-
5th August 2017, 05:30 AM
#11
Senior Member
Devoted Hubber
Vino Mohan shared a link.
·
வீரபாண்டிய கட்டபொம்மனில் கடைசி காட்சி ...தூக்கில் இடும் முன்னர் விலகி போங்கள் ! துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சுமெத்தை என அந்த பாஞ்சை சிங்கம் சீறும் .................
அந்த சிம்மக்குரலோன் சிலையை சாக்குத்துணியால் மூடி , சங்கிலியால் பிணைத்து , பீடத்தோடு அகற்றி கிரேனில் ஊசல் ஆடவிட்டு ........................
சோபன்பாபுவின் சிலை அசடு தட்டிய முகத்தோடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நிற்க ------------
அதே கட்டபொம்மனில் கர்ஜிப்பார் நடிகர் திலகம் , வெட்கம் ! என ............
ஆம் . வெட்கமாய்த்தான் இருக்கிறது இந்த மாநிலத்தில் வாழ்வதற்கு.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th August 2017 05:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks