதாரம் ஆயிற்றே…மனிதர் பின்னி எடுத்து விடுகிறார் ….வெகு இயல்பாக…அருமையான பொருத்தமான நடிப்பு..இப்போதும்…திரும்ப திரும்ப…பார்க்க வைக்கும் நடிப்பாற்றல்…அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்…
அசல் கிராமத்து பண்ணையாராக கம்பீரமான பொறுப்புள்ள குடுமி வைத்த விவசாயியாக வருவதாகட்டும்…ஒரு பொறுப்புள்ள பஞ்சாயத்து தலைவராக நடந்து கொள்வதிலாகட்டும், எனன மாப்பிளே.. ஊருலே…கோழியெல்லாம் ஊருலே நெறைய காணாம போகுதாமே…என…கூப்பிட்டு ஒரு MRR வாசுவை மிரட்டி ஒடுக்குவதில் ஆகட்டும்,
ஒரு சந்தர்ப்பத்தில்…மேல்நாட்டு ஹிப்பி பாடகன் போல வேடமிட்டு என் பேர் “முக்கேஷ்” நான் லண்டன்லேர்ந்து வந்திருக்கேண்டி..என் …ஜிஞ்சினாக்குடி…என்று…நடனத்தில் கலக்குவதாகட்டும்…ஆங்கிலத்தில் அநாகரீகமாக திட்டும் மனைவியின் வாயடைக்கும் வண்ணம்..ஆங்கிலத்திலேயே…பேசி மடக்கி, நானும் படிச்சவன்தான்…படிக்கிறது அறிவ வளர்த்துக்கரதுக்கு,
இந்த மாதிரி ஆட்டம் போடுறதுக்கு இல்லே..என கூறும் லாவகமாகட்டும், மனைவியை பிரிந்து…துடிப்பதாகட்டும்…
பஞ்சாயத்தில் கணவன் மனைவியை சேர்ந்து வாழுவதுதான் புத்திசாலித்தனம் என சமாதான படுத்த முயல…” ஒங்க..பொஞ்சாதி எங்கே…பஞ்சாயத்து பண்ண ஒங்களுக்கு எனன யோக்கியதை இருக்கு” என ஒருவன் கேட்க…
வீட்டுக்கு வந்து… அப்பத்தா…சோழவந்தான் சுந்தர மகாலிங்க தேவன் மகன் மூக்கையா தேவனுக்கு இன்னைக்கு பஞ்சாயத்துலே கெடச்ச வரவேற்ப்ப நீ.. பாத்திருந்தேன்னா… அப்புடியே…பூரிச்சு போயிருப்ப…
அடாடா..நான் வராம போயிட்டேனே…
நான் வந்துருக்கேனே உயிரோட…
நாக்கு மேலே பல்லு போட்டு எவண்டா ஒன்ன கேள்வி கேட்பான்…
கேட்டான் அப்பத்தா…பொண்டாட்டியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா…பஞ்சாயத்து பண்ணுறதுன்னு கேட்டானே..ஒரு கேள்வி….
என்று வசனம் பேசி குமுறும் இடம்… நடிப்பின் உச்சக்கட்ட காட்சிகளுள் ஒன்று..
தாராளமாக புது பிரிண்ட் ஆக….ரீ ரிலீஸ் பண்ண வேண்டிய ஒரு படம்…
தேனினும் சுவையான பாடல் காட்சிகளும் நம்மை கட்டிப்போட்டது…முக்கியமாக இத்தனை வருடம் கழிந்தும்…நம்மை கேட்க தூண்டும்..பாடல்கள்…
அம்பிகையே..ஈஸ்வரியே..பாடலில் துவங்கி, முத்து சோலை தங்க கிளிகள், கேட்டுக்கோடி உறுமி மேளம்…போட்டுக்கோடி கோகோ தாளம், என்னடி ராக்கம்மா…(சந்தோஷம், சோகம்) நல்வாழ்த்து நான் சொல்லுவேன்…வாவ்…என்ன ஒரு அருமையான அழகான இசை…கோர்ப்பு…மனோரமா…கோழி சோறு…போடுகிறேன்..என வாசுவை விட்டு வெளுக்கும் வெளுப்பில்…அடுத்த முறை..என்ன மைனரே..கோழி சோறு வேணுமா…அய்யய்யோ…எங்கேயோ…அவசரமா போற மாதிரி இருக்கு…போகட்டும்…போகட்டும்..என அவர் பம்முவதும்…சிவாஜியை கூலிப்படை தாக்க கடத்தி சென்று..ஊரை சுற்றி காண்பிக்க அவர் திருப்பி கொடுக்கும்போது…ஏண்டா..சாந்தி தியேட்டரை …என்கிட்டே..காட்டுறியா..என கேட்டு வெளுப்பதும்…சரியான ருசியான காட்சிகள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th December 2017, 12:44 AM
#1638
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th December 2017, 12:45 AM
#1639
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th December 2017, 12:45 AM
#1640
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks