Page 67 of 400 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #661
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #662
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #663
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #664
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #665
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri





    இரட்டை வேடம் என்பது தமிழ்த்திரை உலகில் ஒன்றும் புதிய சமாச்சாரம் அல்ல. அந்தக்காலப் PU சின்னப்பாவில் இருந்து நேற்று முளைத்த சிம்பு வரை எண்ணற்ற நடிகர்களும், ஏன் நிறைய நடிகையரும் கூட இரட்டை வேடம் போட்டுப் பல படங்களில் நடித்துள்ளனர்.
    இரட்டை வேடம் என்றால் குறிப்பிட்ட அந்த நடிகரோ அல்லது நடிகையோ இரண்டு வெவ்வேறு மனிதர்களாக நடிப்பதாகத்தான் நாம் புரிந்து கொள்வோம். அந்த இரண்டு தோற்றங்களையும் வேறுபடுத்திக் காட்டப் பலவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கும்.முகத்தோற்றம், உடல் தோற்ற...ம், பாடி லாங்குவேஜ், தலை அலங்காரம், உடையலங்காரம், மேனரிசம், இடது கை வலது கைப் பழக்கம், பேச்சு மாடுலேசன், படிப்பறிவு போன்ற விசயங்களில் இருவருக்கும் இடையில் சில வித்தியாசங்களைக் காண்பித்து இரு உருவங்களையும் வெவ்வேறு மனிதர்களாகக் காண்பிக்கும் நடைமுறைதான் சினிமா உலகில் இருக்கிறது. (குறுமிளகு போன்ற ஒரு சிறிய மச்சத்தை மட்டும் கன்னத்தில் ஒட்டி, அடையாளம் தெரியாத அளவு அவர் வேறு நபர் என்று நம்பச் சொல்லி, பார்ப்பவர் காதுகளில் பல மைல் நீளப் பூவைச் சுற்றிய இரட்டை வேடங்களைப் பற்றி இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை)
    ஒரே தோற்றம், ஒரே உருவம், ஒரே மாதிரி உயரம், ஒரே உடையலங்காரம், ஒரே மாதிரி பேச்சு, கண்ணாடியில் பார்த்தால் தெரியும் பிம்பம் மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு பேர். எந்த விதமான சிறு வித்தியாசமும் தோற்றத்தில் இருக்காது. ஆனால் பார்த்த உடனே யார் பார்த்திபன் யார் விக்ரமன் என்று பளிச்சென்று வித்தியாசம் தெரியும். நீ பார்க்கும் கண் பார்வையிலேயே இருவரில் இவன் யார் அவன் யார் என்று வேறுபடுத்திக் காட்டியது உலகிலேயே நீ ஒருவன்தானே! மேக்கப் போட்டு அதன் மூலம் முகத்தில் வித்தியாசம் காட்டாமல், முக உணர்ச்சியாலேயே இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது உன்னைத் தவிர வேறு ஈரேழு பதினாலு லோகத்திலும் யாரால் முடியும்?
    முகமே தெரியாமல் மறைத்து இரும்புக்கவசம் போட்டிருந்தாலும், கவசத்தால் மறைக்கப்பட்டது பார்த்திபனா விக்கிரமனா என்று தெளிவாகத் தெரிய வைத்தாயே...தெய்வமே, எப்படி அது உன்னால் மட்டும் செய்ய முடிந்தது?
    அன்று நீ அசையாமல் படுத்திருந்த போது எதோ மாறு வேடத்தில் நடிப்புக்காகப் படுத்திருக்கிறாயோ என்றுதானே ஒரு விநாடி எண்ணத் தோண்றியது.இப்போதும் கூட நீ எதோ அவுட் டோர் சூட்டிங் போயிருக்கிறாய் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.முன்பெல்லாம் நீ அவுட்டோர் போனால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவாய். ஆனால் இம்முறை நீ அன்னை இல்லத்தை விட்டு வெளியே போய் ஆண்டுகள் பதினாறு ஆகிவிட்டது, இன்னும் நீ திரும்பவில்லை.ஏனென்று தெரியவில்லை.
    நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன் உன் பிள்ளைகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.அதில் நானும் ஒருவன்.
    எப்போது நீ திரும்பி வருவாய் எங்கள் உத்தம்புத்திரனே ?
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Likes Harrietlgy liked this post
  8. #666
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #667
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #668
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vikatan EMagazine

    ஜூலை 21: நடிகர் சிவாஜி நினைவு தினம்....
    Sivaji Ganesan
    * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
    ... * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
    * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
    * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத்
    தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
    * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
    * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
    * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
    * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
    * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
    * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
    * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
    * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின்
    புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
    * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
    * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில்
    மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
    ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து.

    See more


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #669
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #670
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •