-
30th September 2017, 08:35 PM
#1081
Senior Member
Devoted Hubber
Subbiah
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2017 08:35 PM
# ADS
Circuit advertisement
-
30th September 2017, 08:37 PM
#1082
Senior Member
Devoted Hubber
Subbiah
நாங்கள் நடித்த வேடங்களில் சிவாஜியால் நடிக்க முடியும்.ஆனால் சிவாஜி அவர்கள் நடித்த வேடத்தில் எங்களால் நடிக்க முடியாது - அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2017, 11:19 PM
#1083
Senior Member
Devoted Hubber
01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள்,
முதல் தரிசனம்
அதிகாலை 1:00 மணிக்கு
வசந்த் டிவியில்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2017, 11:24 PM
#1084
Senior Member
Devoted Hubber
Edwin Prabhakaran Eddie
தமிழர்கள் அனைவரும் ..சாதியால் வகுக்கப்பட்டவர்கள் என்பது முற்றிலும் உண்மை ......அதை முதன் முதலில் உடைத்தெறிந்து ..இந்தியாவின் எல்லா மொழி ..சாதி பெருமகன்களை நம்கண்முன்னே கொண்டு வந்தவர் .....குறிப்பாக சுதந்திர போரடட வீரர்களை.......ஜாதி என்பது நம் திலகத்துக்கு தெரியாது ......இப்படித்தான் ஒருவர் கேட்டார் காமராஜருக்காக பொதுமேடையில் உரையாற்றிவிட்டு பத்த்ரிக்கை சந்திப்பில் ....நிருபர் ஒருவர் கேட்டார் ..திலகத்திடம் ." அய்யா நீங்கள் நாடார் இனத்தை சேர்ந்தவரா " என்று ......அதற்க்கு நம் திலகம் சொன்ன பதில் " இல்லை அப்பா நான் தேவன் , ஆனால் அது ஒரு அடையாளம் மட்டும்தான் ஆனால் நான் நல்லவற்றை மட்டும் ,காண்பதினால் எனக்கு ஜாதி தெரியவில்லை ...ஜாதி மட்டும் பார்ப்பவன் மனிதனாக கூட நடமாடமாட்டான் ......என்னை விடு நான் அவன் இல்லை ...விடைகொடு அப்பா "................என்று உரக்க சொல்லிய மனிதாபிமானி நம் தலைவன் .......
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2017, 11:34 PM
#1085
Senior Member
Devoted Hubber
அக்டோபர்-1-- பிறவிக்கலைஞனின் பிறந்தநாள் .
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th September 2017, 11:38 PM
#1086
Senior Member
Devoted Hubber
Dilip M D K
சிவாஜிக்கு பிரான்சு நாடு வழங்கியுள்ள செவாலியே விருது அந்த நாட்டுக்கு பெறுமை சேர்க்கும் விருது என்பதில் ஐயமில்லை.
சிவாஜியின் கலைத்திறனுக்குக் கிடைத்துள்ள விருதுகள் உள்ளங்கை அளவேயாகும். கிடைக்க வேண்டிய விருதுகளோ உலகளவாகும்.
--- முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.
... பராசக்தியின் அருளால் அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்று எடுத்த தவப்புதல்வன் அவதரித்த நாள் - அக்டோபர் 1ல் 89வது பிறந்தநாள் காணும் விண்ணுலக வேந்தன், கலைக் கடவுள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை வணங்குவோம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 04:59 AM
#1087
Senior Member
Devoted Hubber
Baanu Veda
நடிகர் திலகம் புகழ் ஓங்குக
விழுப்புரம் சின்னய்யா..
என் மகன் எனப் போற்றிய தவப்புதல்வன்..
ராஜாமணியம்மாள்
பெற்றெடுத்த ராஜ...
ராஜ சோழன்..
சண்முகம் அண்ணனின்
உடன் பிறப்பான சிம்மக்குரலோன்
ராம்குமார்..பிரபு சகோதரர்களின்
அன்புள்ள அப்பா..
கலைஞர் வசனத்தில்
பராசக்தி..பெரியார்
பெயர் வைத்த வீர
சிவாஜி..அண்ணா
மனதில் அன்பாய்
வீற்றிருந்த ஞான ஒளி..
மக்கள் திலகத்தின்
அன்புத் தம்பி நடிகர்
திலகம்..கர்ம வீரரின்
அன்புக்கரங்கள்..
ரசிக நெஞ்சங்களில் பச்சை விளக்கு..தேசிய
புகழ் பாடிய கட்ட பொம்மன்..கப்பலோட்டிய தமிழன்..சிந்து நதி
பாடிய பாரதி..கொடிகாத்த
குமரன்..கண்ணதாசன்
பார்வையில் அம்பிகாபதி....இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம். .கலைக்குரிசிலின் புகழை..நம்
நடிப்புப் பல்கலைக்
கழகத்தின் பிறந்த நாளில்..அவருடைய கோடானு கோடி ரசிகர்களில் நானும்
ஒரு ரசிகை என்ற
முறையில் வணங்கி
வாழ்த்துகிறேன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 05:04 AM
#1088
Senior Member
Devoted Hubber
malaimalar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st October 2017, 05:13 AM
#1089
Senior Member
Devoted Hubber
-
1st October 2017, 05:16 AM
#1090
Senior Member
Devoted Hubber
S V Ramani
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் ஐயா ...
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எமக்கு
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
வேண்டியதைத் தந்திட வேந்தன் இங்கு நீயிருக்க
வேண்டியது வேறில்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
குறை ஒன்றும் எமக்கில்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கடற்கரை சாலையில் சிலையாக நின்றாய் ஐயா
கொடியோர்கள் உன்னை அகற்றியபோதும்
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா, பத்மநாபா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks