Page 261 of 400 FirstFirst ... 161211251259260261262263271311361 ... LastLast
Results 2,601 to 2,610 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2601
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2602
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2603
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2604
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2605
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒரே ஒரு கொசுறுத் தகவல்.... தன்னுடைய ' பாண்டியன் பரிசு ' காவியத்தை ,
    நடிகர் திலகம் சிவாஜி அவர்களை நாயகனாக
    வைத்து தயாரிக்க முடிவு செய்தார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனார்...
    பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில் , பெருந்தலைவர் காமராஜர் , நடிகர்திலகம் சிவாஜி ,
    புரட்சிக் கவிஞர் , நடிகர் அசோகன் .
    இந்தப் படம் தொடக்க விழாவோடு
    நின்று போய் விட்டது !





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2606
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நம் நடிகர்திலகத்தின் ராஜா திரைப்படம் ஆல்பர்ட் தியேட்டரில் சரியாக போகவில்லை என ஏளனம் செய்து கொண்டிருக்கும் MGR ரசிகர்களே நான் வசிக்கும் திருச்சியில் உங்கள் நடிகர் நடித்த வந்த RERELEASE படங்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கேவலத்தை கூறுகிறேன் எங்கள் கர்ணன் ரம்பா தியேட்டரில் 28 நாட்கள் ஓடி 23 லட்சம் வசூலை குவித்தது அதே காம்ப்ளெக்ஸில் ஷிபிட் செய்யப்பட்டு ஊர்வசி தியேட்டரில் 14 நாட்கள் ஓடி மொத்தம் 42 நாட்கள் ஓடியது இதற்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் காவேரி தியேட்டரில் ஒரு காட்சியிலும் 150 நபர்கள் படம் பார்க்கவில்லை சிரமப்பட்டு ஒரு வாரம் ஓடியது.எங்கள் தலைவரின் வசந்த மாளிகை சோனா தியேட்டரில் ஒரு வாரம் ஓடி கிட்டத்தட்ட 2.5 லட்சம் வசூல் ஈட்டியது (ஒழுங்காக digitalise செய்யாதபோதும்)எங்கள் தலைவரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மிகப்பெரிய அரங்கான கலையரங்கம் திரையில் திரையிடப்பட்டு ஞாயிறு மாலை காட்சி 510 நபர்கள் கண்டுகளித்தனர் (டிக்கெட் விலை ரூபாய் 100) ஒரு வார வசூல் 3.5 லட்சம் மற்றும் ஷிபிடிங்கில் ஊர்வசி திரையில் ஒரு வாரம் ஓடியது ரூபாய் 48000 வசூல் MGR அவர்களின் ரிக்ஷாக்காரன் ஊர்வசி தியேட்டரில் வெளியாகி ரூபாய் 50 கட்டணம் வைத்தும் வெள்ளி சனி இரண்டு தினங்களிலும் ஒரு காட்சியில் கூட 20 நபருக்கும் குறைவாக பார்த்ததால் ஞாயிறு வேறு படம் மாற்றப்பட்டது. திரை அரங்கு உரிமையாளர் MGR க்கு திருச்சியில் 50 ரசிகர் கூட கிடையாதா என கேவலப்படுத்தினார்கள் MGR ன் இதுவரை வெளிவந்த ஒரு டிஜிட்டல் படத்திற்கு கூட ஒரு பேனர் கூட திருச்சியில் ரசிகர்களால் வைக்கப்பட்டது கிடையாது. ஆளுகின்ற அதிமுக கட்சியிலிருந்து ஒருவர் கூட படம் பார்க்க வர மாட்டார்கள் பேனர் வைக்க மாட்டார்கள் ஆனால் எங்கள் தலைவரின் கர்ணன் வசந்த மாளிகை வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களுக்கு இன்றைய ரசிகர்களுக்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் அலங்காரம் செய்து கலக்கினார்கள் திருச்சியை பொறுத்தவரை MGR படங்களை AC தியேட்டரில் பார்ப்பதற்கு அவர் ரசிகர்களும் விரும்பவில்லை மக்களும்தான் கட்சி பலம் பண பலம் ஆள் பலம் எதுவும் இருந்து உங்களால் சாதிக்க முடியவில்லை -இவை எதுவும் எங்களிடம் இல்லை உண்மையான ரசிகர்கள் இருக்கிறோம் எங்கள் சிவாஜி புகழ் காக்க மக்கள் ஆதரவோடு இன்றைய சமுதாயம் மகுடம் சூட்டிய ஒரே நடிகர் சிவாஜி --ஆதாரம் கர்ணனை இமாலய வெற்றி

  8. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  9. #2607
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று நமது திரிக்கு வந்துள்ளேன். நண்பர்கள் அனைவர்க்கும் எனது பணிவான வணக்கங்கள்

  10. Likes sivaa liked this post
  11. #2608
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நடிகன் ஒரு வருடத்தில் அதிக படங்களில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, காலங்கள் பல மாறினாலும், மக்கள் ரசனைகள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் 7 படங்கள் முதல் 13 படங்கள் வரை முப்பது வருடங்கள் மேலாக நடித்து கொண்டிருக்கிறான் என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நண்பராக இருக்கின்றன அவரது படங்கள் என்று அர்த்தம். மிக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட அக்காலத்தில் நடிகர் திலகம் அவர்களை வைத்துதான் அதிக படங்கள் தயாரித்தனர் & அவருடைய அதிக படங்களை தான் வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்தனர்.

    நடிகர் திலகம் சொந்த படங்கள் கூட அவரது திரையரங்கில் கூட வெள்ளி விழாவிற்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்டு அவருடைய வேறு படங்கள் திரையிடப்பட்ட வரலாறு உலகறியும். Silver jubilee record இற்க்காக நடிகர் திலகம் படங்கள் சாந்தியில் திரையிடப்பட்டது என்றால் இந்நேரம் அவரது சாந்தியில் வெளிவந்த முக்கால்வாசி படம் 175 நாட்கள் ஓடி 75 சில்வர் ஜூப்ளி படங்கள் பட்டியல் பாத்திருக்க முடியும்.

    மேலும் நடிகர் திலகம் அவர்கள் அவரது சொந்த படம் ரிலீஸ் என்றால் அவருடைய மற்ற தயாரிப்பாளர்களுடைய படம் திரையிட தடுங்கல் செய்தது கிடையாது !

    தமிழ் திரையுலகில் சில நடிகர்கள் தம்முடைய சொந்த படங்கள் வெளி வருகிறது என்றால்.....அந்த படம் வெளி வருவதற்கு ஆறு மாதம் முன்பே தம்முடைய படம் ஒரு கேப் கொடுப்பார்கள்..ஒரு சில நடிகர்களோ இரெண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுப்பார்கள் ..பிறகு தம்முடைய படம் வெளிவந்த பிறகு மூன்று முதல் ஐந்து மாதம் வரை அடுத்த படம் வெளிவர விடமாட்டார்கள் ! இவ்வளவு செய்து இவர்களது படம் வசூல் வெற்றி பெறவில்லை என்றால் தான் கேவலம் !

    இப்படி பெரிய கேப் முன்பும் பின்பும் கொடுத்து .....வசூல் பெரு வெற்றி....வசூல் பெரு வெற்றி....என்று கூறுவது சிரிப்பைதான் வரவைக்கிறது !

    இப்படி தம்முடைய சொந்த படம் வரும்போது அதற்க்கு முன்பு தயாரிப்பில் கிடந்த மற்ற தயாரிப்பாளர் படங்களை வெளி வரவிடாமல் செய்து அவர்களை துன்பப்படுத்தும் பழக்கம் நடிகர்திலகத்திற்கு அறவே கிடையாது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.... !

    உதாரணமாக 1972 ஜனவரி சாந்தியில் பாபு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ....

    பக்கத்து திரை அரங்கில் தேவி பாரடிஸ் திரை அரங்கில் ராஜா....ராஜா ஓடிக்கொண்டிருக்கும்போது.....
    பக்கத்து திரை அரங்கம் பிளாசாவில் ஞான ஒளி ....
    ஞான ஒளி ஓடிக்கொண்டிருக்கும்போது...பட்டிக்காடா பட்டணமா சாந்தியில் ...
    ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய மூன்றும் ஓடிக்கொண்டிருக்கும்போதே .....
    வெலிங்டன் திரையில் தர்மம் எங்கே.....
    இவை அனைத்து ஓடிக்கொண்டிருக்கும்போதே தவப்புதல்வன் பைலட் திரை அரங்கில்........

    இப்படி திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகம் வெற்றிபவனி வரும்போது பொறாமையால் கதறிய நாயகர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ....அவதூறு பேசத்தான் செய்வார்கள்

    .....காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது நடிகர் திலகம் விஷயத்தில் மிக சரியான உவமை மொழி !

    இதனை மறைக்க உடனே அவரின் அரசியல் வருகை பற்றி பேசத்தொடங்குவார்கள் ....காரணம் .....வேறென்ன....இயலாமைதான் !

    மேலும் நடிகர் திலகம் பொறுத்தவரை சாந்தி திரை அரங்கம் மட்டுமல்ல அனைத்து திரை அரங்கங்களில் அவரது படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு சான்று பல உள்ளது !

    இதனை விட முக்கியம் ....ஒரு நடிகன் மசாலா படங்கள் நடித்து சர்வ சாதாரணமாக மக்களிடம் பிரபலம் அடையலாம்...

    இரெண்டு, மூன்று கனவு அல்லது டூயட் பாடல்கள், இரெண்டு கொள்கை பாடல்கள், இரெண்டு தற்பெருமை பாடல்கள், மூன்று முதல் ஐந்து சண்டைக்காட்சிகள், நல்ல காமெடி இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு நடிப்பது மிக மிக சுலபம்.

    இது அவர் அவர் தமது திறமைக்கு தகுந்தாற்போல் களத்தினை தேர்வுசெய்து நடிப்பது. இதில் தவறு இல்லை. அவர்கள் பலம் எதுவோ அதை சரியாக செய்வது சரியே.

    ஆனால் இந்த பொழுதுபொற்க்கு அம்சங்கள் மிக மிக குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருந்து, அந்த திரைப்படம் அந்த நடிகனால் , அவர் நடிப்பால் பெரு வெற்றி பெறுவது என்பது வெறும் சாதனை அல்ல..சகாப்தம் !

    நடிகர் திலகம் அவர்கள் தமது நடிப்பு திறமை மேல் தமது உழைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

    அவரை வைத்து தயாரித்தால் மட்டுமே anyday, "producer என்ற அந்தஸ்த்தை முழுமையாக அடையப்படும் அழைக்கப்படுவர் !

    தமது ஆதரவு நடிகருக்கு இத்துணை விஷயங்கள் பக்கபலமாக இருந்தும் ....இவ்வளவுதான் முடிகிறது என்பதை நினைக்கும்போது மற்றவர்களுக்கு பொருமல் வருவதும் இருமல் வருவதும் இயற்க்கையே !

  12. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  13. #2609
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Sivaa sir,super
    welcome back chowthry sir and ravikiran sir
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  14. Likes sivaa liked this post
  15. #2610
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    நம் நடிகர்திலகத்தின் ராஜா திரைப்படம் ஆல்பர்ட் தியேட்டரில் சரியாக போகவில்லை என ஏளனம் செய்து கொண்டிருக்கும் MGR ரசிகர்களே நான் வசிக்கும் திருச்சியில் உங்கள் நடிகர் நடித்த வந்த RERELEASE படங்கள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கேவலத்தை கூறுகிறேன் எங்கள் கர்ணன் ரம்பா தியேட்டரில் 28 நாட்கள் ஓடி 23 லட்சம் வசூலை குவித்தது அதே காம்ப்ளெக்ஸில் ஷிபிட் செய்யப்பட்டு ஊர்வசி தியேட்டரில் 14 நாட்கள் ஓடி மொத்தம் 42 நாட்கள் ஓடியது இதற்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் காவேரி தியேட்டரில் ஒரு காட்சியிலும் 150 நபர்கள் படம் பார்க்கவில்லை சிரமப்பட்டு ஒரு வாரம் ஓடியது.எங்கள் தலைவரின் வசந்த மாளிகை சோனா தியேட்டரில் ஒரு வாரம் ஓடி கிட்டத்தட்ட 2.5 லட்சம் வசூல் ஈட்டியது (ஒழுங்காக digitalise செய்யாதபோதும்)எங்கள் தலைவரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மிகப்பெரிய அரங்கான கலையரங்கம் திரையில் திரையிடப்பட்டு ஞாயிறு மாலை காட்சி 510 நபர்கள் கண்டுகளித்தனர் (டிக்கெட் விலை ரூபாய் 100) ஒரு வார வசூல் 3.5 லட்சம் மற்றும் ஷிபிடிங்கில் ஊர்வசி திரையில் ஒரு வாரம் ஓடியது ரூபாய் 48000 வசூல் MGR அவர்களின் ரிக்ஷாக்காரன் ஊர்வசி தியேட்டரில் வெளியாகி ரூபாய் 50 கட்டணம் வைத்தும் வெள்ளி சனி இரண்டு தினங்களிலும் ஒரு காட்சியில் கூட 20 நபருக்கும் குறைவாக பார்த்ததால் ஞாயிறு வேறு படம் மாற்றப்பட்டது. திரை அரங்கு உரிமையாளர் MGR க்கு திருச்சியில் 50 ரசிகர் கூட கிடையாதா என கேவலப்படுத்தினார்கள் MGR ன் இதுவரை வெளிவந்த ஒரு டிஜிட்டல் படத்திற்கு கூட ஒரு பேனர் கூட திருச்சியில் ரசிகர்களால் வைக்கப்பட்டது கிடையாது. ஆளுகின்ற அதிமுக கட்சியிலிருந்து ஒருவர் கூட படம் பார்க்க வர மாட்டார்கள் பேனர் வைக்க மாட்டார்கள் ஆனால் எங்கள் தலைவரின் கர்ணன் வசந்த மாளிகை வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களுக்கு இன்றைய ரசிகர்களுக்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் அலங்காரம் செய்து கலக்கினார்கள் திருச்சியை பொறுத்தவரை MGR படங்களை AC தியேட்டரில் பார்ப்பதற்கு அவர் ரசிகர்களும் விரும்பவில்லை மக்களும்தான் கட்சி பலம் பண பலம் ஆள் பலம் எதுவும் இருந்து உங்களால் சாதிக்க முடியவில்லை -இவை எதுவும் எங்களிடம் இல்லை உண்மையான ரசிகர்கள் இருக்கிறோம் எங்கள் சிவாஜி புகழ் காக்க மக்கள் ஆதரவோடு இன்றைய சமுதாயம் மகுடம் சூட்டிய ஒரே நடிகர் சிவாஜி --ஆதாரம் கர்ணனை இமாலய வெற்றி
    தங்கள் வரவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •